புதுதில்லி: மக்களவைக்கான 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதோடு, அதிக வாக்குப்பதிவு ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி ...

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 15 வயது சிறுமி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்த போது 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது . இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது மேட்டுப்பாளையம் சங்கர் நகரை ...

கோவை அருகே உள்ள சின்ன தடாகம், ஆனைகட்டி ரோட்டை சேர்ந்தவர் சரவணன் ( வயது 42) கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர் இவர் ஏற்கனவே திருமணம் ஆன மகாலட்சுமி என்ற பெண்ணைகாதலித்து கடந்த 13 ஆண்டுகளாக அவருடன் வாழ்க்கை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி அவரை விட்டு பிரிந்து சென்று ...

கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் நரேஷ் குமார் (வயது 30 ) இவர் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ. இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவர் நேற்று இரவு மாதம்பட்டி ரோட்டில் பைக்கில் சென்ற போது 2 சிறுவர்கள் ஓட்டி வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது ...

கோவை சொக்கம்புதூர் ,அருள் கார்டன்பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் .இவரது மனைவி ஸ்ரீதேவி ( வயது 44 ) இவர் ஆர். எஸ் .புரம், வெங்கடாசலம் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையை நெல்லை மாவட்டம் ரமண சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் ( வயது 28 ) என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். பிறகு ...

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனி | சேர்ந்தவர் முருகேசன் ( வயது 42) சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது டிப்பர் லாரியை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை ஈரோடு மாவட்டம் அந்தியூர் ,பெரியார் நகர் காலனி சேர்ந்த ஸ்ரீதர் (வயது 28) என்பவர் திருட முயன்றார்.. அவரை ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி பூர்ணிமா (வயது 39) இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது . அதில் பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்பணம் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதை நம்பிய ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

திருச்சி சேர்ந்தவர் ஜானகிராமன் வயது 79 சார் பதிவாளர் அதிகாரி இவர் கடந்த 1989 முதல் 93 ஆம் ஆண்டு வரை திருச்சி துறையூர் உறையூர் கொடைக்கானல் பகுதிகளில் சார் பதிவாளராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமான வகையில் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி (வயது 65), என்பவர் பெயரிலும் 32 ...

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. தேர்தல் சமயம் ...