ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் போதை பொருட்கள் விற்ற 26 கடைகளுக்கு சீல்… ரூ.6 லட்சத்தி 50 ஆயிரம் அபராதம்- 200 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்.. சமீப காலமாக பள்ளி கல்லூரி மாணவர்களும் தங்களையே மறந்து போதைக்கு அடிமையாகி உள்ளனர் இதில் இப்போது பெற்றோர்களின் தவறான அணுகுமுறையால் பருவ பெண்களும் மேலைநாட்டு ...
சென்னை: சென்னையில் உள்ள போயஸ் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சசிகலா, மீண்டும் அதேபகுதியில் உள்ள புதிய வீட்டில் கோ பூஜை செய்து நேற்று குடியேறினார். எம்ஜிஆர் மறைவுக்கு முன்பிருந்தே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன், அவரது சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தில் வசித்து வந்தவர் ...
என் மண் என் மக்கள் பாத யாத்திரையில் ஈடுபட்டிருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மோடியை விட்டா வேறு பிரதமர் வேட்பாளர் இல்லையா என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளாரே? ஒரு முன்னாள் அமைச்சரான கே.பி.முனுசாமி பேசுவது சரியா? கே.பி.முனுசாமிக்கு அண்ணாமலை மீது வன்மம். அவருடைய பாணியிலேயே பதில் ...
அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்புத் தடுப்புகளை மீறி பக்தர்கள் கூட்டம் உள்ளே நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட ...
சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். சத்தியமங்கலம் திப்பு சுல்தான் சாலையில் சுந்தர் மஹால் அருகே வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டபோது அவ்வழியே பைக்கில் வந்த இருவரை ...
புதுடில்லி : சுதந்திரத்திற்கு பின் நம் நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அரசியலில் நீடிக்கும் வாரிசு அரசியல் மற்றும் ஊழல் என்ற அரக்கர்களுக்கு, பெண்கள் மற்றும் இளைஞர்கள் முடிவுகட்ட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 127வது பிறந்தநாள், பராக்கிராம தினமாக நேற்று கொண்டாடப்பட்டது. புதுடில்லியில் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கிருஷ்ணா கார்டனை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 59) இவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. ...
திருப்பூர் மாவட்டம்: ராக்கிபாளையம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ராஜ பிரபு ( வயது 19) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அங்குள்ள பூங்கா நகரில் தனது நண்பர்கள் கோகுல், அகிலேஷ் ,தூசர் ஆகியோருடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.நேற்று முன் தினம் இரவில் இவர்கள் அறையில் ...
கடந்த 2022 ஆம் ஆண்டு ஸ்டார்லிங் செயற்கை கோள் சேவைகள் (GMPCS) பெற விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் இத்தகைய உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங் பெறும். ஏற்கனவே இந்தியவில் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சேட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான ...