கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமி செட்டிபாளையம் சின்ன கண்ணான் புதூரை சேர்ந்தவர் ஆதி கணேஷ் (வயது 25 )இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி நந்தினி ( வயது 22) இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நந்தினி மீண்டும் ...
கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் வருகிறது. அதன்படி கடந்த 23-ம் தேதி முதல் 25 -ம் தேதி வரையிலான 3 நாட்கள் போலீசார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையில் 126 இருசக்கர வாகன உபயோகிப்பாளர்கள், 18 உயர் ரக கார்கள், உள்ளிட்ட ...
கோவை கணபதி,ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்தவர் பொன்ராஜ் ( வயது 55) கடந்த 15 ஆண்டுகளாக) மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவரது மனைவியை கடையில் வைத்து விட்டு பொன்ராஜ் வீட்டுக்கு சாப்பிட சென்று விட்டார். அப்போது தன்னை குட்கா தடுப்பு பிரிவு அதிகாரி என்றும் , கடையில் சோதனை செய்ய வந்திருப்பதாக ...
தமிழக தர்காக்கள் பேரவை கூட்டம் திருச்சி வரகனேரி கறிக்கடை வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொருளாளரும், திருச்சி நத்தர் வலி தர்கா நிர்வாக தலைமை அறங்காவலருமான அல்லாபக்ஸ் என்கின்ற முகமது கவுஸ்அனைவரையும் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார் . திருச்சி ...
திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. இப்போட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு யோகாசன பயிற்சி மையங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஸ்ட்டேட் லெவல் ஓபன் யோகாசன போட்டியில் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என இரு பிரிவுகளிலும் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற யோகசன போட்டியில் ஒட்டு மொத்த சம்பியன்ஷிப் பட்டத்தை யுனிக் யோகாலையம் ...
திமுக மூத்த முன்னொடிகளில் ஒருவரும் மூத்த அமைச்சருமான கட்சிக்கு விசுவாசமான அமைச்சர் துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவியை திமுக அரசு கொடுக்கலாம் பொருளாதார வலிமை இல்லாத நிலையில் எதிர்வரும் சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்காக படையைப் பெருக்கி கட்சியை மேலும் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 100 வாக்காளருக்கு ஒரு குழு வீதம் தேர்தல் பணியை பிரித்துச் ...
பாகிஸ்தானையொட்டிய பஞ்சாப் எல்லைப் பகுதியைக் காப்பதற்கு கூடுதல் படையினர் தேவை என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) கோரியுள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லையின் பஞ்சாப் பகுதி 500 கி.மீ. தூரத்துக்கும் அதிகமானதாகும். இப்பகுதியைக் காக்க எல்லைப் பாதுகாப்புப் படையின் 20 பட்டாலியன் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாபில் எல்லை மாவட்டங்களான அமிருதசரஸ் மற்றும் தார்ன் தரன் ...
இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வடக்கு மாலுகு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பல வீடுகளும், கட்டடங்களும் இடிந்து சேதமாகியுள்ளன. நேற்று இரவு 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ...
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக தி.மு.க.சார்பில் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியனாக உயர்த்த வேண்டும் என்பதே இலக்கு என்று தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்களை ...
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள முசகைல் மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து, லாரி, வேன்களை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சிலர் இன்று அதிகாலை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து அந்த வாகனங்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களை அடையாளம் கண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். ...













