கோவை மாவட்டம் வால்பாறையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று வால்பாறை சட்டமன்றத் மேல் பகுதியான அட்டகட்டி, வாட்டர் பால்ஸ், ரொட்டிக்கடை, வால்பாறை நகர் பகுதி மற்றும் சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையோரம் அட்டுக்கல் மலைவாழ் கிராமம் உள்ளது. அங்குள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் வசிப்பவர் ராஜன். இவர் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில் வெளியே வந்து பார்த்தபோது ராஜனின் வீட்டு முன்பாக சிறுத்தை ஒன்று படுத்து இருந்ததை ...

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது நான் விருப்பத்துடன் காவல்துறையில் சேர்ந்தேன். எனது 13 வருட ஐபிஎஸ் வாழ்க்கையில் எல்லா வருடங்களிலும் உயர் அதிகாரிகளிடமிருந்து சிறந்த மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளேன். நான் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எனவே, காவல்துறையில் சேர்ந்த பிறகு சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் பணியில் ...

கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழகத்தில் 42 லட்சம் உறுப்பினர்கள் பாஜகவில் இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆன்மீக பூமி தான். சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ...

மருத்துவ மாணவர்கள் பட்டமளிப்பு விழாவின்போது இனி கருப்பு நிற உடை அணிய தேவையில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.   பட்டமளிப்பு விழாவின்போது கருப்பு நிற உடை அணிவது ஐரோப்பிய நாடுகளில் தொடங்கிய கலாசாரம் எனவும், இந்த ...

சென்னை: தனியாா் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வடிவமைத்த இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டுக்கான ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்களுடன் நடமாடும் ஏவுதளம் மூலமாக கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள திருவிடந்தை கிராமத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஸ்பேஸ் ஜோன் இந்தியா மற்றும் மாா்ட்டின் குழுமங்கள் சாா்பில் மறுபயன்பாட்டுக்கான ‘மிஷன் ரூமி – 2024’ திட்டத்தின் மூலம் ‘ரூமி ...

ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு, 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையில், தாலிபான்களின் புதிய சட்டம் பெண்களின் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குகிறது. புதிதாக வெளியிடப்பட்ட சட்டம், 114 பக்க ஆவணம், 35 கட்டுரைகளை உள்ளடக்கியது. அதன்படி, பெண்கள் பொது இடங்களில் இருக்கும்போது தங்கள் முழு உடலையும் மறைக்க வேண்டும், ...

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி வார இறுதி நாட்கள் மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களுக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்ய இருப்பதால் ...

போலந்தில் இருந்து ரெயில் மூலம் உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.உக்ரைனுடன் கடந்த 1992ம் ஆண்டு முதல் இந்தியா தூதரக உறவுகளை பேணி வருகிறது. அந்த நாடு மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா போர் தொடுத்தது. 2½ ஆண்டுகளை கடந்து நீடித்து ...

கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளின் வழக்கை 15 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அவசர கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் ...