சென்னை: உலகம் போற்றும் உத்தமத் தலைவர் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி தலைசிறந்த விஞ்ஞானி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 93 வது பிறந்தநாள் விழா மற்றும் சமூக சேவைகள் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே. புகழேந்தி அவர்களின்56 வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கே. கே. சாலை எம்ஜிஆர் நகர் அண்ணா ...
கோவை புட்டு விக்கி ரோட்டில் உள்ள ஆதி சக்தி நகரைச் சேர்ந்தவர் நித்தியானந்தன். இவரது மகன் சந்தீப் (வயது 18) இவரும் கோவை ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த நாகேந்திரன் மகன் தரணி ( வயது 18) என்பவரும்நண்பர்கள் ஆவார்கள்.இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் நேற்று சுங்கம். உக்கடம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.பைக்கை தரணி ஓட்டினார். ...
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஸ்ரீகுரு திருமண மண்டபத்தில் முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, திட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி கள ஆய்வு மேற்கொண்ட அலுவலர்களுடனான ஆய்வினை மேற்கொண்டார்கள். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ...
திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பிச்சாண்டார் கோவில் தெருவில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் 40 பேர் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள் . இவர்கள் வீடு கட்டிக் கொள்ள அரசு பட்டா வழங்கியிருக்கிறது. அந்தப் பட்டாவை எம்எல்ஏ கதிரவன் எங்களுக்கு பெற்றுக் கொடுத்தார் .அதுபோல் எங்கள் 40 குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியத்தில் வீடு ...
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை செந்தாமரை வயது 40. இவர் காமராஜ் நகர் பகுதிக்குச் செல்ல ஒரு தனியார் ஆட்டோவை புக் செய்தார். ஒரு பெண் ஆட்டோ ஓட்டுனர் ஆசிரியை செந்தாமரையே காமராஜர் நகருக்கு அழைத்துச் சென்று என்ன மேடம் ஆட்டோவை நான் வெயிட் செய்ய வேண்டுமா? நான் கிளம்பட்டுமா ...
தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்றவர்கள் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும்.என்ற விதிமுறை உள்ளது . இதை மீறி பொள்ளாச்சி தெப்பக்குளம் பகுதியில் உரிமம் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பொள்ளாச்சி சி. டி .சி. காலனி,கோட்டூர் ரோட்டை சேர்ந்த சந்திரசேகர் (வயது 49 ) கைது செய்யப்பட்டார். ரூ1.5 லட்சம் மதிப்புள்ள ...
கோவை மதுக்கரை பக்கம் உள்ள நவக்கரையில் சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் நேற்று ஒரு பிக்கப் வேனும், டெம்போ டிராவல்ஸ் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் பிக்கப் வேன் ஓட்டி வந்த சூலூர் செம்மாண்டம்பாளையம் பக்கம் உள்ள சேடபாளையத்தைச் சேர்ந்த பிரசாத் (வயது 25 )அதே இடத்தில் இறந்தார்.வேனில் பயணம் ...
கோவை அருகே உள்ள நஞ்சுண்டாபுரம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்பால் (வயது 56) வியாபாரி. இவர் தொழிலுக்காக கடன் வாங்கி இருந்தார். அந்தகடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராஜ்பால் .நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ...
கோவை அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் சபரி ( வயது 30) பைனான்ஸ் அதிபர். இவருக்கு பகுதி நேர வேலை இருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது.இதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்று கூறினார்கள்.இதை நம்பிய சபரி அவர்கள் அனுப்பிய வங்கி கணக்குக்கு முதலீடாக பணம் அனுப்பினார். முதலில் ரூ ...
திருவண்ணாமலை மாவட்டம் , மேல்செங்கம், பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் இவரது மனைவி யசோதை (வயது 80) மகள் பிரியா (வயது 39)இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரையும், மூத்த மகள் மீனா குமாரி சிகிச்சைக்காக கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆயுர்வேதிக் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். ...













