தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முக்கிய நாடாக உள்ளது. இந்த நாட்டின் பிரதமர் பாம் பின் சின்ஹ் 3 நாள் பயணமாக, கடந்த ஜூலை 30 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் உட்பட வர்த்தக குழு ஒன்றும் வருகை புரிந்திருந்தது. ...

திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நுாலகம் அமையவுள்ள இடத்தை உதயநிதி பார்த்தார். பின் அங்கிருந்து திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சென்றார். அங்கு, 2.5 கோடி செலவில் கட்டப்படவுள்ள அங்கூரான் அறிவியல் மையம் கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45 )பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலையில் அவரது வீட்டில் குளியல் அறையில் குடிநீர் கசிவு ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது 8 அடி உயர சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாட்டுக்குள் ...

கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் இவரது மகன் முரளி. இவர் 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணி செய்து வந்தார்.நேற்று இரவு காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்துள்ளதாக நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர்கள் முரளிக்கு தகவல் அளித்துள்ளனர். அந்நிறுவனத்தின் அறையில் புகுந்த பாம்பு பிடிக்க முயலும் போது எதிர்பாராத ...

கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் கடந்த 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 – ந் தேதி பயிற்சி முடித்த போலீசார் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தனர். இவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையில் நேற்று மீண்டும் சந்தித்தனர் . 1984 பிரிவு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் நலச்சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இச்சங்கத்தின் ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 1887) பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதை ய டுத்து போத்தனூர் சப் இன்ஸ்பெக்டர்சுகுமாறன் திடீர்சோதனை நடத்தினார். அப்போது அங்கு மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து24 மணி நேரமும் அதிக விலைக்கு விற்பனை ...

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பக்கம் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்ற தாதா சிவா என்ற சிவக்குமார் (வயது 48)இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2020 ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலையில் இவர் சிறையில் மூன்றாவது பிளாக்கில் உள்ள ஜன்னலில் துண்டை ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம் பாளையம், சின்னத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரவர ஈஸ்வரன் (வயது 48) பேப்ரிகேஷன் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வைப்பார் .இந்த தெரு நாய்களில் ஒரு நாய் நேற்று திடீரென்று இறந்து கிடந்தது. இது குறித்து தர்மேந்திரர சிங்காநல்லூர் ...

கோவை:  கேரள மாநிலம் , மலப்புறம் களிஞ்சபாடியை சேர்ந்தவர் அஷ்ரப் பலவாளி .இவரது மகன் முஹம்மத் பைஸ் (வயது 21 )இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜி. கே. எஸ். நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பருடன் தங்கி உள்ளார் . நேற்று இவர் அறையில் ...

கோவை ராம் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 75)அவரை கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மும்பை பாந்த்ரா போலீஸ்நிலையத்தில் இருந்து வினய் குமார் சவுடி என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் ஜார்ஜின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாகவும், எனவே ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்ய ...