கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- மத்திய அரசு அறிவித்த யானை வழித்தடங்களை தமிழக அரசு ஏற்க வேண்டும். மக்களிடம் நேரடியாக கருத்துக் கேட்க வேண்டும். இந்த நவீன உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிககிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக மழை, ...
சென்னை: தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கான இலவச மாணவா் சோ்க்கைக்கு நிகழாண்டில் 1.30 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.அவ்வாறு மாநிலம் முழுவதும் 7,283 தனியாா் பள்ளிகளில் சுமாா் 85,000 இலவச ஒதுக்கீட்டு இடங்கள் ...
கோவை அருகே உள்ள சூலூர், மதியழகன் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் ( வயது 22) இவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நேற்று மாலை கைது செய்தனர். ...
கோவை மாவட்டம் இக்கரை போளுவம்பட்டி கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஈஷா யோகா மையம் சார்பில் எரியூட்டும் தகனமேடை அமைக்க அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர், துணை இயக்குனர், கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கும், போளுவாம்பட்டி துணைத் தலைவர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஈசா ...
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு மாணவிகள் அ.எழிலரசி, திவ்யதர்ஷினி கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் உச்சிப்புளியில் தங்கி கடந்த 1 மாதங்களாக விவசாயிகளுடன் சேர்ந்து பயிற்சி பெற்றுவருகிறார்கள். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் தென்னையில் குரும்பை உதிர்வதை தடுப்பதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு விளக்கினார். அதனை ...
கோவை பீளமேடு வீரியம்பாளையம் ரோட்டில் உள்ள நேரு நகரில் (மேற்கு) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவர் பொன்ராஜ். இவரது மனைவி சிந்து ( வயது 32) வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து இவரது கணவர் விஷம் குடித்து பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .அவரது மனைவி சிந்து உடன் இருந்து ...
கோவை பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஓட்டல் பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது 130 மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குன்னூர் வண்ணார்பேட்டையைச்சேர்ந்த பார் ஊழியர் சுரேஷ் ...
கோவை பெரிய கடை வீதியில் பி .எம் .என். ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் பி. ஆர். கமலநாதன் ( வயது 42) இவரது கடையில் விளாங்குறிச்சி ரோடு ஜீவா நகரை சேர்ந்த சரவணன் வயது 40 என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நகை கடையில் இருந்த 660 ...
விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை சென்னை செல்ல விடாமல் திருச்சியில் தடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் எந்த நேரமும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எங்கு வேண்டுமானாலும் பேசலாம், போராட்டம் நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருக்கும் போது, காவல்துறை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்வது நியாயமா இது ஜனநாயக ...
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு சம்பவம்… கோவை டாக்டர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!
கோவை :பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் சுபே ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன . இதில் ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு என். ஐ .ஏ. வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்திகுண்டு ...