நாட்டின் மீது கொண்ட அக்கறையால் பாஜக ஆட்சியை அகற்ற இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ...
22ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்ட்மிட்டிருந்த நிலையில், இன்று திமுக வெளியிடும் முன் அவசர அவசரமாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியை முடிவு செய்து தொகுதி பங்கீட்டையும் அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. மக்களவை தேர்தல் 2024ல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன் அடிப்படையில், ...
1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மக்களவை தொகுதியை திமுக, ...
டெல்லி: தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. 17-வது லோக்சபாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 18-வது லோக்சபா ...
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியுற்றதை அடுத்து அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஆளுநருக்கு முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2021 ஆம் ...
கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செல்வபுரம் பகுதியில் மணி ரைஸ் மில் நடத்தி வரும் ராமச்சந்திரன், அவரது மனைவி விசித்ரா, மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகிய 4 பேர் விஷம் குடித்து உயிரிழப்பு வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் ...
இன்று தமிழகம், புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிப்பு வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30- தேதி கடைசி நாள் இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே ...
சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் ...
வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். திமுகவின் அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக் (35) டெல்லியில் கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு ...
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் 27 ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28 ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30 ம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனு தாக்கலை ...