வாஷிங்டன்: சமூக வலைத்தளங்கள் பார்வையாளர்களைத் தக்கவைக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. இதற்கிடையே பொதுமக்களிடையே பிரபலமாக உள்ள யூடியூப் ஷார்ட்ஸில் மிக முக்கிய மாற்றம் வரவுள்ளது. அதாவது ஷார்ட்ஸின் அதிகபட்ச நீளம் 60 நொடியில் இருந்து 180 நொடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நவீனக் காலத்தில் சமூக வலைத்தளங்கள் நமது வாழ்க்கையில் மிக முக்கியமானதாக மாறிவிட்டது. ...
கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் இன்று திடீரென்று அதிகாலை சூலூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து ஆய்வு பணியை மேற்கொண்டார் அதிகாலையிலேயே புற நோயாளிகள் அதிக அளவில் இருந்தனர் . மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த உள்நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு மருத்துவமனையின் சிகிச்சை ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அரங்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமாகவில் உறுப்பினர் சேர்க்கை விரைவாக நடந்து கொண்டிருக்கிறது 2026 தேர்தலில் த மா கவின் குரல் ...
கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் மோகன் குமார் .இவர் நேற்று கவுண்டம்பாளையம் – நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தது .இதை யடுத்து அவரை மடக்கி ...
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்த ரோட்டில் மழை நீர் வடிகாலை ஆக்கிரமித்து கடைகள் முன் பொருட்கள் வைத்து செட்டுகள் அமைத்து இருப்பதால் அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் அந்த சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை ...
கோவை சாய்பாபா காலனி ,கே. கே .புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்.ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வனிதா ( வயது 32)இவர் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 2 – ந் தேதி செந்தில்குமார் அவரது மனைவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அவர் வேலை பார்க்கும் வீட்டில் கொண்டு விட்டார்.வேலை முடிந்து அவர் வீட்டுக்கு ...
கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை லோயர் டிவிஷன் பகுதியில் உள்ள அக்கா மலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வினிதா ( வயது23). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவி ( வயது 49) இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி குடிபோதையில் சந்திரன் வீட்டுக்கு சென்றார். ...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை தாராபுரம் ரோட்டில் உள்ள மின் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கோகுல்நாத் (வயது 32 )இவர் நேற்று அந்தியூர் – பண்ணை கிணறு ரோட்டில் கார் ஓட்டி சென்றார். அப்போது திடீரென்று நிலைத் தடுமாறி கார் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் கோகுல்நாத் படுகாயம் அடைந்தார். அவரை ...
கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி மைதிலி ( வயது 41) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் அவரது மனைவி அம்பிகா ஆகியோர் பழகினார்கள். மைதிலியிடம் வெளிமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து இங்கு அதிக ...
கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து உதவி போலீஸ் கமிஷனர் பணியிடம் கடந்த 5 மாதங்களாக காலியாக இருந்தது. இந்த இடத்துக்கு உதவி கமிஷனராக சேகர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனராக பணிபுரிந்தார். இதே போல கோவை மேற்கு பகுதி போக்குவரத்து உதவி கமிஷனராக தென்னரசு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இவர் ...













