திமுக தலைமையிலான கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவருக்காக ஓட்டு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம் என அவருடைய தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா சிதம்பரத்தை நோக்கி பெண்கள் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . ...
சென்னை: தமிழகத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலியில் புகார் கொடுக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் வாக்காளர் ...
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மற்றவர்களின் குறைகள், நிறைகளைப் பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ...
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தக் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...
கோவை அறிவொளி நகர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்தவர் சிமிகா ( வயது 25) இவர் கோவை உக்கடம் புல்லுக்காடு அவுசிங் யூனிட்டில் வசிக்கும் திருநங்கை சாரோ என்பவருடன் சேர்ந்து சமையல் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று சாரோ வீட்டில் இல்லாத நேரம் சிமிகா விட்டத்தில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து ...
சென்னை சாலிகிராமம், திருவேங்கடசாமி வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் தீப்தராஜ் (வயது 23 )இவர் கோவை பீளமேடு நேரு நகர், டெக்ஸ் பார்க் ரோட்டில் உள்ள நேத்ரா நகரில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து ...
பொள்ளாச்சியில் இன்று தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பு – எஸ்.பி.பத்ரி நாராயணன் தலைமையில் நடந்தது.!!
கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் பொள்ளாச்சியில் இன்று மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என சுமார் 462 பேர் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இக்கொடி அணிவகுப்பில் ...
திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மண்டல பொறுப்பாளருமான இப்ராஹீம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் பணம் தற்போது திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.135 கோடியை சட்ட விரோதமாக ...
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மீன்கரை ரோட்டில் நேற்று மினி பஸ் பைக் மீது மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த கேரள மாநிலம் கோவிந்தாபுரம் மோகன புதூரை சேர்ந்த மகேந்திரன் ( வயது 29 ) பின்னால் இருந்த பிரகாஷ் ( வயது 40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காகபொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ...
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 50) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த செந்தில் முருகன் ( வயது 42) அவரது தம்பி ராஜி ஆகியோர் அறிமுகமானார்கள். . வங்கியில் ஏலம் விடக் கூடிய நகைகளை பெற்று தருவதாக கூறி சுரேசிடம் ரூ. ...