சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறைக்கு ரூ.9.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் – திண்டிவனத்தில் ரூ.8.39 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கிளை சிறை கட்டிடம், செங்கல்பட்டில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் ரூ.1.6 கோடியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், என மொத்தம் ரூ.9.45 கோடியில் கட்டப்பட்டுள்ள ...

காவிரியில் நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 53,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ...

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் 0.7% பங்கு வகிப்பதாக விஞ்ஞானியும் ஓய்வுபெற்ற மத்திய பாதுக்காப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை கண்காணிப்பாளரான செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 37 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் 780 மாணவர்களுக்கு முனைவர் மற்றும் ...

பங்களாதேஷ் அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடை திருத்தம் செய்யக்கோரி மாணவர்கள் கடந்த ஒரு மாதக்காலமாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை எதிர்த்து ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் போராட்டம் செய்கிறார்கள். இதனால், இரு பிரிவினர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். ...

கோவை சரவணம்பட்டி, கே.ஜி.லே-அவுட், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த வெங்கடேசன் (வயது 39) ஓட்டல் தொழில் செய்து வருகிறார்.நேற்று இவர் அங்குள்ள மருதம் நகர் பிரிவில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1250 ...

திருச்சி விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட நிர்வாகி துறையூர் மேல் பகுதி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாங்கம் 55 அவரையும் அவர் மனைவியையும் அரு வால் இரும்பு தடி கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் விவசாயிகளை தாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யுமாறு ...

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனி குடிப்பில் வசிப்பவர் சங்கர் கணேஷ் (வயது 48)கூலி தொழிலாளி இவரதுமனைவி ஜோதிமணி. இவர்களுக்கு 2 ...

கோவை மாவட்ட த.மு.மு.க. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் குறித்தும் இறைத்தூதர் குறித்தும் ஒருவர் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் .மேலும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்தும் அவதூறு பதிவு செய்துள்ளார் .இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. இது குறித்த ...

கோவை ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன்பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67) இவர் நேற்று அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி சுந்தராபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மகள் வீட்டுக்கு வந்ததும் ஒரு பைக்குள் வைத்திருந்த அவரது ...

கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் நேற்று மத்திய சிறை ரோட்டில் உள்ள ஆபீசர் கிளப் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி சந்திரசேகரன் ( வயது 58 ...