கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அக் ஷய் ( வயது 28 ) நகை வியாபாரி. இவர் சேலம், பெங்களூர், உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று நகை வாங்கி வருவது வணக்கம். அதன்படி கடந்த மாதம் 9 – ந் தேதி நகை வாங்க சேலத்துக்கு செல்வதற்காக ரூ. 51 லட்சத்துடன் பைக்கில் காந்திபுரம் சென்று ...

கோவை ரத்தினபுரி,தயிர் இட்டேரி ரோட்டில் உள்ள மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் தேவராஜ் (வயது 38)..இவர் 20 22 ஆம் ஆண்டுஅதே பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிய வந்தார் .இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட தேவராஜ்க்கு 10 ...

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள கரூர்கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் அஜித் ( வயது 24 ) இவர் கோவை புதூரில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை புதூர், அறிவொளி நகரில் பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ...

கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதாக இடிகரை பகுதியை சேர்ந்த மருது மகன் குமார் என்ற நல்ல குமார் (வயது 20)மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கபாண்டியன் என்ற சுபாஷ் ( வயது 20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி ...

கோவையில் நேற்று ஒரே நாளில் மாணவி உட்பட 4 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது . அதன் விவரம் வருமாறு:- நீலகிரி மாவட்டம் , லவ்டேலை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகள் கனகவல்லி (வயது 19) கோவை பாப்பநாயக்கன்பாளையம், நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி , வயலட் கார்டன் டி.ஜி.கே. நகரை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 65 ) இவர் சிறை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார் .இவரிடம் அதே பகுதியில் சேர்ந்த தாரா அவரது மகன் கார்த்திகேயன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் வடமதுரையில் வீடு கட்டி கொடுக்கும் சொசைட்டி தொடங்குவதாகவும் ...

மெரினாவில் நாளை நடைபெறும் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் வரை பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை அக்டோபர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிலையில், இந்திய விமான படை இது குறித்த சிறப்பு வீடியோ ஒன்றை ...

டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும், பத்திரிகையாளர் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19 (1) (a) பிரிவின் கீழ் பத்திரிகை ...

சென்னை: பாஸ்போர்ட் சேவை இணையதளம் நேற்று இரவு 8 மணி முதல் இயங்கவில்லை. பாஸ்போர்ட் சேவை இணையதளம் வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 7) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் தொழில்நுட்ப பராமரிப்பு பணி நடைபெறுவதால் சேவை முடங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் ...

கோவை: குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் திமுகவை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என்று விஸ்கர்மா சமூக மக்களிடையே பா.ஜ.க.தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆவேசமாகப் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அரசின் விஸ்வகர்ம திட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ...