திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . குற்றவாளிகளை பிடிக்க 5 தனிபடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பிரவீன் , சரவணன் ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ...
கோவை கணபதி, நேரு நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 50)இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரகலா தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் ...
கோவை வடவள்ளி அருகே மருதமலை பத்திரப்பதிவு அலுவலகம் பின்புறம் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் திருநங்கை ஒருவர் நேற்று இரவு 9 மணிக்கு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் கன்னையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரனை ...
கோவையை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள பூலுவபட்டியை சேர்ந்தவர் ஜெபமாலை (வயது 28) இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 1 படிக்கும் மாணவியை திருமண ஆசை வாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து ...
குன்றத்தூர் நகராட்சியில் வீடு கட்டுவதற்காக திட்ட வரைபட அனுமதிக்காக ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் முனுசாமியிடம் ரூ 24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி கமிஷனர் குமாரி அலுவலக உதவியாளர் குண்டு சாம்சன் ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குமாரியின் வீட்டில் அன்றைய தினமே ரொக்க பணமாக 5 லட்சத்து 50 ஆயிரம் ...
திருச்சி உறையூர் குழுமணி ரோடு மேலபாண்டமங்கலம் அருண் நகரை சேர்ந்தவர் புகழ் (எ) புகழேந்திரன்(44). பாஜ தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளரான இவர், கடந்த 28ம் தேதி தனது சமூக வலைதளத்தில் இறந்து போன பழனிபாபா குறித்து அவதூறு கருத்தை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக விஏஓ செந்தில்குமார் உறையூர் போலீசில் ...
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலாளா் மருத்துவா் அருளீஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரின் கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றும் 40 சப் இன்ஸ்பெக்டர்கள் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிரடி மாற்றம்… அவர்கள் விவரம் வருமாறு கார்த்திக் செவ்வாப்பேட்டை சட்டம் ஒழுங்கு கோகிலா கொரட்டூர் சட்டம் ஒழுங்கு சத்தியமூர்த்தி திருநின்றவூர் குற்றப்பிரிவு தேசிகா மணி நசரத் பேட்டை சட்டம் ஒழுங்கு சிவகுமார் வெள்ளவேடு குற்றப்பிரிவு சந்தோஷ் குமார் எண்ணூர் ...
ஒருவரை எப்படி எல்லாம் ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கலாம் என்ற போட்டியை வைத்தால் தமிழ்நாட்டை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லை… சென்னை அம்பத்தூர் வெங்கடாபுரம் கண்ணையா செட்டி தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தியின் மகன் வாசுதேவன் வயது 61.ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்திக்க வந்திருந்தார். எனது 2 1/2 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு கட்டியை வீட்டை தருவதாக ஏமாற்றி ...
வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை வாசிக்க உள்ளார். நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் தன்னம்பிக்கை இந்தியா வேலை வாய்ப்புத் திட்டத்தை (ABRY) இந்திய அரசு விரிவுபடுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்தத் திட்டம் மார்ச் 2024க்குள் முடிவடையும். அதே நேரத்தில், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ...