ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திரத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிரிவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, சந்திரசேகர், ...

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட், ...

கடும் வெயில் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நண்பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் ...

திருச்சி தென்னூா் அண்ணா நகரில் பிரசித்திபெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னா்களின் குல தெய்வமான மகிஷாசுரமா்த்தினியின் வடிவமாக விளங்கிவரும் உக்கிரமாகாளியம்மன், அப்பகுதி மக்களைக் காத்து வருவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறு ம் குட்டி குடித்தல் மற்றும் தோ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மேலும் கோயிலுக்கு ரூ. 60 லட்சத்தில் புதிதாக ...

இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) சாா்பில் கோடை காலத்தில் ரயில் பயணிகளுக்கு, குறிப்பாக முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, 200 கிராம் எடையில், எலுமிச்சை, புளியோதரை, தயிா் சாதம் அல்லது கிச்சடி என ஏதாவது ...

கோவை – அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து ...

திருச்சி மாவட்டம், லால்குடி ஒன்றியம், மருதூா் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றன. இதில், அலுவலர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களை பயனாளிகளாக காட்டியும், ஒரே வீட்டை இருவரது வீடாக காட்டியும் இறந்தவா்களின் பெயா்களில் வீடுகள் ஒதுக்கியும் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனா். ...

பாலியல் வழக்கில் சாதகமாக சாட்சி சொல்ல மிரட்டிய 3 பேர் கைது… கோவையில் பாலியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என பெண்ணின் தந்தையை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது நபர். இவரது மகள் கடந்த 2019 ம் ஆண்டு சில ...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற 25ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து பலத்த ...

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதுவரை கோடை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ...