கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். அவரது மனைவி தனபாக்கியம் (வயது 68 ) இவர் 15- 7 -24 அன்று ராமநாதபுரத்தில் உள்ள சிட்டி கோ ஆபரேட்டிவ் வங்கிக்கு தன் மகனுடன் சென்றார் .அங்கு லாக்கரில் வைத்திருந்த 30 பவுன் நகையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது அந்தப் பையில் ...
கோவை பீளமேடு மணியம் பாப்பு சாமி விதியைச் சேர்ந்தவர் மகேஷ் ராஜா .இவரது மனைவி அன்னபூரணி ( வயது 44)இவர்களது மகன் கோவை போலீஸ் பள்ளி மைதானத்தில் உள்ள ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சூடும் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 26 ஆம் தேதி பயிற்சிக்காக ரைபிள் கிளப் சென்றிருந்தார். அங்கு அவரது பையை வைத்துவிட்டு ...
சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோவை இடிகரைச் சேர்ந்த சியாம்(எ) ஜாய் மோகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். சியாம்(எ) ஜாய் மோகன் மற்றும் அவரது மனைவியான சஜிதா ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக்கணக்கில் லாபம் ...
பழைய கார் உதிரிபாகங்கள் விற்கும் சங்கத்தினருக்கு காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கோவை குனியமுத்தூர் பகுதியில் குறை தீர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பழைய உதிரி பாகங்கள் விற்கப்படும் இடத்தில் முறையாக உரிமம் பெறுவது குறித்தும் முறையாக செயல்படுவது குறித்தும் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி மூலமாக அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ,இ.பி. நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 78 ) ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பாட்டி பொள்ளாச்சி அனைத்து ...
வயநாடு பெருந்துயரம்: பல உயிர்களை காவு வாங்கிய நிலச்சரிவு… மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் மூடல்..
திருவனந்தபுரம்: கேரளாவில் இடைவிடாது கொட்டும் அதீதமான தென்மேற்கு பருவமழையால் வயநாடு மலைப் பகுதியில் காட்டாற்று வெள்ளத்துடன் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டு 150-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் 200-க்கும் அதிகமானோர் கதி என்ன என்பதும் தெரியவில்லை. இதேபோல மற்றொரு சுற்றுலா தலமான மூணாறு பகுதியிலும் பல இடங்களிலும் மண் சரிவும் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக ...
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், இந்தப் பேரழிவு தொடர்பான சில தகவல்கள்… வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அதிகமான பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 2 நாள் துக்கம் (ஜூலை 30, ...
உக்கடம் புதிய மேம்பாலம்முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 – ந்தேதி திறக்கிறார். கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு ...
ஆவடி காவல் ஆணையரகத்தில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக காவல் ஆணையாளர்கி. சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் பல்வேறு தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் ...
கோவை இடையர் வீதியில் வசிப்பவர் பீமால் அடக் (வயது 41) தங்கப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் வேலை செய்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வான் குர்ல், பிலாஸ் பிரமானிக், சுப்பிர மாதேடிக்கர் ஆகியோரிடம் 33.20 பவுன் தங்கம் கொடுத்து நகை செய்யுமாறு கூறியிருந்தார். இந்த நகைகளுடன் 3 பேரும் எங்கோ ...













