போரூர் பகுதியில் ஆட்டோவில் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சாகசம் செய்ததாக சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த 19.9.2024 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் பூந்தமல்லியில் இருந்து போரூர் செல்லும் ...
கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதிகளில் சட்ட விரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து ஆலாந்துறை போலீசார் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் ஆலந்துறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செம்மண் வெட்டி எடுக்க அனுமதி கொடுத்தது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்களான விராலியூர் சுந்தரமூர்த்தி (வயது 65) ...
கேரளா மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற தடகள விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெள்ளி வெண்கலம் வென்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த செப்டம்பர் 22 முதல்26 வரை தேசிய அளவிலான கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள விளையாட்டு ...
கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா (வயது 32) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13- வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த மாணவியை ஆசிரியை சவுந்தர்யா வெளியே ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 47) கூலி தொழிலாளி .இவர் நேற்று இரவு அவரது வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியது .இதில் படுகாயம் அடைந்த சந்திரனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வனத்துறையினர் அனுப்பி வைத்தனர். அங்கு ...
கோவை -சேலம் பைபாஸ் ரோட்டில் நேற்று வேனும் -காரும் மோதி கொண்டன .இதில் வேன் டிரைவர் சேலம் வாழப்பாடி பெல்லுர்,கோட்டைமேட்டைசேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) மற்றொரு டிரைவர் வாழப்பாடி வரதராஜ் (வயது 45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் வேன் ஓட்டி வந்த சதீஷ்குமார் இறந்தார் ...
கோவை குனியமுத்தூர், வேடப்பன் பண்ணாடி வீதி சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 51) பெயிண்டர். இவர் நேற்று தனது நண்பருடன் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு ஒட்டல் முன் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த ஒட்டல் உரிமையாளரான இடையர்பாளையத்தை சேர்ந்த தாஸ் (வயது 54) அவர்களை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட ...
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது.. எனவேதான், தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சமயபுரத்துக்கு வந்து தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளையும், உண்டியலில் செலுத்தி வணங்கி வருகிறார்கள். தன்னார்வலர்கள்: இவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் ...
கோவை சின்ன வேடம்பட்டி, பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.. சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக தொப்பம்பட்டி செந்தில்குமார் (வயது 41) ரத்தினபுரி கண்ணப்ப நகர் சதீஷ்குமார் (வயது43) சின்ன வேடம்பட்டி ...
கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து தெற்குத் தாசில்தார் அலுவலகம் செல்லும் சாலை கோர்ட்டு செல்லும் சாலை ரயில் நிலையம் செல்லும் சாலை ஆகியவற்றில் சந்திப்பில் 2 ரவுண்டானாக்கள் உள்ளன. ரேஸ்கோர்ஸ் அரசு கலைக் கல்லூரி, கோர்ட்டில் இருந்து வரும் வாகனங்கள் கலெக்டர் அலுவலகம் கமிஷனர் அலுவலகம் மற்றும் உட்பிலிப்பாளையம் சிக்னல் செல்ல வேண்டும் ...













