சுப்ரீம் கோர்ட்டின் வைர விழா கொண்டாட்டத்தை நேற்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய ஆகிய நாடுகளின் தலைமை நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது, ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளை தாக்கல் செய்யும் வசதி ...
விருதுநகர்: விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. விருதுநகர் அருகே வச்சக்காரபட்டியில் காமராஜ்புரத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 24-ம் தேதி காலை தொழிலாளர்கள் ...
புதுடெல்லி: இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலுடன் தொடர்புள்ள சரக்கு கப்பல்கள் செங்கடல் வழியாக செல்லும் போது தொடர்ந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் ...
புதுடெல்லி: வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. டெல்லி, உத்தர பிரதேசம் மற்றும் பிஹாரில் பொதுமக்கள் வெளியே பயணம் செய்ய முடியாத அளவுக்கு நேற்று அதிகாலை உறைய வைக்கும் குளிரும் அடர் பனியும் காணப்பட்டது. இதனால், அங்கு விமானம் மற்றும் ரயில் சேவை தாமதமானது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக இருந்தது என்றும். அதிகபட்ச ...
தஞ்சாவூர்: ‘2 ஆண்டு கால ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார்,” என அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இறைவன் சக்தி பெற்று, அதிமுகவை காத்து வருகின்றனர். யார் கெடுதல் நினைத்தாலும் அவர்கள் ...
கோவை அருகே உள்ள கோவைபுதூர், ஆல்பா நகரை சேர்ந்தவர் டாக்டர் சேகர் . இவரது மனைவி திலகம் ( வயது 67 ) வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .கடந்த 25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு கணவருடன் காளப்பட்டியில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் ...
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநகர பேருந்து இயக்கத்தை துவக்கி வைத்தார் தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர். திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளித துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய மாநகரப் பேருந்து சேவையை துவக்கி வைத்தார். திருவெறும்பூர் அருகே உள்ள குத்தைப் பார் பேரூராட்சி பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ...
கோவையில் ஒரே நாளில் 4 மாணவ – மாணவிகள் மாயம்… கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார். இவரது மகள் சத்யா (வயது 20) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு ...
கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தேவனூர் புதூரை சேர்ந்தவர் ராஜிவ் ஆனந்த் (வயது 40) விவசாயி. கடந்த 25 ஆம் தேதி இவரது தோட்டத்தில் யாரோ மர்ம ஆசாமிகள் புகுந்து 200 தேங்காய்களை திருடி சென்று விட்டனர் . இதுகுறித்து கோட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ...