கோவை : கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரிணி ( வயது 19 )இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி யிருந்து 2 -ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார். அவர் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று விட்டு கடந்த 21-ஆம் தேதி கோவை காந்திபுரம் பஸ் நிலையம் வந்தார். அப்போது வாளையார் ...

கோவை மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 30) இவர் ஒரு பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிங்காநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.. அதேபோல ரத்தினபுரி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்றதாக கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுதாகர் ( வயது 27 )என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர் .அவர்கள் ...

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான அணைகள் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகை (Vaigai Dam), முல்லை பெரியாறு, பிளவக்கல் ...

ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், முப்படைகளின் திறனை மேம்படுத்த ரூ.79 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு முன்பு, ஆகஸ்டு 5-ந் தேதி ரூ.67 ஆயிரம் கோடி மதிப்புள்ள ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ...

புதுடெல்லி: டெலாய்ட் இந்​தியா நிறு​வனம் வெளியிட்ட அறிக்கையில் கூறி​யிருப்பதாவது: நடப்பு 2025-26-ம் நிதி​யாண்​டின் ஏப்​ரல்​-ஜூன் காலாண்​டில் இந்​தி​யப் பொருளா​தா​ரம் 7.8 சதவீதம் வளர்ந்​தது. இந்த நிலை​யில், நடப்​பாண்​டுக்​கான ஒட்​டுமொத்த வளர்ச்சி 6.7 முதல் 6.9 சதவீத​மாக இருக்​கும் என்று கணிக்​கப்​பட்​டுள்​ளது. டெலாய்ட்​டின் முந்​தைய கணிப்பை விட இது 0.3 சதவீதம் அதி​கம். தேவை மற்​றும் கொள்கை சீர்​திருத்​தங்​கள் ...

மதுரை ஆரப்பாளையம் பகுதியில், அணுகுண்டு பட்டாசு மாலையில் பெட்ரோல் ஊற்றி வெடிக்கச் செய்து, அதை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட விவகாரத்தில் 3 இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாநகராட்சி ஆணையாளர் வீட்டின் முன்பாக போலீஸ் காரை கேலி செய்தும், அரசு பேருந்தை நிறுத்தி பயணிகளை அச்சுறுத்திய ...

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளில் இந்த மாத மின்சார கட்டணம் அதிகரித்து இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாடு முழுவதுமே பலர் தங்களுக்கு இந்த மாதமும் கடந்த மாதமும் மின் கட்டண விகிதம் கடுமையாக அதிகரித்திருப்பதாக கூறிவருகிறார்கள். எனினும் தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின்சார கட்டணம் திடீரென உயர்ந்தது ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது.இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடத்தப்பட்டு 5-30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பால், பன்னீர் ,சந்தனம், ஜவ்வாது உட்பட 16 வகையான ...

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமது சொந்த ஊருக்கு சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு 21-ந் தேதி (செவ்வாய்) அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ...

கோவை : அவிநாசி ரோடு ஜி.டி. நாயுடு மேம்பாலம், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் அதிவேகமாக சென்ற ஒரு கார் கோல்டு வின்ஸ் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருலாரி மீது மோதியதில் பெண் உள்பட 3 ...