நாட்டின் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய மேலிடத் தலைவருமான அமித்ஷா, இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நெல்லை வருகிறார் அப்போது சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார் . தமிழக சட்டமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியும், ...
அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை சோ்ந்த டி.ஆா்.ரமேஷ் என்பவா் உயா்நீதிமன்றத்தில், தாக்கல் செய்த பொதுநல மனுவில், அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ரூ.1000-க்கு மேல் ...
அ.தி.மு.க யார் கையில் இருக்கிறது என்றுகூட தெரியாமல் சிலர் அறியாமையால் பேசுகிறார்கள். சிலர் கட்சி ஆரம்பித்த உடனேயே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள், நாங்கள் அப்படியல்ல’ என்று த.வெ.க தலைவர் விஜய்க்கு, எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார். மதுரை அருகே பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் ...
மதுரை: தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட தொண்டர்களால் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தவெகவின் முதல் ...
மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை நீக்க முன்மொழிந்துள்ளது. இதனால் காப்பீட்டுத் திட்டங்கள் மலிவாகி, மக்கள் எளிதில் காப்பீட்டைப் பெற முடியும். மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க முன்மொழிவை கொண்டு வந்துள்ளது. தற்போது 18% வரி காரணமாக, ...
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மதுரை திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடத்தில் நடைபெறுகிறது. பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் ஒரு வலிமையான அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவும், தொண்டர்களை அணிதிரட்டவும் இந்த மாநாடு ...
தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள கச்சேரி மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்.இவர் அரூரில் உள்ள தனியார் பைக் ஷோரூம் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவீன் வயது 21 இவர் கோவை கே.ஜி. சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைபர் செக்யூரிட்டி நான்காம் ஆண்டு படித்து வந்தார் .சாவடியில் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள அரிசி பாளையம் , எஸ்.எஸ் எஸ் ,கிரீன் பாரடைஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53)இவர் நேற்று பைக்கில் தனது மகள் ஸ்ரீவித்யா வுடன்( வயது 19) போடி பாளையம் – மலுமிச்சம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்கள் சென்ற ...
கோவை புதூர் வி.பிளாக், நாகப் பிள்ளையார் கோவில் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் இளங்கோ (வயது64) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 13 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது,குட் கா விற்ற பணம் ரூ. 17,900 ...
கோவை கவுண்டம்பாளையம், தோமையன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 52 )கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று தென்திருப்பதிக்கு சென்றார் . அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வீரபாண்டி பிரிவு அருகே வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் இடத்துக்கு சென்றார். அங்கு காருக்கு கியாஸ் நிரப்பிவிட்டு ஸ்டார்ட் செய்தார் ...