திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தாலும் அரசியல் கால் புண்ச்சியோடு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முறையாக பராமரிக்காத காரணத்தாலும் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் திமுக ஆட்சியில் கடந்த மூன்று ...

திருச்சியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்களிடம் போலீசார் பறிமுதல் செய்து வழக்கும் தொடுத்து வருகிறார்கள் அதுபோல் திருச்சியில் ஏர்கன் வைத்து பறவைகளை வேட்டையாடிய மூவரின் குற்றத்தை மறைக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நான்கு தனிப்படை போலீசாரை தற்காலிக பணியிடம் நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் உத்தரவிட்டுள்ளார் திருச்சி மாவட்டத்தில் சட்ட ...

கோவை , ஆலந்துறை அருகே உள்ள கிளியாக்கவுண்டன் பாளையம், தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் ஆலாந்துறை பேரூராட்சி 1வது வார்டு தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வந்தார். மேலும் வெங்காய வியாபாரமும் செய்து வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல வெங்காயம் விற்பனைக்காக கோவைக்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்ல ...

கோவை போத்தனூர் மகாலிங்கபுரம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பங்கஜம் (வயது 62) இவரது மகன் மகாலிங்கபுரத்தில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கடந்த 16ஆம் தேதி மையத்தை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த கம்ப்யூட்டர் ,டி ...

திருச்சி அண்ணா நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 61 ) ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் . இதற்காக சிகிச்சை பெறுவதற்கு வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள பவித்ரா இயற்கை மருத்துவமனைக்கு கடந்த 6-ந் தேதி வந்திருந்தார். அங்குள்ள அறையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்த ...

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்குள்ள தென் திருப்பதி – நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாகடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த மதுரை மாவட்டத்தைச் ...

கோவை உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள் வாலாங்குளத்தில் நேற்று முன்தினம் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த விஸ்வா (வயது 17) பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல வாலாங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும். இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். ...

கோவை பீளமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் நேற்று நவ இந்தியா ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர். ...

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், ராமானுஜம் நகரை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகன் அஜய் குமார் (வயது 24) லேத் தொழிலாளி. இவர் உப்பிலிபாளையம் இந்திரா கார்டன் ,சிவா நகர் பகுதியில் பொறித்த மீன் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்ததால், ...

திருச்சி புதிய விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து பொதுமக்கள் அந்த முனையத்திற்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வந்தார்கள். வெளிநாட்டுக்கு பயணம் செய்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர் .இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் புதிய பேருந்து விட முடிவு செய்யப்பட்டது .நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , இன்று திருச்சிராப்பள்ளி ...