கோவை மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கனகராஜ் ( வயது 43) இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கோவை புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குனியமுத்தூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் வைத்து ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 31.01.2026 அன்று திருக்கல்யாணம் மற்றும் 01.02.2026 அன்று மாபெரும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறுவதை முன்னிட்டு நேற்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ...
கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தில் இருந்து இறங்கி அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்களும், நஞ்சப்பா ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வாகனங்களும் உட்பிலிபாளையம் ரவுண்டான வழியாக செல்கின்றன.அங்கு வாகனங்கள் அதிக அளவு வருவதால் விபத்து ...
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும். அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை ...
பிரேஸில் நாட்டைச் சோ்ந்த உலகின் முன்னணி விமானத் தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேயா் உடன் இணைந்து, இந்தியாவின் பிராந்திய போக்குவரத்து விமானத் தயாரிப்பு ஆலையை அதானி குழுமம் நிறுவுகிறது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை கையொப்பமானது. விமானத் தயாரிப்பு துறையில் போயிங் மற்றும் ஏா்பஸ் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய ...
டெல்லி: மத்திய பட்ஜெட் வரும் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கிடையே ரூ.17 லட்சம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லாத வகையில் புதிய ஒரு அறிவிப்பை அவர் வெளியிடலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைகளை எளிமையாக்க ‘காற்று மற்றும் நீர் சட்டங்களின்’ கீழ் சீரான வழிகாட்டுதல்களில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதனால், அனுமதி வாங்குவதற்கான காலதாமதம் குறையும்; விதிமுறை அமலாக்கம் வலுப்பெறும் என்று மத்திய அரச் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ...
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி அமைத்து பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியலுக்கு ஆயத்தமாக உள்ளது. ஆனால் வலுவான கூட்டணி என்று சொல்லி வந்த திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு ...
தமிழ்நாட்டில் குடியரசு தினத்தன்று விடுப்பு வழங்காத 264 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. அரசு விடுமுறை நாளில் தொழிலாளர்களை பணிக்கு அழைத்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது மாற்று விடுப்பு அளிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த ...
பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் சாதித்து வருகின்றனர்.பால் பண்ணை முதல் நவீன சிறு தொழில்கள் வரை பெண்கள் தங்கள் ஆளுமையை நிரூபித்து வருகின்றனர். இத்தகைய முன்னேற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, மத்திய அரசு ‘லக்பதி தீதி’ (Lakhpati Didi) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நிதிப் பற்றாக்குறையால் தங்களின் தொழில் தொடங்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு, ...













