கோவை ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன்பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67) இவர் நேற்று அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி சுந்தராபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மகள் வீட்டுக்கு வந்ததும் ஒரு பைக்குள் வைத்திருந்த அவரது ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் நேற்று மத்திய சிறை ரோட்டில் உள்ள ஆபீசர் கிளப் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி சந்திரசேகரன் ( வயது 58 ...
தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்ற பிரிப்பு பல்வேறு விதமான இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாண்டில் 285 பள்ளிகள் 272 கல்லூரிகள் மற்றும் 3157 பொது இடங்களில் விழிப்புணர்வு ...
கோவை மாவட்டம், சோமனூர் செல்வபுரம் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 90))இவரது மகன் வேலாயுதம் ( வயது 53) கைத்தறி நெசவு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தாயார் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்வார். இவருக்கு தாயார் கிருஷ்ணவேணி மது குடிக்க கூடாது என்று புத்திமதி வழங்கினார். ...
ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை துப்புரவு பணியாளர்களாக தேர்ச்சிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் 300 நபர்கள் கலந்து கொண்டனர். அந்த உடற் தகுதி தேர்வில் கலந்து கொண்ட கரன்சிங்ராத்தூர் வயது 21 தகப்பனார் பெயர் ராத்தூர் என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் ...
தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளருமான எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி” என்று பாடினார் புரட்சித் ...
கோவை மாவட்டத்திற்கு அருகே கேரள மாநில பகுதிக்குள் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டராக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி ...
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதோடு இன்று ஒரு ...
சென்னை: மைக்ரோசாப்ட் செயலிழப்பு (Microsoft outraged ) காரணமாக, விமான நிலையங்களில் சர்வர்கள் டவுன் ஆனதால் போர்டிங் பாஸ்கள் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளன. விமான சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் செயலிழப்பால் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் ...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் ( வயது 48 )இவர் கோவை காந்திபுரம் முதல் வீதியில் அறை எடுத்து தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் . இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனக்கு இன்னும் திருமணம் முடியவில்லையே என்று அடிக்கடி மன வேதனைப்படுவாராம். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் ...













