திருச்சி கே கே நகர் உதவி கமிஷனராக இருந்த பழனியப்பன் திருச்சி குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆகவும் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக இருந்த கல்யாண குமார் கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ஆகவும் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசுயா சிபிசிஐடி கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஆகவும் நாகப்பட்டினம் ...

சமீபத்தில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த கோர சம்பவத்தை கண்டித்து நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவர்களும் செவிலியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவமனைகளில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக மாற்ற ...

கோவை சாய்பாபாகாலனியில் விட்டேஜ் பிட்னஸ் ஸ்டுடியோ எனும் 60 வயதுக்கும் மேற்பட்டடோருக்கான உடற்பயிற்சி ஆரோக்கிய மையம் துவங்கபட்டது. இம்மய்யமானது வயது மூப்பினால் ஏற்படும் பதிப்புகளான,நரம்பு தளர்ச்சி,மூட்டு வலி,பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வுகான உடற்பயிற்சி வழங்கபடும் எனவும், மேல வயது மூப்பு காரணமாக ஏற்படும் இரத்தகொதிப்பு,மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் தீர்வுகாணபடும் என இதன் ...

கோயம்புத்தூர் ராஜாஜி நகரை சேர்ந்த சண்முகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மன்னார்குடி கோயம்புத்தூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த போது தனது சிகப்பு கலர் ட்ராலி பேக்கில் வைத்திருந்த 2 செல்போன்கள் தங்க நவரத்தின மாலை மற்றும் நவரத்தின மோதிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமி கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கொடுத்த புகாரின் ...

கோவை உக்கடம் ,புல்லுக்காடு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்அப்துல்லா ( வயது 37 ) தச்சு தொழிலாளி. நேற்று இவர் தெலுங்கு பாளையம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் இவரிடம் ” லிப்ட் ” கேட்டார். அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு அப்துல் கலாம் சென்று கொண்டிருந்தார். ...

கோவை மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கே. கார்த்திகேயன். இவர் பொறுப்பேற்ற பிறகு மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று திடீர் ஆய்வு செய்து வருகிறார்.போதைப் பொருள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சிகிச்சை ...

கோவை ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் உள்ள கிருஷ்ணபா தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் லெனின் தாஸ் ( வயது 37) நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மிட்டா என்பவரிடம் 264 கிராம் எடை கொண்ட 114 தங்க ...

வீட்டுமனையை அடகு வைத்து பணம் வாங்க வேண்டுமா. தனி யாரிடமோ தரக ர்கள் மூலமாகவோ அடகு வைக்க வேண்டாம். இருக்கவே இருக்கிறது  தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள். அவர்களை அணுகினால் வட்டியும் குறைவு. பணமும் அதிகமாக கிடைக்கும். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் பெர்சிலின் ராஜ் தகப்பனார் பெயர் சார்லஸ். பல்லாவரத்தில் ...

திருச்சி தொட்டியம் வட்டம் மணமேடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு மகள் கிருத்திகா அங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கிருத்திகா மாலை தின்பண்டம் வாங்க தந்தை திருநாவுக்கரசிடம் ஐந்து ரூபாய் வாங்கிக்கொண்டு கடைக்குச் சென்றுள்ளார். காசை வாயில் வைத்துக் கொண்டு சென்றவர் அதனைத் தவறுதலாக விழுங்கியுள்ளார். ...

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் குமார் . இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உட்கோட்ட டி.எஸ்.பி.யாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக புதிய உதவி கமிஷனராக கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருப்பூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார்.. ...