சென்னை வில்லிவாக்கம் ராம மந்திரம் தெருவை சேர்ந்த ரத்தனகோபால் மகன் சங்கர நாராயணன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகத்தை மக்கள் குறைகேட்பு அன்று நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார் அதில் அவர் கூறி இருப்பதாவது நான் மேற்கண்ட விலாசத்தில் வசித்து வருகிறேன் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக ...

நீலகிரி மாவட்ட உதகை பகுதி வண்ணாரப்பேட்டை உள்ள மாற்றுத்திறனாளிகள் மூளை வளர்ச்சி அறிவு திறன் மையம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நீலகிரி மாவட்ட சர்வதேச உரிமை கழக சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு மனித உரிமைக் கழகத்தின் நிர்வாகி சங்கத்தின் பொது செயலாளர் டாக்டர் எஸ் சுரேஷ் கண்ணன் அவர்களின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ...

கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறதா? என்பது குறித்து கோவை மண்டல ஜி.எஸ்.டி. உளவுத்துறை பொது இயக்குனரக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகிறார்கள். அதன்படி கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் போலியாக ஜி.எஸ்.டி. ரசிது தயாரித்து அரசுக்கு ரூ. ...

தமிழகத்தில் மேலும் புதிதாக 10 இடங்களில் புதிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு கேள்விகளை முன் வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில், ...

மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. எதிர்கட்சியான அதிமுகவால் ஒரு இடங்களை கூட கைப்பற்ற முடியவில்லை. சில தொகுதிகளில் பாஜக, அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியது. அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன் தினம், ” அதிமுக அழிவதை இனியும் பார்க்க ...

நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.   டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரகலாத் ஜோஷி, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கிறார் என்றும்; பதவியேற்பு விழா வரும் ...

டெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வாகி உள்ளது. இதையொட்டி, எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்யும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதன்படி, ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ...

சென்னை: தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். ...

கோவை அருகே உள்ள சூலூரில் ஒரு வீட்டில் நேற்று இரவு திருட முயன்ற ஒருவர் பிடிபட்டார். அவரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவரது பெயர் சமீர் என்று கூறப்படுகிறது. இது ...

கோவை : தமிழ்நாடு காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக (நிர்வாக பிரிவு)) பணிபுரிந்து வருபவர் வினித் வான்கடே .இவர் இன்று காலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்.அவரை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வரவேற்றார்.அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அலுவலகத்தில் ஆய்வு செய்து வருகிறார்.. ...