கோவை வேடப்பட்டி அருகே உள்ள நம்பியழகன் பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ் ( வயது 34 )டிரைவர். இவருக்கும் ஆர். எஸ். புரம் ,தடாகம் ரோடு, மீனாட்சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் ( வயது 60 )என்பவரின் மகளுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ...
கோவை குறிச்சிசுன்னத் ஜமாத் மசூதி ரோட்டை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் சஜித் அலி ( வயது 24)இவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார்.கடந்த 19ஆம் தேதி இவர் குறிச்சி என். பி. இட்டேரி முதல் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன் உள்ள ரோட்டில் காங்கேயம் மாட்டை இறைச்சிக்காக வெட்டினாராம். இதுகுறித்து சுண்ணாம்பு ...
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டு உள்ளார். கோவையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டுகிறது. இது எந்த மாதிரியான வானிலை என்பதை கண்டறிவதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. தமிழகத்தில் கோடை காலம் நடந்து வருகிறது. இந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி, நேரு நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் கவுதம் ( வயது 19 )பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். இவரது நெருங்கிய நண்பர்களான தேவா, புகழேந்திரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தனர்.இதனால் கவுதம் மனம் உடைந்து காணப்பட்டார். தனது நண்பர்களின் இறப்பை நினைத்து தினமும் ...
திமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் திமுகவில் பயணித்து வந்தார். திமுகவில் இருந்தவரை கனிமொழி எம்பியின் ஆதரவாளராக அறியப்பட்டார். அதன்பிறகு அவர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார். பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். அதோடு பாஜகவில் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில ...
உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் வசிக்கும் அகதிகளை அந்நாட்டவர்களை மணந்திருந்தால், நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும் என அதிபா் ஜோ பைடன் தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் ஏராளமான அகதிகள் அந்த நாட்டில் உள்ளவரை மணந்திருந்தால் அவா்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் வகுத்துள்ளாா். இது குறித்து ...
மெக்கா: மெக்காவில் வீசும் வெப்ப அலை காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அசைவ உணவுகளை ...
துபாய்: குவைத் தீ விபத்தில் பலியான 46 இந்தியர்கள் உட்பட 50 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ12.50 லட்சம் நிதி உதவி வழங்க (15,000 அமெரிக்க டாலர்) அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இந்த நிதி உதவியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை குவைத் அரசு மேற்கொண்டுள்ளதாக தி அராப் டைம்ஸ் செய்தியை மேற்கோள் ...
ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார். சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல ...
புதுடெல்லி: அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதன் விவரங்கள் குறித்து ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி மையம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: ரஷ்யா தற்போது 4,380 அணு ஆயுதங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் 3,708 அணு ஆயுதங்கள் ...













