கோவை பெரியநாயக்கன்பாளையம்,மேட்டுத்தோட்ட பகுதியில் செல்போன் கடை நடத்திய வருபவர் வெற்றிவேல் ( வயது 26 )கடந்த 3ஆம் தேதி இவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 10 செல்போன்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் ...
குடிபோதை மறுவாழ்வு மையம் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைவரும் சர்வதேச போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் பேரணியானது மத்திய ...
சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...
திருச்சி மாவட்டம், துவாக்குடி திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் படைக்கலன் தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் பெல் நிறுவன ஆா்டா்கள் குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து சிப்காட் மூலம் தொழில்துறையில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் சிறு குறு ...
கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த விஷ சாராய மரணங்களிலிருந்து தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை, தமிழக அரசு இயந்திரம் செயலிழந்துள்ளது என்பதை தான் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் காட்டுகிறது. மரணத்திற்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை கலாச்சரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த ...
விளைநிலங்களில் பைப் லைன் பதிக்கும் பணிகளால் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை எனவும் நில விற்பனை மற்றும் வங்கிக் கடன் பெற பாரத் ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்படும் என பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூர் வரை எண்ணெய் குழாய்கள் அமைக்கும் பணியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் கோலாகலமாக நடந்தது . இக்குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறி ந்து 55 மனுக்களை பெற்றார். உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் முகாமில் ...
திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார டவர் மேல் ஏரி தற்கொலைக்கு முயன்ற அரசு போக்குவரத்து கழக நடத்துனர். திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுபெற்ற பிறகு சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். இவர் நடந்து முடிந்த எம்.பி தேர்தலில் ...
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாட்டுக்கு செல்லும் சாலையில் நெலாக்கோட்டை பகுதி பஜாரில் திடீரென்று காட்டு யானை ஊருக்குள் நுழைந்து இதனால் அப்பகுதி மக்கள் வழி தெரியாமல் அங்கும் இங்கும் சிதறி ஓடினர் . தற்போது கூடலூர் பல பகுதிகளில் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வருவதால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் அன்றாட ...
கோவை சரணம் பட்டி பக்கம் உள்ள குரும்பபாளையம் பகுதியில் எஸ். என். எஸ். இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகள், விடுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.என்.எஸ் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் ...













