கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் (வயது 50) தொழில் அதிபர். இவருக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் இவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை விற்றது தொடர்பாக வருமானவரித்துறை ரூ.5 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதனை சரி செய்வதாக கூறி ...
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர்கள் குடியிருக்கும் வீட்டின் எதிரே வசிக்கும் இளம் பெண்ணை பார்த்து அந்த வாலிபர்களில் ஒருவர் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் அந்த வாலிபரிடம் போய் ...
கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவக்கம்.!!
தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை மக்களை தொகுதியிலும் வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் குறிப்பிட்ட மையத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இந்த ...
கோவையை அடுத்த மதுக்கரை பக்கம் உள்ள மேட்டாங்காடை சேர்ந்தவர் கோவிந்தராஜ் .இவரது மனைவி பத்மாவதி ( வயது 53 ) இவர் நேற்று கார் ஓட்டிக் கொண்டு மன்றாம் பாளையம் – காட்டம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். காரில் எட்டி மடையைச் சேர்ந்த நல்லம்மாள் (வயது 88 ) என்ற மூதாட்டி பயணம் செய்தார் .இந்த ...
கோவை செல்வபுரம் ,பேரூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி மல்லிகா ( வயது 70) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.. அப்போது ஒரு ஆசாமி தேர்தல் பிரச்சார நோட்டீஸ் கொடுப்பது போல மூதாட்டியின் வீட்டுக்கு சென்றார். அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். மூதாட்டி வீட்டுக்குள் சென்ற போது பின் தொடர்ந்து சென்று ...
கோவை : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், எம். ஜி. ஆர். நகரை சேர்ந்தவர் திருப்பதி (வயது 48 ) இவர் 2013 ஆம் ஆண்டு நடந்த ஒரு மோசடி வழக்கில் பொருளாதார குற்றத் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு 12-7. 2022 முதல் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இவருக்கு சிறையில் ...
கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் பியூட்டி பார்லர் – மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது . இன்பெக்டர் வினோத்குமார், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை : நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதன், வியாழன் ,வெள்ளிஆகிய 3தினங்கள் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கோவையில் டாஸ்மாக் கடை பார், அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நகர் முழுவதும் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கே. என். ...
கோவை டாடாபாத், 100 அடி ரோட்டை சேர்ந்தவர் ஜெய மகாராஜன் .இவரது மனைவி ராதாபாய் ( வயது 65) மளிகை கடை நடத்தி வருகிறார்கள். ராதாபாய் வழக்கமாக கடைக்குச் சென்றதும் தான் அணிந்திருக்கும் 9 பவுன் செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருப்பாராம்.. நேற்று இதே போல செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார்,சிறிது நேரம் ...
கோவை மாவட்டத்தில் கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 31 லட்சத்து 14 ஆயிரத்து 118 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 2,018 இடங்களில் 396 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் ஒரு ...