கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் ( வயது 35 ) இவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார் . அதற்கு யோகேஸ்வரன் ரூ. 6 ஆயிரம் ...

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் .இது மட்டுமின்றி இதே பெண்கள் தெருக்களிலும் கவர்ச்சி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனைப் பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது, அனுமதி கொடுத்தது ...

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு தலைமையில் போலீசார் நேற்று சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்ப தேவர் மகன் செல்வம் (வயது 44) ...

பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய போது, புது காலனியை சேர்ந்தவர் தங்கராசு ( வயது 69) கூலி தொழிலாளி . இவரது மனைவி ஜோதி ( வயது 69 ) தங்கராஜ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜோதி கோபித்துக் கொண்டு அங்குள்ள தனது மகன் வீட்டுக்கு ...

திருப்பூர் பக்கம் உள்ள தெக்கலூர், சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் கோபாலன் இவரது மகன் அருண்குமார் (வயது 24) லோடுமேன் .இவர் நேற்று கருமத்தம்பட்டி – அன்னூர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பதுவம்பள்ளி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மாருதி கார் இவரது பைக் மீது மோதியது. இதில் அருண்குமார் படுகாயம் அடைந்து அதே ...

கோவை பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர் ரோட்டை சேர்ந்தவர் ரானு ஹிராலி (வயது 23) நகை தொழிலாளி. இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் முத்தண்ணன்குளம் மெயின் கேட் முன்தனது ஸ்கூட்டரைநிறுத்திருந்தார். அதை யாரோ திருடி சென்று விட்டனர். இதே போல கோவை என்.எச். ரோட்டை சேர்ந்தவர் உம்மர் ஆசிப் (வயது 31 ) வியாபாரி. இவரது ...

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம், திருமுருகன் நகரில் வசிப்பவர் விஜயகுமார் (வயது 45) பா.ஜ பிரமுகர். இவர் அதே பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். அங்குள்ள அவரது மாமனார் வீட்டிற்கு கடந்த 18 – ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார்.. விஜயகுமார் இடம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ 18 லட்சத்து 50 ஆயிரம் ...

கோவை பீளமேடு ராதாகிருஷ்ணா மில் பஸ் நிறுத்தம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. அப்போது 22 சென்ட் நிலத்தை பொது ஒதுக்கீடு இடமாக மாநகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 22 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது . இது ...

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி . இவரது மகன் மகாலிங்கம் ( வயது 52). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். இவர் தங்களுக்கு சொந்தமான நேரு நகர் பகுதியில் உள்ள நிலத்தை தமது நண்பர் மனோகரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ...

தமிழகத்தை பொறுத்தவரை அதன் மத்தியில் அமைந்திருக்கும் மாவட்டம் தான் திருச்சி மதுரையை போல திருச்சியும் தூங்கா நகரம் என்றுதான் அழைக்கப்படுகிறது .ஆனால் திருச்சியை பொறுத்தவரை அதை கந்தக பூமி என்றும் சிலர் அழைப்பது உண்டு. பெரிய அளவில் வெள்ளமோ கடும் மழையோ திருச்சியில் பொதுவாக இருக்காது. அதேபோல கடந்த ஏப்ரல் மற்றும் மே மாத துவக்கத்தில், ...