கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 43 தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 12 தங்க நகைகளை திடீரென்று . காணவில்லை. யார் திருடினார்கள்? என்பது தெரியவில்லை. இது குறித்து கார்த்திகேயன் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...

பூந்தமல்லி: பதிவுத்துறை தலைவர் நேரடி ஆய்வில் அம்பலம் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கடந்த வாரம் நடந்த மாதந்திர ஆய்வு கூட்டத்தில் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வுக்கு செல்ல வேண்டும். பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ...

கோவை கணுவாய் அருகில் டீச்சர்ஸ் காலணியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகள் மேனகா ( வயது 22 ) பிகாம் படித்து முடித்து விட்டு வீட்டிலிருந்தார். நேற்று இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகி விட்டார். இவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது .இது குறித்து தந்தை செந்தில் வடவள்ளி போலீசில் புகார் செய்தார் .போலீசார் ...

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின்சார சுடுகாடு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமூர்த்தி ( ...

கோவை அருகே உள்ள மருதமலை மலைப்பாதையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு வந்தன.இதை அந்த வழியாக வாகனங்களில் வந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.இந்த நிலையில் மருதமலை மற்றும் கெம்பனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளன. தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதிக்கு ...

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு, அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் சஞ்சீவ் (வயது 18) மெக்கானிக். இவருக்கும் காரமடையை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது .இது நாளடைவில் காதலாக மாறியது . இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறுமியை திருமணம் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மின்சார வாரியம் தெற்குப் பகுதியில் நிரந்தர மின் ஊழியராக (லைன்மேனாக) பணியாற்றி வருபவர் கருப்பசாமி வயது 42. இவர் இன்று வால்பாறை வாழைத் தோட்டம் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டிரான்ஸ் ஃபார்மரில் நேற்று மாலை மின் இணைப்பு வழங்க ஆன் செய்யும் போது மின்சாரம் ...

உதகை : உலிக்கல் பேரூராட்சி பெங்காம் எஸ்டேட் பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனத்தினர் விதியை மீறி பல மூன்று அடுக்கு கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினரும் உடந்தையாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் எந்த கட்டடத்தையும் முறையாக ஆய்வு செய்வது இல்லை. ஆய்வு செய்து முறைப்படி ஒப்புதல் சான்றிதழ் வழங்குவதில்லை என பகுதி மக்கள் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடிஸ் நகர் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் முடிஸ் நகர் பகுதியில் நடமாடிய சுமார் எட்டு மாத வயதுடைய ஆண் புலிக்குட்டியினை உயிருடன் மீட்டு மானாம்பள்ளி பவர்ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சார்ந்த புலி கூண்டில் வைத்து கடந்த ...

கோவை அருகே வீட்டில் பெட்ரோல் ஊற்றும்போது தீப்பிடித்ததில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்வு,கோவை ஜூலை 23 கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கண்டன்புதூரில் ஒரு வாடகை வீட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர்கள் அழகுராஜா, முத்துக்குமார், சின்ன கருப்பு தினேஷ் வீரமணி, மனோஜ், பாண்டீஸ்வரன் ஆகிய 7 பேர் தங்கி இருந்தனர் .கடந்த 15ஆம் ...