கோவை உக்கடம் கெம்பட்டி காலனி அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45 )இவர் நேற்று உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். இவர் கொடுக்க மறுத்ததால், மிரட்டி அவரிடம் இருந்த ...
கோவை பீளமேடு அருகே உள்ள சின்னியம்பாளையம் ஆர் .ஜி .புதூரைச் சேர்ந்தவர் கோமதி ( வயது 41) கடந்த 6-ந் தேதி இவரது வீட்டில் உள்ளவர்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள சென்று விட்டனர் . திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே சென்று ...
கோவை மாவட்டத்தில் செல்போன்கள் திருட்டுப் போனதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி 252 செல்போன்களை மீட்டனர்.இதன் மதிப்பு ரூ. 48 லட்சத்து 36 ஆயிரத்து 500 ஆகும். இவைகள் இன்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ...
கோவை மாவட்டம் கே.ஜி. சாவடி காவல் நிலைய பகுதியில் பாலக்காட்டை சேர்ந்த நகை வியாபாரி சுரேஷ் (வயது 45) கடந்த 8 – ந் தேதி வேலந்ததாவளம் அருகே இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர் சுரேசை கத்தியை காட்டி மிரட்டி ...
கோயமுத்தூர் மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி மாவட்ட நூலக வார விழாவை முன்னிட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிகழ்வு பள்ளபாளையம் பேரூராட்சித் தலைவர் அரிமா பி.எஸ். செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினராக பதிவு கட்டணம் ஒருவருக்கு 25 ரூபாய் விதம் ஆயிரம் பள்ளி மாணவர் மாணவர்களுக்கு பேரூராட்சி தலைவரும் 324 ...
போக்குவரத்து காவலர்கள் போல் சீருடை அணிந்து பள்ளி மாணவர்களின் சாலை விழிப்புணர்வு கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் அமைந்துள்ள அனுக்கிரஹா மந்திர் பள்ளியின் சார்பில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது . பள்ளி மாணவர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்தும் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ...
டெல் அவிவ்: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கிறார். இஸ்ரேல் மீது இன்னொரு தாக்குதலை ஈரான் நடத்தினால் அந்நாட்டுப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உடன் மோதல் போக்கை ...
கோவையை சேர்ந்தவர்கள் குமரேசன் ( வயது 34) அவரது மனைவி நாக தர்ஷினி (வயது 30)மற்றும் சரவணன் இவர்கள் 3 பேரும் சேர்ந்த கடந்த ஆண்டு 505 கிராம் தங்க நகைகளை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமான வைத்து ரூ 21 லட்சத்து 90 ஆயிரம் கடனாக பெற்றனர். அந்த நிறுவனத்தில் ...
கோவை பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் மூகாம்பிகை நகர் சேர்ந்தவர் ஜெயக்குமாரி ( வயது 26 ) நேற்று மாலை தனது மகனை தூக்கிக் கொண்டு அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வர சென்றார். அப்போது அந்த வழியாக முகமூடி அணிந்து வந்த ஒரு ஆசாமி திடீரென்று ஜெயக்குமாரியின் கண்ணில் மிளகாய் பொடியை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 வயது பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர் . சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விட்டு தப்பி சென்று விட்டார் ...













