கோவையில் கஞ்சா, போதை பொருள் விற்பனையை தடுக்க மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒடிசாவில் இருந்து கோவைக்கு ஒரு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக கோவை மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் ஆமோஸ் சந்திரன் மற்றும் போலீசார் ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார்..சிறுமியான இந்த பள்ளி மாணவி செல்போனில் ” ஸ்னாப் ஷாட்”உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. அந்த பள்ளி ...

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சூலூர் போலீசார் பாப்பம்பட்டி பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள வாடகை வீட்டில் 460 கிலோ எடை கொண்ட குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது .இதன் மதிப்பு ரூ 3 லட்சம் இருக்கும். இது தொடர்பாக தூத்துக்குடிமாவட்டத்தை சேர்ந்த ...

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, ...

பவானி : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார், சப்ராவை சேர்ந்த முகமது சகாபுதீன் மகன் ஆரிப்ராஜ் (30), கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது யாசின் மகன் முகமது சாபுதீன் (50), மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுல்தான் மைதின் மகன் மாலிக் பாட்ஷா (22), ஆகியோரை சென்னை அறிவுரை குழுமம் முன்பாக ஆஜர்படுத்த கோவை ...

அரசுப் பேருந்தில் பெண் பயணி தவறவிட்ட ரூ.20 ஆயிரத்தை சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா், நடத்துநரை அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட மேலாண் இயக்குநா் ஜோசஸ் டயஸ் பாராட்டினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை மண்டலம், கருமத்தம்பட்டி கிளையில் இருந்து சோமனூா் – காந்திபுரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 20 ஏ அரசுப் பேருந்தில் ஓட்டுநா் ...

ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மக்கள் நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம். கடந்த ...

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கேரள மாநில எல்லையையொட்டி உள்ள தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். அம்மாநிலத்தில் மேலும் சிலருக்கு நிபா வைரஸ் ...

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையிலேயே விபத்துக்குள்ளானது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 19 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர் ...

டெல்லி: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களைப் புறக்கணித்ததைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா இரு சபைகளிலும் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர். இதில் திமுக எம்பிக்கள் ...