சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அந்த சின்னத்தின் வடிவிலான மைக்கையே பயன்படுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரித்து வருகிறார். இந்த சூழலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய வடிவிலான ‘மைக்’ சின்னத்தை பொருத்தாமல், வேறு வடிவில் உள்ள ...
புதுடெல்லி: வரும் கல்வியாண்டில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படும் தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இணையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய கிரெடிட் கட்டமைப்பை ஒன்றிய ...
சென்னை: ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ,வைகோ மற்றும் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்: முதல்வர் ஸ்டாலின்: நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் ...
கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா , உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களை தடுக்கும் பொருட்டு நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் – கொச்சின் ...
கோவை விளாங்குறிச்சி ரோடு, வினோபாஜி நகரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே பெட்டி கடை நடத்தி வருபவர் கிரேடன் பெர்னாண்டஸ் (வயது 42) நேற்று முன்தினம் இரவு 3 வாலிபர்கள் இவரது பெட்டி கடைக்கு வந்து சிகரெட் கேட்டனர். கடையில் இருந்த அவரது மனைவி சிகரெட் இல்லை என்று கூறினார். இதனால் அவரிடம் தகராறு செய்தனர் ...
கோவை சரவணம்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள லாட்ஜில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமன் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து ...
கோவை பீளமேடு கங்குவார் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கிருஷ்ண பிரியா ( வயது 21) இவர் தேனி மாவட்டம், நாகலாபுரம், ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 8 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக கிருஷ்ணப்பிரியா கோபித்துக் கொண்டு தேனியில் ...
குன்றத்தூர் : 70 வயது முதியவரை கொலை செய்த இளைய மகன் சிசிடிவி காட்சி மூலம் சிக்கினான். இது பற்றிய விவரம் வருமாறு குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பூந் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கதுரை வயது 70 இவருக்கு டென்னிஸ் ராஜ் என்ற மூத்த மகனும் ராபின் என்கிற ராபின்சன் வயது 45 என்ற இளைய ...
சென்னை: தமிழக ரயில்வே போலீஸ் ஏடிஜிபி ஆக்சன் நாயகி வனிதா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார் . அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது சமீப காலமாக ஓடும் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் கஞ்சா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் நாம் தூங்கி விடக்கூடாது. விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற உத்தரவின் பேரில் ரயில்வே போலீஸ் டிஐஜி ராமர் போலீஸ் சூப்பிரண்டு ...
ஆவடி : ஆவடியை அடுத்த திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் நகரைச் சேர்ந்த கேப்டன் என்கிற விஜயகாந்த் என்பவரை முன்விரோதம் காரணமாக கண்ட துண்டமாக வெட்டி கொலை செய்த ப்ரொபஷனல் கில்லர்கள் 4 நபரை மூன்று மணி நேரத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அதிரடி ஆலோசனையின் பேரில் கைது செய்யப்பட்டனர் . இது ...