கோவை காந்திபுரத்தில் அரசு விரைவு பேருந்து கழக பஸ் நிலையம் உள்ளது .இங்கு சென்னை, பெங்களூர் நாகர்கோவில், திருச்சி ,தூத்துக்குடி உட்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கேரள மாநில போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழக விரைவு பஸ்களும் அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் நாளுக்கு ...

கோவை மாவட்டம் காரமடை, எம்.ஜி.ஆர்.நகர் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன்கள் பூவரசன் ( வயது 17)கார்த்திக் ராஜா (வயது 15) இவர்களில் பூவரசன் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2படித்து வருகிறார்.கார்த்திக் ராஜா 10-ம்வகுப்பு படித்து வருகிறார்.பூவரசன் கடந்த 18-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் தனது தந்தைக்கு தெரியாமல் ரூ 6 ஆயிரம் எடுத்து விட்டாராம் ...

கோவை காந்திபுரம், லஜபதிராய் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1569) அருகே ஒரு பெட்டி கடையில் மது பாட்டில் களை பதுக்கி வைத்து 24 மணி நேரம் விற்பனை செய்வதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அந்தப் பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ...

கோவை ராமநாதபுரம்,சவுரிபாளையம், ஐயப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 18 ) கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி ( தாவரவியல்) முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்த நிலையில் அந்த கல்லூரியில் பணம் கட்டுவதற்கு போதிய வசதி நம்மிடம் இல்லை .எனவே அரசு கலைக் கல்லூரியில் இடம் ...

இலங்கையை சேர்ந்தவர் லவசாந்தன் (வயது 36) இலங்கை அகதி .இவர் சென்னை உத்தண்டி பகுதியில் தங்கியிருந்தார். இவர் கோவையில் உள்ள ஏடிஎம் மையங்களில் ரகசிய குறியீடு எண்ணைபதிவு செய்யும் பகுதியில் சிறிய கேமராவை வைத்து மோசடியில் ஈடுபட்டார். அதாவது ஏடிஎம் கார்டை சொருகி பணம் எடுக்கும் போது ரகசிய குறியீட்டு எண்ணை கேமரா பதிவு செய்யும். ...

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும் சென்று வருகின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை விமான நிலையத்தின் அலுவலக முகவரிக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ...

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநாட்டு திடலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நேற்று மதுரை மாநாட்டு திடலில் த.வெ.க.வின் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, கிரேன் மூலம் கொடிக்கம்பத்தை நிறுவும் பணி நடைபெற்று வந்தபோது, ...

கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையமானது 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவினை ரத்து செய்திட உத்தேசித்துள்ளது. அதன் படி அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட ...

கோவை : மாநில அளவிலான தமிழ்நாடு காவல் பணி திறனாய்வு போட்டி 2025 சென்னையில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகடமியில் கடந்த 19ம் தேதி முதல் 4ம் தேதி வரை வரை நடைபெற்றது. இதில் கோவை உட்பட 33 மாவடங்களில் இருந்து வந்த பல்வேறு போலீஸ் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மோப்ப நாய் பிரிவில் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டு தோறும் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றுவரும் விநாயகர் சதுர்த்தி விழா இந்தாண்டு வரும் 27 ஆம் தேதியன்று வெகுசிறப்பாக நடைபெற உள்ளது அன்றைய தினம் அனைத்து பகுதிகளிலும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதனைத்தொடர்ந்து வரும் 31 ஆம் தேதியன்று அனைத்து சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று நடுமலை ஆற்றில் கரைக்க ...