சேலம் : 30.9.2024 ஆம் தேதி நள்ளிரவு சேலம் ரயில்வே போலீஸ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் இரவு ரோந்து பணியில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்தபோது சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோலில் இருந்து வண்டி எண் 12683 எர்ணாகுளம் முதல் பான ஸ்வாடி பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு சிறுமிகள் ...
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்கா பகுதியில் நேற்று தலையில் ரத்தக்காயத்துடன் ஒருவர் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தலையில் கற்கள் மற்றும் மது பாட்டிலால் தாக்கியதில் அந்த வாலிபர் இறந்தது தெரிய வந்தது .இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...
கோவை காட்டூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் தீபக் (வயது 42 ) . இவர் நேற்று கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இருசக்க வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ...
கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் . இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர். யோகா ...
கோவை ரேஸ்கோர்ஸ் போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் உதயகுமார் (வயது 30). இவர் நேற்று கோவை ரயில் நிலையம் ரோட்டில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் நிலை தடுமாறி வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது .இதனால் ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போதை பொருட்களை கண்டறிந்திட ரயில்வே போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷி த் கடுமையான உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 5 வது பிளாட்பார்மில் கடைசி பெட்டியில் தமிழக ரயில்வே போலீஸ் சூப்பிரண்ட் ஈஸ்வரன் நேரடி மேற்பார்வையில் சென்னை சென்ட்ரல் போலீஸ் துணை சூப் பிரென்ட் ...
சென்னை : தமிழ்நாடு சிலை திருட்டுதடுப்பு பிரிவினர், முனைவர். இரா. தினகரன். காவல்துறைத் தலைவர் அவர்கள் தலைமையில், முனைவர். ஆர்.சிவகுமார், காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளி நாட்டில் உள்ள தனியார் அருங்காட்சியகங்கள், தனி விற்பனையாளர்கள் நடத்தும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டுக்கு சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்பொருளாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. வைக்கப்பட்டுள்ளதா ...
தாம்பரம் : சமீப காலமாக தாம்பரம் பகுதிகளில் அதிக அளவில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையாளர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் சரக ...
ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் இன்று (அக்.1) நடைபெறுகிறது. தேர்தலை நடத்தும் பணியில் 20,000 தோ்தல் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாக (ஜம்மு-காஷ்மீா், ...
கடலுார்: கடலுாரில் பூண்டு விலை ஒரு கிலோ 420 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சமயலுக்கு பூண்டு அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பூண்டு வரத்து குறைவால் கடந்த 3 மாதங்களாக விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. கடலுாரில், பெரும்பாலான காய்கறிகள் விலை உயர்ந்து வருவதையொட்டி பூண்டு விலை மேலும் எகிறியது. ஒரு கிலோ சிறிய பூண்டு 320 ...













