கோவை சரவணம்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள லாட்ஜில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமன் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து ...

கோவை பீளமேடு கங்குவார் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கிருஷ்ண பிரியா ( வயது 21) இவர் தேனி மாவட்டம், நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 8 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணப்பிரியா கோபித்துக் கொண்டு தேனியில் ...

குன்றத்தூர் : 70 வயது முதியவரை கொலை செய்த இளைய மகன் சிசிடிவி காட்சி மூலம் சிக்கினான். இது பற்றிய விவரம் வருமாறு குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பூந் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை வயது 70 இவருக்கு டென்னிஸ் ராஜ் என்ற மூத்த மகனும் ராபின் என்கிற ராபின்சன் வயது 45 என்ற இளைய ...

சென்னை:  தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி வனிதா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார் . அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது சமீப காலமாக ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கஞ்சா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் தூங்கி விடக்கூடாது. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் போலீஸ் சூப்பிரண்டு ...

ஆவடி : ஆவடியை அடுத்த திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் நகரைச் சேர்ந்த கேப்டன் என்கிற விஜயகாந்த் என்பவரை முன்விரோதம் காரணமாக கண்ட துண்டமாக வெட்டி கொலை செய்த ப்ரொபஷனல் கில்லர்கள் 4 நபரை மூன்று மணி நேரத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி ஆலோசனையின் பேரில் கைது செய்யப்பட்டனர் . இது ...

கோவை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இது தவிர அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து ...

பெங்களூரு: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெட் எக்ஸ்  கொரியர் நிறுவனம் என்ற பெயரில் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.இந்த மோசடி கும்பல் விசாரணை என்ற பெயரில் ஒரு பெண்ணின் ஆடைகளை வீடியோ கால் மூலம் அவிழ்க்க வைத்து, ...

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வர் என்பதற்காக எந்த சலுகையும் காட்ட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜாமீன் மனுவை வெறும் தள்ளுபடி மட்டும் செய்யாமல் 20 நிமிடங்கள் தீர்ப்பை வாசித்து அதில் பல்வேறு அதிரடியான விஷயங்களை நீதிபதி ஸ்வர்ண ...

கோவை: பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி. வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூகநீதி பற்றி பேச உரிமை இல்லை. திமுக தலைமை ...

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி சுமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர்த்தி கணேஷ். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 2014-ல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடிகை ஆர்த்தி நேற்று அக்கட்சியில் இணைந்தார். நடிகை ஆர்த்தியின் ...