தமிழகத்தில்‌ அதிகரித்து வரும்‌ படுகொலை சம்பவங்களுக்கு கடும்‌ நடவடிக்கை எடுக்காமல்‌ வேடிக்கை பார்த்து வரும்‌ விடியா திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளருமான எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும்‌ கண்டனம்‌ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘ஆளும்‌ வளரணும்‌, அறிவும்‌ வளரணும்‌, அதுதாண்டா வளர்ச்சி” என்று பாடினார்‌ புரட்சித்‌ ...

கோவை மாவட்டத்திற்கு அருகே கேரள மாநில பகுதிக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி ...

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதோடு இன்று ஒரு ...

சென்னை: மைக்ரோசாப்ட் செயலிழப்பு (Microsoft outraged ) காரணமாக, விமான நிலையங்களில் சர்வர்கள் டவுன் ஆனதால் போர்டிங் பாஸ்கள் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளன. விமான சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் செயலிழப்பால் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் ...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் ( வயது 48 )இவர் கோவை காந்திபுரம் முதல் வீதியில் அறை எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் . இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனக்கு இன்னும் திருமணம் முடியவில்லையே என்று அடிக்கடி மன வேதனைப்படுவாராம். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் ...

மில்வாக்கி: அமெரிக்காவில் சிறந்த துணை அதிபராக குடியரசு கட்சியின் வேட்பாளரான வான்ஸ் வருவார் என்று அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா சிலுகுரி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோல் துணை அதிபர் வேட்பாளராக ஓஹியோ செனட்டர் வான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். குடியரசு கட்சியின் ...

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று திருவரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குண்டூர் ஊராட்சி நவல்பட்டு ஊராட்சி வேங்குர் ஊராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவரம்பூர் மூப்பனார் நகர் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் குறைகளை கேட்டதுடன் அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பணிகள் ...

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த‌ குற்றத்திற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தகுமார்(47) பூபதி மகன் செந்தில்குமார் (40) உத்மான் மகன் முகமது யூசுப் (21) மற்றும் கருப்புசாமி மகன் கார்த்திக் (21) ஆகியோர்களை கடந்த 23.06.2024 அன்று பேரூர் ...

கோவை துடியலூர் அசோகாபுரம் என். ஜி.ஜி.ஓ. காலனி, ரங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் கருப்புசாமி .இவரது மகள் ஜனரஞ்சனி ( வயது 30) இவருக்கும் குளத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பத்ரன் (வயது 37 ) என்பவருக்கும் 9-9-2021 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலும் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ...

கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 49 ) இவரது தாயார் மைக்கல் அறிவொளி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் இவரது தாயார் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் குட்கா இருக்கிறதா? என்று கேட்டார். அவர் இல்லை ...