கோவை சரவணம்பட்டி, கே.ஜி.லே-அவுட், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த வெங்கடேசன் (வயது 39) ஓட்டல் தொழில் செய்து வருகிறார்.நேற்று இவர் அங்குள்ள மருதம் நகர் பிரிவில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1250 ...
திருச்சி விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகி துறையூர் மேல் பகுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் 55 அவரையும் அவர் மனைவியையும் அரு வால் இரும்பு தடி கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விவசாயிகளை தாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யுமாறு ...
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி குடிப்பில் வசிப்பவர் சங்கர் கணேஷ் (வயது 48)கூலி தொழிலாளி இவரதுமனைவி ஜோதிமணி. இவர்களுக்கு 2 ...
கோவை மாவட்ட த.மு.மு.க. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் குறித்தும் இறைத்தூதர் குறித்தும் ஒருவர் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் .மேலும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்தும் அவதூறு பதிவு செய்துள்ளார் .இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. இது குறித்த ...
கோவை ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன்பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67) இவர் நேற்று அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி சுந்தராபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மகள் வீட்டுக்கு வந்ததும் ஒரு பைக்குள் வைத்திருந்த அவரது ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் நேற்று மத்திய சிறை ரோட்டில் உள்ள ஆபீசர் கிளப் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி சந்திரசேகரன் ( வயது 58 ...
தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்ற பிரிப்பு பல்வேறு விதமான இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாண்டில் 285 பள்ளிகள் 272 கல்லூரிகள் மற்றும் 3157 பொது இடங்களில் விழிப்புணர்வு ...
கோவை மாவட்டம், சோமனூர் செல்வபுரம் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 90))இவரது மகன் வேலாயுதம் ( வயது 53) கைத்தறி நெசவு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தாயார் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்வார். இவருக்கு தாயார் கிருஷ்ணவேணி மது குடிக்க கூடாது என்று புத்திமதி வழங்கினார். ...
ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை துப்புரவு பணியாளர்களாக தேர்ச்சிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் 300 நபர்கள் கலந்து கொண்டனர். அந்த உடற் தகுதி தேர்வில் கலந்து கொண்ட கரன்சிங்ராத்தூர் வயது 21 தகப்பனார் பெயர் ராத்தூர் என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் ...
தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளருமான எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி” என்று பாடினார் புரட்சித் ...













