கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் பஸ் ஸ்டாப் அருக தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் அறை எடுத்து தங்கினர். பின்னர் நேற்று அதிகாலையில் வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறுவதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் ...

வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கான வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி குறைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ...

புதுடெல்லி: இந்திய கடற்படையின் ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்து, அதுபோன்ற சாதனங்களை உருவாக்கம் செய்யும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு ...

ஈரான் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வருவதால், இந்திய மக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால், ஈரான் தூதர் இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பாலஸ்தீன இஸ்ரேல் போர் பல காலமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று ...

சென்னை: சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் ...

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டாக்டர் படுகொலைக்கு நீதிவேண்டி கொல்கத்தா டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக ...

கோவையில் அரசு மருத்துவமனை யில் பிறந்த குழந்தைகளுக்கு, தேமுதிக கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் சென்று விஜயகாந்த் உருவம் பதித்த தங்க மோதிரம் அணிந்து மகிழ்ந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் , மாவட்டத்தில் மாலையில் தேமுதிக சார்பில் 20வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நடைபெறுகிறது. இதில் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் இடையர்பாளையம் ரோடு , மாச்சம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு மது பாட்டில்களையும், குட்காவும் மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 912 மது பாட்டில்கள், 100 பாக்கெட் குட்கா, பணம் ...

கோவை உக்கடம், கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மகன் அபுபக்கர் சித்திக் ( வயது 23) எலக்ட்ரீசியன் இவர் நேற்று இடையர்பாளையம் சிவாஜி காலனி பகுதியில்உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...

கோவை அருகே உள்ள சோமையம் பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா ( வயது 34) இவர் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமுகை ஆலங்கொம்பை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு பெண் ...