கோவை விளாங்குறிச்சி பகுதியில் அருள்மிகு நீலி அம்மன் திருக்கோவில் . சம்பவத்தன்று இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 கிராம் எடை கொண்ட சாமி நகைகள், 2 குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் நந்தகோபால் பீளமேடு போலீசில் புகார் ...

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் முத்துக்குமார். இவருடைய மனைவி மல்லிகா (வயது 39) இவரது வீட்டில் 65 வயது மூதாட்டியை வேலைக்கு வைத்திருந்தார் . அவர் மல்லிகா வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார் . இது குறித்து மல்லிகா ...

கோவை பொன்னையராஜபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் தர்மேந்திரா குப்தா.பாப்பநாயக்கன்பாளையத்தில் மோட்டார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார் . இவரது மகள் காலாஷ் குப்தா ( வயது 20) பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 21 பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது கடைக்கு ...

ஆவடி : சமீப காலமாக ஆவடி போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு குற்ற சம்பவங்கலில் பாதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் போலீஸ் கமிஷனர் கி. சங்கர் தலைமையில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. இக் குறைதீர்க்கும் முகாமில் கூடுதல் ஆணையாளர் எஸ். ...

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் மூன்று அம்ச கோரிக்கை 1.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்/ நகர கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையை இரு மடங்காக வசூலிப்பதை பணியாளர்களின் நலம் கருதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.,2. கூட்டுறவு நியாய விலை கடைகளில் கட்டுப்பாடாத ...

சென்னை: சமீப காலமாக அமலாக்க துறையின் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜ் அவர்கள் தமிழகத்தில் எந்த இடங்களிலோ கஞ்சா மற்றும் குட்கா மற்றும் போதை மாத்திரைகள் போதை ஊசிகள் அடியோடு இருக்கக் கூடாது என்ற உத்தரவின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 வது பிளாட்பாமில் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா ரயில் வந்தடைந்தது. ...

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகத்தில் மக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாத சதித் திட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கு விதமாக சதிச் செயல் நடக்க வாய்ப்புள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை ...

வாடிக்கையாளரிடமிருந்து 50 காசுகள் அதிகமாக வசூல் செய்த அஞ்சல் துறைக்கு ₹15,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது, இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையை சேர்ந்த மானசா என்பவர் கடிதம் அனுப்புவதற்கு தபால் நிலையத்திற்கு சென்றார். அவரது கடிதம் அனுப்புவதற்கு ₹29.50 செலவான நிலையில், ...

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர் மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிஉள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுகிதளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில், தண்ணீர் ...

நாட்டின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் உள்ளது. தற்போது பிஎஸ்என்எல் லோகோவை மாற்றியுள்ளனர். இதனுடன் 7 புதிய சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், லோகோவில் கனெக்டிங் இந்தியா, கனெக்டிங் பாரத் போன்ற வார்த்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன் ஸ்பேம் இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பிஎஸ்என்எல் ஹாட்ஸ்பாட் போன்றவைகள் மூலம் எந்தவித கூடுதல் ...