திருப்பூர் மாவட்டம்வேலம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் விஷால் ( வயது 21).இவரது நண்பர்கள் பூபேஷ் ( வயது 19 )நரேன் ( வயது 19) பிரணவ் ( வயது 20)மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த முகமது இப்ராகிம் (வயது 20)இவர்கள் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளிலும், பிரணவ் வெளிமாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். ...
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 26 வயது பெண் .இவருக்கு சமூக வலைதளம் மூலம் இருகூரைச் சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் கவுதம் தான் பேஷன் ஷோ நடத்தி வருவதாகவும், இதற்கு அழகான பெண்கள், அழகு கலை நிபுணர்கள் தேவை என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண் தான் பேஷன் ...
திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திருச்சி மத்திய சிறை டி ஐ ஜி கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் காவல் நிலையப் பகுதியில் நடந்த திருட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள திருச்சியைச் சோ்ந்த சாரங்கன் ...
உதகை: நீலகிரியில் கன மழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிதமான மழையும் பெய்து ...
கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, ...
கோவை: கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. சிறுவாணி அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவை மக்களின் மிக முக்கியமான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. சிறுவாணி அணையில் நீர் இருந்தால் மட்டுமே கோவையில் உள்ள 22 வார்டுகள் மற்றும் கோவையின் மேற்கு பகுதி, டவுன் பஞ்சாயத்து, ...
நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார். 2024 மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முழுமையாக பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ...
கோவை விமான நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 10 முதல் 3-வது சர்வதேச விமானம் இயக்கப்படவுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது சென்னை, டெல்லி, மும்பை பெங்களூரு உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 ...
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ் திவால் நிலையை எதிர்கொண்டுள்ளது. 19 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை திரும்பப் பெறத் தவறியதாக நாட்டின் கிரிக்கெட் வாரியம் புகார் செய்ததை அடுத்து, எட்டெக் நிறுவனமான பைஜூஸ் மீதான திவால் நடவடிக்கைகளை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் நேற்று தொடங்கியது.பைஜூஸ் கடந்த சில ஆண்டுகளில் பல பின்னடைவுகளைச் ...
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான பைஜூஸ் திவால் நிலையை எதிர்கொண்டுள்ளது. 19 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை திரும்பப் பெறத் தவறியதாக நாட்டின் கிரிக்கெட் வாரியம் புகார் செய்ததை அடுத்து, எட்டெக் நிறுவனமான பைஜூஸ் மீதான திவால் நடவடிக்கைகளை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் நேற்று தொடங்கியது.பைஜூஸ் கடந்த சில ஆண்டுகளில் பல பின்னடைவுகளைச் ...











