கோவை கவுண்டம்பாளையம்,வடக்கு அவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் கோபால் ( வயது 41) இவர் தனது தாயார் அய்யம்மாளுடன் (வயது 71)ஸ்கூட்டரில் அன்னூர் பக்கம் உள்ள குரும்பபாளையம் – வாகராயம்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பச்சாபாளையம் பஞ்சாயத்து அலுவலக வளைவில் சென்ற போது அங்குள்ள வேகத்தடையில் ஸ்கூட்டர் மோதி பின்னால் ...
கோவை உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஜி. எம். நகரை சேர்ந்தவர் பாதுஷா. இவரது மனைவி சாபனா (வயது 32) இவரிடம் ஆர். எஸ். புரம், சாமு காலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 39 )என்பவர் ரூ 4 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம் அதை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். சம்பவத்தன்று ...
கோவை பொள்ளாச்சி – ரோட்டில் உள்ள மலுமிச்சம்பட்டி சந்திப்பில் நேற்று ஒரு கார் ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 51)மனைவி அன்னபூரணி (வயது 47) மகள்கள் ஸ்ரீ ரிஸ்சது (வயது 13) ஸ்ரீ சமன் விதா (வயது 10) ஆகியோர் ...
கோவை பேரூர் அருகே உள்ள ராமச்செட்டிப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் பாபு ..இவரது மனைவி ஜீவா (வயது 34)இவர்களது மகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ...
ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்தில் காவல்துறையில் பணியாற்றும் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு உயர்கல்வி பயில்வதற்கு ஏற்ப தமிழ்நாடு காவலர் சேம நல நிதியிலிருந்து அவர்கள் பயிலும் கல்விக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ...
திருச்சி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஜமால் முகமது கல்லூரியில் உள்ள வைப்பறைகளில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்குள் 4 திசைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வைப்பறைக்கு உள்ளே, வெளியே யாா் சென்று வந்தாலும் கண்காணிக்கும் வகையில் வளாகத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மொத்தம் 192 ...
கோவை : பெண் போலீசாரையும், போலீஸ் உயர் அதிகாரிகளையும், தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்ததாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதே சம்பவம் தொடர்பாக சவுக்கு சங்கர் , ...
ஆவடியை அடுத்த திருநின்றவூர் நாகாத்தம்மன் நகர் நெமிலிச்சேரி பகுதியை சேர்ந்த முருகேசனின் மனைவி அலமேலு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே சென்று இருந்த சமயம் பார்த்து யாரோ மர்ம ஆசாமி பூட்டை உடைத்து பீரோ இருந்த அறைக்குள் நுழைந்தான் அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 65 கிராம் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றதோடு மட்டுமில்லாமல் ...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்பட 8 கோட்டங்கள் உள்ளன. இதில், 7,614 சாதாரண மற்றும் மகளிர் கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர வரையறுக்கப்பட்ட நிறுத்தங்கள், சொகுசு பஸ்கள், விரைவு பஸ்கள் என 2,456 பஸ்களும் புறநகர், விரைவு என 8,628 பஸ்களும், மலைப் ...
மக்களே… கோடை வெயில் முடிந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகமிருக்கும் என்று பயந்த மக்களுக்கு இந்த மழை இதத்தைக் கொடுத்தாலும், இந்த திடீர் பருவநிலை மாற்றத்தால் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து இருப்பதாக ...