கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தில் அரசு நூலகம் உள்ளது.இங்குள்ள புத்தகங்களை ஆய்வு செய்த போது 1911புத்தகங்கள் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இது குறித்து நூலகர் பிரபு பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...

கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகள் ஜனனி ( வயது 18) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். பின்னர் கல்லூரி முடிந்து நேற்று மாலையில் வீட்டுக்கு செல்வதற்காக கோவை புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பஸ் நிறுத்தத்துக்கு ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் நேற்று உடையாம்பாளையம் ரோட்டில் உள்ள 2 கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ( குட்கா )இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக சின்ன வேடம்பட்டி சுப்பிரமணியம் நகரை சேர்ந்த மணிகண்டன் ( 45) கணபதி ராஜீவ் காந்தி ரோட்டை சேர்ந்த ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்,சுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி . இவரை திண்டுக்கல் மாவட்டம், பெரியகோட்டை, சக்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த வீரமணி மகன் தினேஷ் குமார் ( வயது 23 ) என்பவர் சட்ட விரோதமாக திருமணம் செய்து கொண்டு சுந்தராபுரம் , மாச்சம் பாளையம் ,அம்மணி அம்மாள் காலனியில் வசித்து வந்தார். இதுகுறித்து மதுக்கரையில் ...

காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஆனந்த விநாயகர் கோவில் தெருவில் திருக் காளிமேடு பகுதியில் ராதாகிருஷ்ணனின் மகன் சரவணன் என்கிற பாஸ்ட் ஃபுட் சரவணன் வயது 43 இவன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு கள் என ஏராளமாக நிலுவையில் உள்ளன பயங்கர ரவுடி என பெயர் பெற்ற இவன் பலமுறை எச்சரித்தும் ...

சென்னை : தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் கைகளில் இனி லத்தியும் அவசியம் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சில ...

கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு பணியாற்றி வந்தவர் அகஸ்டின். வழக்கு ஒன்று தொடர்புடைய ஒரு வரி டம் சிறப்புசப்- இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை ...

கோவை மாநகரம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு பணியாற்றி வந்தவர் அகஸ்டின். வழக்கு ஒன்று தொடர்புடைய ஒருவரி டம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அகஸ்டின் பணம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை ...

கோவை ஒண்டிப்புதூர், பண்ணாரி அம்மன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து .இவரது மனைவி மைதிலி ( வயது 25) இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மைதிலி நொய்யல் நகரை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் கள்ளகாதல் வைத்து இருந்தார். கடந்த 9 – ந் தேதி கள்ளக்காதலுடன் ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பழைய தபால் நிலையம் அருகே கனரா வங்கி ஏடிஎம் மையம் உள்ளது.நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த ஒரு ஆசாமி அங்கிருந்த யுபிஎஸ் பேட்டரிகளை திருடிக் கொண்டு ஓட முயன்றார்.அவரை கையும் களமாக பிடித்து கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பாப்பநாயக்கன்பாளையம்,செங்காடு ...