கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று மாலை விமான நிலையம் பின்புறம் உள்ள கருப்பராயன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேபடும்படி பைக்கில் வந்து ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் உயர்ரக போதை பொருள் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள்  பறிமுதல் செய்யப்பட்டன .இது ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ஆயிரம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்யாணப் பந்தல் எஸ்டேட் பகுதியில் மானை வேட்டையாடிய குற்றத்திற்காக கணேஷ் வயது 36 என்பவர் கைது செய்யப்பட்டார் . அவர் வேட்டையாடி உயிரிழந்த மானை கைப்பற்றி வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மானாம் பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினரின் அதிரடி ...

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கிய பிறகு முதன்முறையாக, விஜய் மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொள்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ளது. இதனால், தமிழக அரசியல் கட்சிகள் முழு வேகத்தில் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி மற்றும் சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், மாநிலம் தழுவிய பயணங்களில் மும்முரம் ...

புதுடெல்லி: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘நேபாளத்தில் அமைதி திரும்புவதில், வளம், வளர்ச்சியை உறுதி செய்வதிலும் உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது.’ என்று தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் ...

திருச்சி மரக்கடை பகுதி, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு நடந்த பல அரசியல் கூட்டங்கள், அந்தந்த காலத்தின் அரசியல் மாற்றங்களுக்கும், தலைவர்களின் எழுச்சிக்கும் சாட்சியாக இருந்துள்ளன. குறிப்பாக, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் ஆகியோரின் அரசியல் வாழ்வில் இந்த இடத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. 1972-ல் தி.மு.க.விலிருந்து ...

திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மாவட்டத்தில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில் தொண்டர்கள் விதிகளை மீறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரது முதல் பரப்புரை திருச்சி மாவட்டம் ...

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் ஏர்போர்ட் வந்த அவருக்கு தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல்வேறு நிபந்தனைகளுடன் போலீசார் விஜய்க்கு அனுமதி கொடுத்த நிலையில் தற்போது விஜய் பிரச்சார வாகனத்தில் மரக்கடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அரியலூர் மற்றும் பெரம்பலூர் ...

மாஸ்கோ: உக்​ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்து பேசி​னார். ஆனால் பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு எட்​டப்​பட​வில்​லை. இதனிடையே ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யும் துருக்கி நாட்​டின் தலைநகர் இஸ்​தான்​புல்​லில் 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. ஆனால் எந்த முடி​வும் எட்​டப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், உக்​ரைனுட​னான அமை​திப் பேச்சு நிறுத்​தப்​பட்​டுள்​ளது ...

தமிழக பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலை அண்மையில் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மாநில தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார். அந்த நாள் முதல் தற்போது வரை, அண்ணாமலைக்கு பாஜகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படாமல் உள்ளது. இதனிடையே, அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ...