கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சிக்கராயபுரம், அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி கோமதி ( வயது 40 )இவர் நேற்று வடவள்ளி பஸ் நிலையத்திற்கு தனது ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அங்கிருந்து வடவள்ளி – ஒண்டிப்புதூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். முல்லை நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது ...

கோவையை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மற்றொரு சிறுமியுடன் பழகினார் .அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போது அங்கிருந்த 75 வயது முதியவர் அல்போன்ஸ் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்றிரவு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண் தரகர்கள் அழகிகளை காட்டி விபசாரத்துக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண் ...

கோவை கெம்பட்டி காலனி 4 -வது வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 49 ) சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு சூதாட்டம் மற்றும் புறா பந்தயம் பழக்கம கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ...

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி பணத்தை இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறுவது, வேலை வாங்கி தருவது, போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக மிரட்டி பணம் பறிப்பது என்று பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பட்டதாரி வாலிபரிடம் ...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு கடிக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு ...

கோவை அருகே உள்ள வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 60) இவர் காந்திபுரம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகிறது மனைவியும் 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.நேற்று இவர் தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையத்துக்குசென்றார், அங்குள்ளஜோதிகார்டனில்புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தின் ...

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் மாட்டுக்கார சாமி கோவில் வீதியை சேர்ந்தவர் பிரேம்குமார் .இவரது மனைவி மதுமிதா ( வயது 21) இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.. திருவண்ணாமலையில் வசித்து வந்தனர் .நேற்று முன்தினம் புதுமண தம்பதிகள் சுகுணா புரத்தில் உள்ள மதுமிதாவின் பெற்றோர் வீட்டுக்கு வந்தனர்..வீட்டில் வைத்து தனது தாயாரிடம் ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்க நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 75) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர்கடந்த ஒரு வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்றுஅங்குள்ள ஜீவகாந்தம் நகரில்மணி என்பவரது ...

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .கடந்த 13ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .இதில் சிறுமியை அவர் முன்பு ...