சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், தமிழ் கலாச்சார பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான முன்னெடுப்பான ‘தமிழ் சங்க இலக்கியப் பூங்கா’, கோவை, காளப்பட்டி சாலை, நேரு நகர், சேசி அவென்யூவில் முறைப்படி திறந்துவைக்கப்பட்டது. இப்பூங்காவை, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி. பவன் குமார் கிரியப்பனவர் திறந்துவைத்தார். இதில் பேசிய அவர், சூழலியல் மீட்டெடுப்பும், தமிழ் பாரம்பரியத்தை முன்னெடுக்கும் பணியையும், ...
கரூரில் ரூ.38.50 கோடி மதிப்பீட்டில், ஐந்து தளங்களுடன் 64,000 சதுர அடி பரப்பளவில், நான்கு தளங்களுடன் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். ஓராண்டுக்குள் பணிகள் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதனால், உள்ளூர் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். சி.பி.ஐ சம்மன் வழங்கியிருப்பது குறித்து கேட்க்கிறீர்கள். டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ...
மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணியுடன் ஈரானுக்கு இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக உள்ளது. இங்கு ஈரான் தனது புரட்சிகர காவல்படை மூலம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, பல நாடுகளின் கப்பல்களை தடுத்து உள்ளது. ஆனால், இந்தியக் கொடியுடன் செல்லும் கப்பல்களுக்கு குறிப்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஈரான் ...
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். திருச்சியில் மார்ச் 11, 2026 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் திருச்சி வந்தார். முன்னதாக அரசு விழாவில் பங்கேற்ற அவர் 6 புதிய ரயில் சேவைகள், 9 லட்சம் குடும்பங்களுக்கு குழாய் மூலம் பிஎன்ஜி இயற்கை ...
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், சிலிண்டர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளது.. வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை முன்பதிவு செய்வதிலும் சிக்கல் ...
பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுமோ?என்ற அச்சத்தில், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் காத்திருப்பது தமிழகம் முழுதும் நடைபெறுகிறது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான், போரால் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவக உரிமையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு ...
தமிழ்நாடு சுயநிதி கலை, அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகள் சங்கம் (ASFASMTN), மாநிலம் முழுவதும் விடுதி மற்றும் உணவக வசதிகளை இயக்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு, சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்கள் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு கோரிக்கை மனுவை ...
சென்னை: நாளை மேற்கு வங்க ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துவந்தார். குறிப்பாக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் ...
புதுடெல்லி: தமிழ்நாட்டின் கல்வி உரிமையை பாதுகாக்க நவோதயா பள்ளிகளை எதிர்க்கும் பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி குமரி மகா சபா என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த ...
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று தவெக போராட்டம் நடத்த உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்ப பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 ...












