கேர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் பதினாறாம் பேஜ் தொடக்க விழா 08. 09. 2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. திரு பி பிரதீவ் செந்த (தலைமை நிர்வாக இயக்குனர் கேர் கல்வி குழுமம்) விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் பேசியதாவது திறன்களை வளர்ப்பதன் மூலம் தொடங்கவும் நான்கு வருட பொறியியல் படிப்பு ...

ஆவடி காவல்ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மீஞ்சூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மீஞ்சூர் அதிரடி போலீஸ் படையினர் மீஞ்சூர் நாவலூர் டிஎச் சாலை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த ...

இந்திய அளவில் சதுரங்க விளையாட்டை போன்ற பயர் கோ விளையாட்டுகள் மேலை நாடுகளில் மிக பிரபலம் தற்போது சமூக வலைதளம் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பயர் கோ விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றது, இதில் பீகாரை சேர்ந்த பயர்கோ விளையாட்டு கழகத்தினர் தேசிய அளவில் பயர்கோ விளையாடடு போட்டிகளை மாணவ,மாணவிகள், மத்தியில் நடத்தி வருகின்றனர் , ...

இநதியாவில் குறிப்பிடதக்க பறவையாகவும் புராண கால வரலாற்றிலும் இடம் பெற்ற பறவையான கழுகுகள், நாட்டில் அழிந்து வரும் சூழலில், சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினத்தில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து துவக்கியது. கோவையில் உள்ள வஉசி பூங்காவில் கழுகு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை எம்பி கணபதி ...

பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் முத்தூர் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 35) இவரது மனைவி பிரியா (வயது 27) இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர் .சிவா குடிப்பழக்கம் உடையவர் .இந்த நிலையில் இவர் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தாராம் .இது இவரது மனைவிக்கு ...

கோவை சின்னவேடம்பட்டி, ரேணுகா நகரில் வசிப்பவர் அஜித் குமார். அவரது மகன் இந்திரஜித் ( வயது 23) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு கோத்தகிரியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வைத்து இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர் . ...

கோவை : சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் சண்முக ராஜேஸ்வரன் (வயது 21 ) பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம். பி. ஏ .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் விடுதியில் ஒரு அறையில் தங்கி உள்ளார் . கடந்த 4-ந்தேதி இவர் அறையை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்று விட்டார் ...

கோவையைச் சேர்ந்தவர் அனாஸ் அகமது (வயது 22) யூடியூப்பர். இவர் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் சிலருக்கு பர்தா அணிவித்து உங்களுக்கு பர்தா அணிந்தால் நன்றாக இருக்கிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அத்துடன் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் .இதற்கு ...

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டுகள் உள்ளடக்கி (Under Ground Drainage) புதை வடிகால் சாக்கடை இணைப்புகள் கொண்ட மாநகராட்சி ஆகும். இதில் புதைவடிகால் மேன்ஹோல் சாக்கடையில் அவ்வப்போது அடைப்புகள் ஏற்படுகின்றன. இதனை மனித ஆற்றல் கொண்டு எடுக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாற்று வழியாக கழிவு நீர் பாதைகளில் அடைப்புகளை அகற்றுவதற்காக சில்ட் ...

கோவை சூலூர் பக்கமுள்ள நாகம்ம நாயக்கன்பாளையம் கலங்கல், அயோத்தியாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆளில்லாத பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ...