தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி தேர்தல் நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. தற்போது தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகள் அதிமுக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணி,தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு போட்டியாளர்களுடன் தமிழக ...

தேர்தல் பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில், இன்று (மார்ச் 18, 2026) வரை கணக்கில் வராத ₹42.65 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026 தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு ...

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருக்கிறார். ஆனால் அவர் முழு வீச்சில் மக்கள் பரப்புரையை நடத்த வேண்டும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நேற்றைய ...

தமிழக தேர்தல் களம் பரபரப்பான சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். திமுக கூட்டணி ...

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் இன்று நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்கிறார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ரமலான் மாதத்தை முன்னிட்டு இன்று மார்ச் 18ம் தேதி மாலை பிரம்மாண்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள ...

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெண்களின் இலவச சேலை வழங்கும் திட்டம் குறித்துப் பேசுகையில், சேலைக் கொடுத்தா மட்டும் போதுமா? பாவாடை இல்லாமல் சேலையை எப்படிக் கட்டுவது என்று பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ...

முட்டைகள் அதிகம் உட்கொள்ளப்படும் புரதச்சத்து உணவுகளில் ஒன்று என்பது ஏற்கனவே தெரிந்ததே. இதில் அதிகளவு புரோட்டீன் சத்து உள்ளது என்பதால் பலரும் அடிக்கடி முட்டைகளை உட்கொள்கிறார்கள்.தேவைப்படும் போது சாப்பிடலாம் என்பதற்கான பலரும் அதிகளவிலான முட்டைகளை வாங்கி சேமித்து வைக்கின்றனர். ஆனால் முட்டையை அதிகளவில் வாங்கி சேமித்து வைப்பவர்கள் சிந்திக்காத ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, முட்டைகளுக்குக் ...

கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மார்ச் 17-ந் தேதி விசாரணை நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி, விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் ...

நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதற்கு மாற்றை பலரும் தேடி வருகின்றனர்.அந்த வகையில் இளைஞர் ஒருவரின் புதிய கண்டுபிடிப்பான ராக்கெட் அடுப்பு மிகவும் கவனம் ஈர்த்து வருகிறது.இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) விலை சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்த்து வரும் வேளையில், அதற்கு மாற்றாக மிகக் குறைந்த செலவில் இயங்கும் ...

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு தேர்தல் ...