கோவை பேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே அரசு பிற்படுத்தபட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் தங்கி உள்ளனர் .கடந்த 20ஆம் தேதி அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் வெளியே சென்று விட்டு இரவில் தாமதமாக விடுதிக்கு வந்துள்ளார் . இது பற்றி மூத்த மாணவர்கள் 2 பேர் ...
கோவை அருகே உள்ள சூலூர் கலங்கல் ரோட்டில் புதிய -பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற ...
கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கோவையில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை துவக்கத்தில் ...
பெண்களை மிக அதிமாக பாதிக்கும் புற்று நோய்களில் முதன்மை வாய்ந்தது மார்பக புற்று நோய். இந்த புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்துவது எப்படிஎனவும், மருத்துவ பரிசோதனை ஒன்றுதான் சிறந்த வழி என தெரிவிக்கப்பட்டது. நூறாண்டும் உலக அளவில் பல லட்சம் பெண்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாத காரணமாகும் பெண்களிடையே ...
சென்னை: இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக்கூறி இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற பிரபலமான தளங்களில் போலி விளம்பரங்களை உருவாக்குவது வழக்கமான தந்திரங்களில் ஒன்றாகும். இந்த விளம்பரங்கள் பெரும்பாலும் பட்டாசுகள் ...
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள டானா புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே வரும் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், புயலை எதிர்கொள்ள ஒடிசா தயார் நிலையில் இருப்பதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார். ‘புயலை ...
தூய்மை பணியளராக மாதம் 9,000 சம்பளம் வாங்கும் மூதாட்டி ஒருவருக்கு 2 கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி வரி நிலுவையில் உள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அந்த குடும்பமே மன உளைச்சலுக்க ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அனைத்து தொழில்கள் மற்றும் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ...
அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் நடந்தது. விபத்தில் காதர்வல்லி (35), நூருல்லா (32), புஜ்ஜம்மா(60), பகீரம்மா(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து ராயச்சோட்டி சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி கிருஷ்ண ...
டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே பெய்ரூட் மருத்துவமனைக்குக் கீழ் ஒரு பதுங்கு குழி இருப்பதாகவும் அதில் கோடிக் கணக்கில் பணம், தங்கத்தை ஹிஸ்புல்லா அமைப்பு பதுக்கி வைத்து இருப்பதாகவும் இஸ்ரேல் இப்போது தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இஸ்ரேல் ஒரு பக்கம் ...
சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று சிறையில் அடைக்கப்பட்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய்யை கொல்லும் காவல்துறை அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக க்ஷத்ரிய கர்னி சேனை அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து க்ஷத்ரிய கர்னி சேனையின் ...













