கோவை பெரியநாயக்கன்பாளையம் ,பிரஸ் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் 11 வயது சிறுமி , 10 வயது சிறுமி. இவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது பிரஸ் காலனி, அண்ணா நகரை சேர்ந்த சேர்ந்த சுந்தரமூர்த்தி ( வயது 62 )என்பவர்ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் அனைத்து ...
கோவை மாவட்டம், அன்னூர் தர்மர்கோவில் அருகே அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா,சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு பிக்கப் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 120 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்காவும், வேனும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக ...
கோவை காட்டூர்காவல் நிலைய போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யாசாமி நேற்று காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 11-வது வீதியில் ரோந்துசுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவில் இருந்து லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது – இது தொடர்பாக ரத்தினபுரி, திருவள்ளூர் விதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆபிரகாம் லிங்கன் (வயது 56) கைது ...
தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நல வாரிய அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தை மாநிலத் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் துவக்கி வைத்தார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செல்வகுமார் நிறைவுறையாற்றினார் இதில் ...
தமிழ்நாடு அரசின் சாா்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 823.09 கோடி செலவில் 16 லட்சத்து 73,274 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டில் ரூ. 264.10 கோடி செலவில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 ...
பூந்தமல்லி : ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சமூக விரோத செயல்கள் அடியோடு ஒழித்துக் கட்ட போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் பூந்தமல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிரடி போலீஸ் படையினர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் நேரடி மேற்பார்வையில் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது tn02 bt0384 ...
திருப்பூர் மாவட்டம் : உடுமலை, குறிச்சிக்கோட்டை பக்கம் உள்ள ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை மாடசாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 43 -வது ஆண்டு கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று ( செவ்வாய்)காலை 8 மணிக்கு அன்னதானமும் ,9 மணிக்கு திருமூர்த்தி மலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், 12 மணிக்கு கணியான் ...
கோவை அருகே உள்ள சூலூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 75) ஒரு வங்கியில் பொது மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் . இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் மும்பையில் உள்ள சிபிஐ அதிகாரி வினய் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் .பெடக்ஸ் கூரியர் நிறுவனத்திலிருந்து ஒரு பார்சல் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் ,அதில் ...
கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் அந்தோனி (வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை ...
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது . இந்த நிதி தாமதம் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற கல்வி ஏற்பாடுகளை பாதி த்துள்ளது. திட்ட ஒப்புதல் வாரியம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் ...













