ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நீடித்து வருவதால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது .பல நாடுகளில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். கோவை விமான நிலையம் வழியாக இயக்கப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவையில் இருந்த அபுதாபி மற்றும் ...
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஆண்டு தொடரும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த மாதம் 17-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ம் தேதி கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னி சாட்டு நடைபெற்றது. ...
கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது . இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை ...
தவெக தலைவர் விஜய், தஞ்சாவூரில் இன்று நடைபெறும் பரப்புரை மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் நுழைவுச்சீட்டு உள்ள 4,900 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அய்யாசாமிப்பட்டியில் ...
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி வருகிறது. இதற்கான தேதி இந்த 10 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படுமென எதிர் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை எதிர்நோக்கி தமிழக அரசியல் கட்சிகள் முக்கியமாக கள பணியில் ஈடுபட்டுள்ளன. அதிலும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில், தமிழகத்தில் ...
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து டெல்லியை சேர்ந்த இளம் பெண் வக்கீல்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 ...
கோவில் மாசி திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து,பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விநோத திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டவன் திருக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அங்கே பூவினால் அலங்கரிக்கப்பட்டு தொட்டிச்சியம்மன் கரகம் பாலித்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ...
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் வெடிக்கும் அபாயம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல் துறைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் ஆதரவு அமைப்புகள் மற்றும் தீவிர மதப் பேச்சாளர்கள் மூலம் பதற்றம் உருவாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ...
புதுடெல்லி: வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேரும், குவைத்தில் 10.1 லட்சம் பேரும், கத்தாரில் 8.3 லட்சம் பேரும், ஓமனில் 6.62 ...
அபுதாபி: ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் நேற்று மாலை முதல் குறைந்த அளவிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. விமானச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத் தகவல் வராமல் விமான ...













