நாமக்கல்: கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சென்றது. அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீது மோதும் வகையில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த இரண்டு கார்கள், 4 ...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது. அதன்பின்னர் அந்த பதவிக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அவர்களை கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. தொடர்ந்து ...

கோவை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வானதி சீனிவாசன் கலந்து ...

எலன் மஸ்க் தலைமையிலான நியூராலிங்க் நிறுவனம் அறிமுகப்படுத்திய Blindsight என்ற சிப், பார்வை இழந்தவர்களுக்கு புதிய ஒளியாக உருவாகியுள்ளது. பிறவியிலேயே அல்லது விபத்துகளின் காரணமாக பார்வை இழந்தவர்கள், கண்கள் இல்லாமலேயே மீண்டும் பார்வையை பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த சிப், மூளையின் Cortex பகுதியில் பொருத்தப்படும் அதேவேளை, நியூரான்களின் சிக்னல்களை கேமரா மூலம் கேட்கி, ...

டெல்லி: பல்வேறு விஷயங்களில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசுடன் கருத்து மாறுபாடு கொண்டிருக்கிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தை முடித்து திரும்பிய அவர், மேற்குறிப்பிடட இரண்டு விஷயங்கள் தொடர்பாக ...

கோவை, தொழில் முனைவோர்கள் ,மாவட்ட தலைமை மின் பொறியாளர் குப்புராணி யை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் சந்தித்தனர். இதில் மின்சார வாரியம் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 18 கிலோ வாட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அபராத தொகை விதிக்கபட்டது சம்மந்தமாக இரு தினங்களுக்கு முன் (24.9.2024ல்) நாங்கள் தந்த ...

திருச்சியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்க பேரவை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது இக் கூட்டத்தில் மாநில துணை தலைவர்கள் முருகேசன், முத்து சுப்பையன் மற்றும் மாநில இணைச் செயலாளர் அருள்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி , சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் நேற்று காளப்பட்டி ரோட்டில் ஒரு கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர்போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா ...

திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட அக்குழுவின் தலைவா் தி. வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். பின்னா், அனைத்துத் துறை அலுவலா்களுடன் மொத்தம் 268 உறுதிமொழிகள் தொடா்பாக, அந்தந்த துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். இதில், 133 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பரிசீலனையிலும், தொடா் நடவடிக்கையிலும் இருப்பதாக ...

ஆவடி காவல் ஆணையரங்கம் மத்திய குற்ற பிரிவில் ஷலஜா கணவர் பெயர் ராம் மனோகர் ரித்தர்டன் சாலை வேப்பேரி சென்னை என்பவர் கொடுத்த புகாரில் வரதராஜபுர கிராமம் கே வி ஆர் நகர் பிரசாந்த் நகர் மற்றும் 9 மனைகள் சைலஜாவின் தந்தை ரோசி நாயுடு பெயரில் உள்ளது. சைலஜாவின் தந்தை 2011 ம் ஆண்டு ...