கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பனைமரத்துபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் கருப்பசாமி ( வயது 38) முதுகலை பட்டதாரி. இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் மொட்டை மாடியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ...
கோவை: அவினாசி பக்கம் தெக்கலூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுரப் குமார் ( வயது 28 ) இவர் நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குணால் குமார் என்பவரை பார்க்கச் சென்றார். பார்வையாளர்கள் அறையில் இவரை சிறை அதிகாரிகள் சோதனை செய்த போது அவரிடம் 1 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பறிமுதல் ...
சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் 2 வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் சின்னப்பனின் மகன் வரப்பிரசாதம் வயது 60 கட்டிட வேலை செய்யும் கொத்தனார். இவரது மனைவி பெயர் விசுவாசம் வயது 50 கட்டிட வேலைகளுக்கு உதவியாளராக சித்தாள் வேலை பார்த்து வந்துள்ளார் .இவர்களுடன் மகன் ஆபிரகாம் அந்தோணி மகள் ஆனந்தி மருமகன் ...
தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காருண்யா நகர் காவல் ...
செய்தியாளர்: பால வெற்றிவேல் வெப்பநிலை உயர்வால் இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளின் பரப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செயற்கைகோள் தரவுகளில் தெரியவந்துள்ளது. பனிப்பாறை ஏரி உடைப்புகளால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இஸ்ரோ எச்சரித்துள்ளது. இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது. இஸ்ரோ வெளியிட்டுள்ள ...
சிறப்பு ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து தற்போது வரையில் உக்ரைன் ஆயுதப்படைகள் கிட்டத்தட்ட அரை மில்லியன் (5 லட்சம்) ராணுவ வீரர்களை இழந்துள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். ரஷியாவின் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் அரசு தொடர்ந்து முன்னெடுத்தது. இதனால் கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ...
மார்ச் 16ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்தக் குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணம், ...
7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த 2ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு ...
நீலகிரி: கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதிமுக பிரமுகரும், அந்த கட்சியின் முன்னாள் வர்த்தக அணி செயலாளருமான சஜீவனின் வீட்டில் ரத்தம் படிந்த கோடாரி, துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மாடியில் அலுவலர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு வெளியே 26 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கருப்பு கலர் துணியால் இரும்பு ஸ்டாண்டில் தூக்கில் தொங்கியவாறு அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். நீல நிற ஜீன்ஸ் பேண்டும் கருப்பு நிற முழு கை சட்டை அணிந்திருந்தார். இவரை யாராவது கொலை ...