கோவை சுந்தராபுரம், செட்டியார் காலனி சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் திவ்யா ( வயது 23 )பிகாம் பட்டதாரி இவரது தாயும் , தந்தையும் இறந்து விட்டார்கள். இதனால் இவர் நரசிம்மபுரம் மேட்டுக்காட்டில் உள்ளதனது பாட்டி வீட்டில் மாமாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.. இந்த நிலையில் 20 22 ஆம் ஆண்டில் இவரது பாட்டியும் ...

கோவை மாநகர இந்து முன்னணி பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் ஜெய்சங்கர். இவர் முகநூலில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலன்புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் ஆகியோர் கோவை மாநகர இந்து முன்னணி பொதுச் ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அடுத்த தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே இரவு சுமார் 7 மணி அளவில் மார்சலிங் யார் டு அருகே டேனியல் பள்ளி அருகாமையில் அலெக்ஸ்பாபு வயது 22 ராஜன் கார நேசன் நகர் கொருக்குப்பேட்டை சென்னை மற்றும் அவனது சித்தப்பா மகன் மோகன் வயது 34 தந்தை பெயர் பால்ராஜ் ...

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்ற வெள்ளையன் ( வயது 54) கூலி தொழிலாளி இவர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த சம்பவம் 2017 ஆம் ஆண்டு நடந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட ...

கோவை :தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து குமார், தினேஷ், வீரமணி, சின்ன கருப்பு ,மனோஜ் பாண்டீஸ்வரன் அழகுராஜ் .இவர்கள் சூலூர் பக்கம் உள்ள முத்து கவுண்டன் புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் நேற்று இரவு குடிபோதையில் இருந்தனர் . அப்போது ஒரு ...

கர்நாடகாவில் வயிற்று வலியை குணப்படுத்த வாலிபரின் வயிற்றில் கோடாரியால் வெட்டி பூஜை செய்த பூசாரியை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உடல் பாகங்களில் தீராத வலிகளுடன் வரும் பக்தர்கள் குணமடைய வினோத வழிபாடு செய்யப்படுகிறது. அதன்படி தீராத உடல் வலியுடன் வரும் பக்தர்கள் ...

தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்து வருகிறார் என்றும் ஒரு வாழ்த்துக்கள் மட்டுமே கூறும் தலைவராக இருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் பக்கா பிளான் உடன் அரசியல் களத்தில் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ளசோமையம்பாளையம் ,காளப் பநாயக்கன்பாளையம் பிரிவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரதுமகன் பிரபு ( வயது 40 )லேத் ஒர்க் ஷாப் தொழிலாளி.இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபு கடந்த ஒரு வாரமாக உடல்நல குறைவால் ...

கோவை டாட்டாபாத் கண்ணப்ப நகரை சேர்ந்தவர் சாந்தி ( வயது 38 )இவருக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகைகளும், 3 லட்சம் பணமும் வரதட்சணையாக வழங்கப்பட்டது. .2010-ம் ஆண்டு கணவர் பாலகிருஷ்ணன் வீடு வாங்குவதற்காக மனைவியின் 50 பவுன் நகைகளையும் வாங்கி வங்கியில் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை குறை கேட்பு முகாமில் சந்தித்த இப்ராஹிம் வயது 76 தகப்பனார் பெயர் காலி து விளம்பூர் கிராமம் செங்கல்பட்டு பகுதியில் வசிப்பதாகவும் கடந்த 1981ம் வருடம் அம்பத்தூர் தாலுக்கா கொரட்டூர் ஸ்ரீ பாலாஜி நகரில் 2420 சதுர அடி வீட்டுமனையை ராகவ நாயக்கர் முனுசாமி நாயக்கர் ஆகியயோரிடமிருந்து கிரயம் ...