வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளில் நேற்று (அக். 15) நிறைவு பெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த ...
சென்னை: சென்னையில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள் என்றும், அரசின் துரித நடவடிக்கையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிந்துள்ளது என்றும் சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். மேலும், குறை சொல்பவர்கள் குற்றம் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். களத்தில் இறங்கி பணி செய்பவர்களைத்தான் பொதுமக்கள் அங்கீகரிப்பார்கள் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட வடதமிழக கடலோர ...
பல ஆயிரம் வைரங்களை பதித்து உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா புகைப்படம் இன்ஸ்டாகிரா மில் வைரலாகி அது பல லட்சம் இணையவாசிகளின் இதயங்களை வென்று சாதனை படைத்து உள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேரந்த வைர வியாபாரி ஒருவர் ரத்தன் டாடா மீது பேரன்பு கொண்டவர். ரத்தன் டாடா மறைவுக்கு தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்த ...
பெங்களூர்: இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையை புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது தொடர்பாக 2 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் கர்நாடக ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ...
கோவையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளுக்கு மழை நீர் புகுந்தது .மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக மழை பெய்தால் நொய்யல் ஆற்றில் 300 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அந்த ஆற்றில் உள்ள முதல் தடுப்பணையான ...
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள வெட்டி வயல் பகுதியை சேர்ந்தவர் சிவசங்கரன் என்ற சிவா ( வயது 24 ) இவர் போத்தனூர் சாரதா மில் ரோட்டில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வெள்ளலூர் ரைஸ் மில் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரு பெண்கள் ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று கே. கே .புதூர் மாநகராட்சி பள்ளிக்கூடம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள விநாயகர் கோவில் அருகே அனுமதி பெறாமல் ஒருவர் பிளக்ஸ் போர்டு வைத்துக் கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த அருண் சத்யா ...
கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாநகரில் போக்குவரத்து சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபத்து தடுப்பு ” யூ டேர்ன் ” முறை, குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ...
கோவையில்உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10:30 மணிக்கு ” இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது.அதில் விமான நிலையத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 12 ஆம் தேதி வால்பாறை புதிய பேருந்து நிலையம் முன்பு கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில் அதே வழக்கில் தலைமறைவாக இருந்த வால்பாறை நல்ல காத்து எஸ்டேட்டை சேர்ந்த சுபகார்த்தி வயது 20 என்ற நபரை கைது செய்து அவர் ...













