ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவடி செயல்பட்டு வரும் இந்திய ராணுவ படையில் நாய க்காக பணிபுரியும் வேளாங்கண்ணி தாஸ் வயது 38. தகப்பனார் பெயர் ஆரோக்கியம் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இரவு வேளாங்கண்ணி தாஸ் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு படுக்கை அறையில் சுயநினைவின்றி இருப்பதாக கூறி அவரின் ...
கோவை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் கண்காணிப்பாளரின் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்டு கேரள மாநில லாட்டரிடிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்ததாக பொள்ளாச்சி |பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்த பேச்சுமுத்து ( வயது ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 42) சமூக ஆர்வலர் .இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் முகநூல் பக்கத்தில் முகில் என்பவர் ராமர் குறித்தும் இந்து மதம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ...
சென்னை மடிப்பாக்கத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின் ( வயது 40 )என்பவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் பாதுகாப்பு கருதி 20 22 ஆம் ஆண்டிலிருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ...
கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சூலூர் காவல் நிலையத்திற்குபுகார்கள் வந்தது. இதன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவுபிறப்பித்தார். இதன் பேரில், சூலூர் காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு ...
கோவை இடையர்பாளையம் சௌடாம்பிகா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்சங்கர் (வயது 20) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம், சி .ஏ, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் லிங்கேஸ்வரனுடன் அறையில் தங்கி இருந்தார் .அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் குடிபோதையில் அங்கு வந்தனர். அவர்கள் சங்கரிடம் ...
கோவை புலியகுளம், ஆறுமுகம் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி ( வயது 61) டெய்லர். இவர் கடந்த 6-ந் தேதி சர்ச்சுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து இராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தோணிசாமி சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள குளத்தில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைசேர்ந்தவர் கருப்பசாமி. அவரது மகள் பிரியங்கா (வயது 19)தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி உள்ளார்.கடந்த 6-ந் தேதி விடுதியில் வார்டனிடம் சொல்லாமல் எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இவரது தந்தை கருப்புசாமி பீளமேடுபோலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தமிழரசு ...
நீலகிரி மாவட்டம் சோலூர்மட்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிக்கையூர் பழங்குடியின கிராமத்தில் காவல்துறை சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கெங்கரை, பாவியிர், மெட்டுக்கள் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர். நீலகிரி காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் இவர்களுக்கு போதைப் பொருள் விழிப்புணர்வு ...













