பீகார் மாநிலத்தை சேர்ந்தவன்கோலு குமார் ( வயது 19) இவன் கோவை குனிமுத்தூரில் பெற்றோர்களுடன் தங்கியிருந்து உள் அலங்கார வேலைகள் செய்து வந்தான்.இவன் கடந்த மாதம் 18ஆம் தேதி குனியமுத்தூரில் நடந்து சென்ற 71 வயது மூதாட்டியிடம் 3 பவுன் செயினை கொள்ளையடித்து விட்டு கேரளாவுக்கு தப்பி சென்று விட்டான். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் ...
கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கேஎன்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக, 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8 ...
திருச்சி காவிரி கரையோரத்தில் மதுபோதையில் இருந்தவர்கள் தாக்கி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பத்தை தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை 3ஆம் ஆண்டு படித்து ...
திருச்சியில் சர்வதேச அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தேசிய கல்லூரியின் உள்விளையாட்டாரங்கத்தில் நேற்று நடைபெற்றது.சிலம்பம் உலக சம்மேலனத்தின் சார்பில் நடந்த இந்த போட்டிகளில் இந்தியா மலேசியா துபாய் சிங்கப்பூர் இலங்கை கத்தார் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியை திருச்சி மாவட்ட ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ...
மணலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விமலா புரத்தைச் சேர்ந்த நாராயணன் வயது 43. தகப்பனார் பெயர் ஜெகநாதன் என்பவர் குடும்பத்தாருடன் பெங்களூரு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு திடுக்கிட்டு நாராயணன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு ...
கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனி,பி அன் .டி .காலணியில் துணை தபால் நிலையம் உள்ளது. இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 6 – 2 – 2020 முதல் 19 -2 -20 வரை பொது மக்களின் சேமிப்பு பணம் ரு27 லட்சத்து 80 ஆயிரம் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ...
தென்மேற்கு பருவமழையின் காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்துவரும் கன மழையின் காரணமாக கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேட்டூர் அணையில் இருந்து சுமார் 1,50,000 கன அடிக்கும் மேலாக நீரானது காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் உள்ள காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ...
மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து அதிகமாகி மேற்படி முக்கொம்பு அணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், நீர்வரத்து விவரத்தினை அவ்வப்போது தெரிந்துகொள்ளுமாறும் ...
சென்னை: சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசித்ரா. இவர் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது அக்காள் வீட்டிற்கு சென்ற போது, அங்கு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை பெரவள்ளூர் ராதாகிருஷ்ணன் ...
சென்னை: பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ள சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தான் முத்துராமலிங்க தேவர் குறித்து சர்ச்சையாக பேசியதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கோவை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். பிரபல யூடியூபராக வலம் வந்தவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். அப்போது ...













