திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் நலன் சார்ந்த அரசு துறை களப்பணியாளர்களுக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆரம்ப நிலையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் மற்றும் ஆரம்ப கால பயிற்சிகள் குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் ...

கோவை வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமான நகரமாகும். நாளுக்கு நாள் பல்வேறு துறைகள் வளர்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் அதற்கான அத்தியாவசிய தேவைகளும் தேவைப்படுகின்றனர். அதிலும் மின்சாரம் என்பது முக்கிய பங்காற்றி வருகிறது. தற்போதைய சூழலில் பல்வேறு இடங்களில் சோலார் சிஸ்டம் மூலம் மின் உற்பத்தி அதிகளவு செய்து வரும் நிலையில் உக்கடம் பெரிய ...

சென்னை: ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, கூறிய விவகாரத்தில், மாநில மனித உரிமை கமிஷனில், மன்னிப்பு கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அருண் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக அருண், ஜூலை 8ல் பொறுப்பேற்றார். அவர் அளித்த பேட்டியில், ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என, எச்சரிக்கை ...

ஈஷா யோகா மையத்திற்கு உள்ளேயே தகன மையம் செயல்பட்டு வருகிறது என ஈஷா யோகா மைய வழக்கில் தமிழக காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் ஈஷா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதனை ஜக்கி வாசுதேவ் நிறுவினார். ஈஷாவில் கடந்த 15 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை கோவை காவல்துறை ...

சென்னை: தமிழக கிராமப்புறங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநில அரசின் நிதியில்,, முதல் தவணையாக ரூ.209.20 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60% நிதியும், மாநில அரசு ...

டேராடூன்: மக்கள் உணவில் எச்சில் துப்பினால், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. உணவுகளில் எச்சில் துப்பும் ‘ஸ்பிட் ஜிஹாத்’ நிறுத்த வழிகாட்டுதல்களை உத்தரகாண்ட் அரசு வெளியிட்டது மக்கள் உணவில் எச்சில் துப்புவதைத் தடுப்பதற்கும், ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கும், ஹோட்டல் மற்றும் ‘தாபா’ ஊழியர்களை ...

தமிழக அரசு சார்பில் ‘த.நா. 74 என் 1813’ என்ற ஒரே பதிவு எண்ணில் மூன்று தோற்றத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக அந்த மூன்று பேருந்துகளின் படங்களும் நேற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ...

 லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடனான நீண்ட கால பகையை முடிக்க சல்மான் கான் ரூ.5 கோடி வழங்க வேண்டும் என்று ஒரு மிரட்டல் செய்தியை மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியுள்ளார். பணத்தை சல்மான் கான் கொடுக்கத் தவறினால், அவரது நிலைமை சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கைவிட ...

சென்னை: நடப்பாண்டில் இதுவரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் இதுவரை 35 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் தமிழகம் முழுவதும் 4.73 லட்சம் சுய உதவிக் ...

புதுடெல்லி: பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளதாகவும், புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துரைக்க உதவும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். புத்தரின் போதனைகளை கொண்டாடும் சர்வதேச அபிதம்மம் திவஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:- பழமையான பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. இது புத்தரின் மகத்தான பாரம்பரியத்தை உலகிற்கு ...