கோவையில் உள்ள 100 வார்டுகளில் குப்பைகளை வீடு வீடாக வாங்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .இதனால் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுகிறது. அது சாலையோரங்களாகவும் உள்ளதால் சுகாதார சீர் கேடுஏற்படுகிறது. இதனை தடுக்கமாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- மீண்டும் ...

தார்: அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத புதிய இந்தியா இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் மொத்தமாக அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பைச் சேரந்த முக்கியத் தீவிரவாதி ஒருவர் நேற்று பேசிய நிலையில், அதைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி இதனைத் ...

இன்று இந்தியப் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாள். இதை முன்னிட்டு நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், மோடிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது…”எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அருமையான போன்கால். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தேன். அவர் மகத்தான பணியைச் செய்து ...

வளிமண்டல சுழற்சியால் நேற்று பல மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டிருந்த நிலையில் ...

டெல்லி: 25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. அதேநேரம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் தான் மத்திய அரசு தனது புதிய ...

கோவை ஆர். எஸ் .புரம். அருணாச்சலம் ரோட்டில் வசிப்பவர் ராஜேந்திரன் . இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் அழகாபுரி.இவருடைய மகள் அபிநயா (வயது 24) இவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அபிநயா நேற்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி ...

கோவை கரும்புக்கடை, சாரமேடு, பாத்திமா நகரை சேர்ந்தவர் பஷீர் ( வயது 49) இவர் பாலக்காடு ரோடு ஆத்து பாலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட் கா) விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கரும்புக்கடை காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் ஜோசப் கைது செய்தார். இவரிடமிருந்து ...

கோவை மாவட்டத்தில் நடைபெறும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜெயிலர் 2 படத்திற்கான படப்பிடிப்புக்கு வந்துள்ளேன். திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஒட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு |நோ கமெண்ட்ஸ்”என்று கூறிவிட்டு சென்றார். இதையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் ...

கோவை கவுண்டம்பாளையம், அவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 41) தச்சு தொழிலாளி .இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி நிவேதா என்பருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம். இதை மணிகண்டன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு மணிகண்டனும், அவரது மாமியார் திலகாவும் சேர்ந்து ராஜசேகரை ஹெல்மெட்டாலும், கல்லாலும் தாக்கினார்கள் . ...

நெட்வொர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேஷன் சார்பாக செயற்குழு கூட்டம் நீலகிரி மாவட்ட உதகை ஏடிசி தென்றல் உணவக விடுதியில் எம் மனோகரன் நிர்வாக தலைவர் தலைமை தாங்கினார், நீலகிரி மாவட்ட தலைவர் கே மணிகண்டன் , செயலாளர் ராஜேந்திரன், உயர்மட்ட குழு தலைவர், கே ராமச்சந்திரன், தியாகு ஆகியோர் முன்னிலையில் செயற்குழு கூட்டம் துவங்கியது கூட்டத்தில் எம் ...