கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 75) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்றுஅங்குள்ள ஜீவகாந்தம் நகரில்மணி என்பவரது ...

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .கடந்த 13ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதில் சிறுமியை அவர் முன்பு ...

கோவை கணபதி அருகே உள்ள சின்ன வேடம்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 46) இன்ஜினியர் இவரது வாட்ஸ்- அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை நம்பிய இன்ஜினியர் சசிகுமார் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் பல்வேறு ...

கோவை மாவட்டம், நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 53) இவர் காரமடை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பாட்டு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பத்மநாபன் அதே பள்ளியில் படித்து வந்த 8 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து அந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ...

திருச்சி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மேலப்பதூர் புனித பிலோமினாள் பள்ளி மற்றும் திருவெறும்பூா் மணிகண்டம் அந்தநல்லூா், மணப்பாறை வையம்பட்டி லால்குடி ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 5 வது பிளாட் பார் மில் ஹவுரா விரைவு வண்டியில் புவனேஸ்வரி லிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்து கோழிக்கோடு செல்வதற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுஜன பெட்டியில் அமர்ந்திருந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய துணை சூப்பிரண்டு கர்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் குருசாமி தனிப்பிரிவு ...

கோவை ஜூலை 26சுதந்திரமான வாழ்க்கைக்கு எதிரான 3 சமஸ்கிருத சட்டங்களை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் நடவடிக்கை குழு ( ஜெ.ஏ.ஏ.சி) சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளர் சுதீஷ் தலைமையில் 70 வழக்கறிஞர்கள் இன்று காலையில் கோவை ரயில் நிலையத்திலிருந்து ரயில் ...

திருச்சி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமான சேவை இயங்கி வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இப்பொழுது விமானங்களில் வரும் பயணிகள் இந்தியாவில் விமானங்கள் மூலம் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு ரூபாய்கள் போன்றவை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ...

சமூக நீதி போராளி, சமூகநீதி காவலர், பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர்  முக ஸ்டாலின் வாழ்த்து: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ஐயா அவர்களின் பிறந்தநாளில், அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் வாழ ...

சென்னை : கடந்த 2022 ஆம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்/ படைத்தலைவர் சங்கர் ஜீவா ல் மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் 1.திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் 2. பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலையம் 3. அரியலூர் மாவட்டம் அரியலூர் காவல் நிலையம் ...