கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காக்கா பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு தீபக் குமார் ( வயது 10) வெற்றிவேல்( வயது 8) ஆகிய இருமகன்கள் உள்ளனர். காக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தீபக் குமார் 5-ம்வகுப்பும் வெற்றிவேல் 3-ம் வகுப்பும் படித்து வந்தனர் .இந்த நிலையில் ...

கோவை ஆர் .எஸ் .புரம். போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருபவர் மணிகண்டன். இவர் நேற்று தடாகம் ரோடு- லாலி ரோடு சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது கருப்பராயன் கோவில் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனம் ஒட்டி வந்த சிவதாஸ் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவருக்கு ...

கோவை பீளமேடு,சேரன் மாநகர் பக்கம் உள்ள ராமசாமி நகர் ,சர்ச் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ். அவரது மனைவி ஆரோக்கியமேரி (வயது 58)இவர் நேற்று மாலை அவரது வீட்டின் முன் உள்ள செடியில் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வாகனத்தை விட்டு இறங்கி வந்து ஆரோக்கிய மேரியிடம் ஒரு முகவரியை ...

கோவை ராமநாதபுரம்,கணேசபுரம் மருதாச்சலம் வீதியைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 38) .ஆட்டோ டிரைவர் இவரது மனைவி சரண்யா (.வயது 30) இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா கடந்த 6 மாதங்களாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் பீளமேடு கொடிசியா ஆட்டோ ஸ்டாண்டில் ...

கோவை மாநகரம் சாய்பாபா காலனி உட்கோட்டத்தில் திருட்டு, கொள்ளை ,வழிப்பறி, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு வழிப்பறி, 1 வீடு உடைத்து திருட்டு,9 சாதாரண திருட்டு உட்பட 11 திருட்டுக்கள் நடந்துள்ளன.20 21 ஆம் ஆண்டு 6 வழிப்பறி, 3 வீடுகளில் பகல் நேர திருட்டு, 4 வீடுகளில் இரவு ...

கோவை சுந்தராபுரம் குறிச்சி காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 15) குனியமுத்தூர் உள்ள அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பிறந்த நாள். கேக் வெட்டிவிட்டு தோழி சகானா வீட்டுக்கு சாக்லேட் கொடுப்பதற்காக தனது தந்தையுடன் சென்றார்.தனது தந்தையிடம் தோழி வீட்டில் இருந்துவிட்டு ...

கோவை பெரிய கடை வீதியில் அருள்மிகு கோனியம்மன் கோவில் உள்ளது.கோவையின் காவல் தெய்வமாக பக்தர்களால் அழைக்கப்படக்கூடிய இந்த கோவிலில் கடந்த 13-ந்தேதி இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து கோவிலின் மேல்புறம் உள்ள ஆதி கோனியம்மன் கோவில் முன் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று ...

இரவு முழுவதும் அங்கேயே இருக்கும் என வனத் துறையினர் கணித்து இருந்த வேளையில், இரவு 12 மணி அளவில் சுமார் 15 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து சுருளி அருவி செல்லும் சாலையில் தனியார் தோட்டத்திற்கு சென்றது. இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை பகுதிகளில் உயிர் பலி வாங்கிய அரிசி கொம்பன் என்ற ஒன்றை யானை ...

கோவை ,மாவட்டத்தில், தேசிய பறவையான மயில் தொடர்ந்து உயிரிழந்து வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள் மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதாக அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர். மேலும் சில விவசாயிகள் சட்ட விரோதமாக பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள், ...

சென்னை: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலைக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமி,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி: சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி ஆகிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு திமுக ...