கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சூளேஷ்வரன் பட்டி விவேகானந்தர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் என்ற ஊசி பாஸ்கரன் என்ற சுதாகரன் (வயது 42)இவர் டாக்டர்கள் பரிந்துரையின்றி போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்து வந்தாராம். இவரை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது ஒழுங்கு மற்றும் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்றிருப்பவர் டாக்டர். கார்த்திகேயன். இவர் பதவி ஏற்ற பிறகு மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்கள், சோதனை சாவடிகள் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு ஏற்பாடுகள்,செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.நேற்று கோவை -கேரள எல்லை பகுதியான வாளையார் பகுதியில் அமைந்துள்ள தமிழக சோதனை சாவடியில் திடீர் ஆய்வு செய்தார். ...

கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் பிற வெளி நாடுகளில் இருந்து பயணிகள் விமான சேவை நாள் தோறும் நடக்கிறது. இதில் நேற்று அதிகாலை சார்ஜா வில் இருந்து ஏர் அரேபியா விமானம் நாற்பதுக்கும் மேற்பட்ட விமான பயணிகளுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இந்த நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை மையமாக கொண்டு ...

தஞ்சாவூர்: தமிழகத்தில் போலி மதுபான ஆலை மூலம் தயாரிக்கப்படும் போலி மதுபானங்களை அடியோடு ஒழித்து கட்ட தமிழ்நாடு அமலாக்க பணியகம் குற்றப்புலனாய்வு பிரிவு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் நடந்த முக்கிய சோதனையில் 500 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் டி என் 01 ஏ இ 2314 செவர்லெட் அஸ்ட்ரா கார் பறிமுதல் ...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நம் நாட்டின் பல நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் புதிய சேவையை தொடங்கி உள்ளது. அதாவது திருச்சியில் இருந்து இலங்கை வழியாக நேரடியாக ...

திருச்சியில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் ஹாலில் நடந்தது. கூட்டத்திற்கு பிறகு சுழல் முறை மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழக அரசு அரசாணை எண் 243 ஐ பிறப்பித்து தொடக்க கல்வித்துறையில் ...

செய்தியாளர்களிடம் பேசிய சீமான் என் மீது 138 வழக்குகள் இருக்கு. அதை அதிகமாக்கி என் மீது 200 வழக்கு போட அவர் முயற்சி பண்றாரு. சீமான் டபுள் செஞ்சுரி அடிச்சான்னு வரலாறுல வரணுமில்ல. நீங்க ஐபிஎஸ்-சா இயங்கணும். திமுகவின் ஐ.டி.விங்குல வேலை செய்யக் கூடாது. நான் பாக்காத வழக்கா நீ அதிகாரத்துல ஒரு புள்ளி இந்த ...

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் அளித்த அறிக்கையில் நான் காக்கிச்சட்டையில் இருப்பது அவ்வளவு பயமோ என சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். திருச்சி மாவட்ட எஸ்பியாக இருப்பவர் வருண் குமார் ஐபிஎஸ். இவருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையேயான மோதல் என்பது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதாவது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ...

கோவை மாவட்டத்தில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் விற்பனையை அறவே இல்லாத ஒழிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள டாக்டர் கார்த்திகேயன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இதன் பேரில் நேற்று முன்தினம் 250க்கு மேற்பட்ட போலீசார் 5 குழுக்களாக பிரிந்து கோவை புறநகர் பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் ,தங்கும் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று வால்பாறை சட்டமன்றத் மேல் பகுதியான அட்டகட்டி, வாட்டர் பால்ஸ், ரொட்டிக்கடை, வால்பாறை நகர் பகுதி மற்றும் சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ...