கோவையில் பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள், சிறிதும் பெரிதுமாக தொழில் கூடங்கள் உள்ளன. இவைகளில் பணி செய்ய ஏராளமான தொழிலாளர்கள் இருக்கின்றனர். ஊழியர்களின் ஊதியம் குறைவோ,நிறைவோ அதுபற்றி கவலையின்றி வாழ்க்கையை நகர்த்த தத்தம் கிடைக்கும் வேலையை செய்து கொண்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்துடன் வாழும் சூழல் நிலையே இங்கே காண முடிகிறது. தமிழ் ...
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம், ஜி கே. எஸ் நகரை சேர்ந்தவர் பட்டீஸ்வரன். இவரது மகன் ரவி என்ற ரவீந்திரன் ( வயது 23) இவரை கோவில்பாளையம் போலீசார் வழியம்பாளையத்தில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே பல திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே ...
கோவை ரத்தினபுரி இந்திரா நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி மெர்சி ( வயது43) இவர் நேற்று அவரது வீட்டில் விஷ மாத்திரைகளை தின்று மயங்கி கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் ...
சென்னை : சமீப காலமாக சென்னை சென்ட்ரல் எழும்பூர் தாம்பரம் ரயில் நிலையங்களில் வரலாறு காணாத போலீஸ் கெடுபிடி அதிகமாக இருப்பதால் 24 மணி நேரமும் தமிழக ரயில்வே காவல்துறையினர் தூங்காமல் ஓய்வு எடுக்காமல் ரவுண்டு கட்டி சுற்றி வருகின்றனர். எழும்பூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் சென்ட்ரல் ரயில் நிலைய போலிஸ் துணை ...
தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு இடையான எல்லை ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன், கேரள போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கோவை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்.சுரேஷ், கேரளா பாலக்காடு உதவி காவல் கண்காணிப்பாளர் அஸ்வதி ...
கோவை மாநில வனக்கல்லூரில் 27வது மாநில வனத்துறை விளையாட்டுப் போட்டி – அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு..!
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோயம்புத்தூர் மாநில வனக்கல்லூரி விளையாட்டுத்திடலில், 27-வது மாநில வனத்துறை விளையாட்டுப்போட்டிகள், செப் ,19.20, தேதி என இரண்டு நாட்கள் நடைபெற்றது . இதில் தமிழகத்தில் உள்ள கோவை, நீலகிரி, விழுப்புரம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி என பதினைந்துக்கும் மேற்பட்ட வனச்சரகத்தில் பல்வேறு பணிகளில் உள்ள ...
கோவை பேரூர் ஆதினத்திடம் கருணாநிதி உருவ 100 ரூபாய் நாணயம் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்..!
கோவை பேரூர் ஆதினத்திடம் கருணாநிதி உருவ 100 ரூ நாணயம் வழங்கி ஆசி பெற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான். உழைப்பிற்கு எடுத்து காட்டாக ஒட்டுமொத்த தமிழ்சமுதாயத்தின் செல்லபிள்ளைகலைஞரின் பேரப்பிள்ளைமாமன்னன் உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் பதவி கொடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். கோவை, பேரூர் ஆதினம் மடத்தில் மருதாசல ...
டெல்லியில் CSR யுனிவர்ஸால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக தாக்க மாநாடு மற்றும் விருதுகளின் (SICA) 4வது பதிப்பில், நிலையான சுற்றுச்சூழல் பிரிவில், 2024 க்கான சமூக அக்கறை விருது சிறுதுளிக்கு வழங்கப்பட்டுள்ளது. 450க்கும் மேற்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்ட விருதுக்கான தேர்வில் சிறுதுளி இந்த தேசிய அங்கீகாரத்தைப் பெற்றது என்றனர் மேலும் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு ...
திருவள்ளூர் : மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 21.9.2024 மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின் வாரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பாமர மக்களும் ...
தமிழகத்தில் சத்துணவு மையங்கள் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளாகியவற்றில் சத்துணவுடன் மாணவ மாணவியருக்கு முட்டை வழங்கப்படுகிறது இந்த முட்டைகளில் அரசின் முத்திரையிடப்பட்டு இவை சத்துணவு மையங்களுக்கும் அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துறையூர் திருச்சி சாலையில் உள்ள உணவகத்தில் சத்துணவுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையுடன் கூடிய முட்டைகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டு ...













