புதுச்சேரியில் பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, ராமதாஸ் மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை கட்சியின் இளைஞரணி தலைவராக அறிவித்தார். இதனை, ராமதாஸின் மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ஏற்க மறுத்தார். ‘கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்காதீர்கள். அவருக்கு என்ன அனுபவம் இருக்கும், களத்தில் இருத்து வேலை ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் ...

விஜயகாந்தின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். இதையடுத்து, தேமுதிகவின் அழைப்பை ஏற்று அரசியல் தலைவர்களும் வருகை தந்தவண்ணம் உள்ளனர். ...

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் இந்தியாவின் முதல் சீக்கியப் பிரதமருமான மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை நாட்டை வழிநடத்தி, முக்கியப் பணிகளைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் ஆவார். அவரது பதவிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இவருக்கு 92 வயது ஆகிறது. இந்நிலையில் மன்மோகன் சிங்குக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ...

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவரது மகன் சவுதாலன் ( வயது 29)நேற்றைய இவரது மனைவி செல்போனில் இவரிடம் தொடர்பு கொண்டார், அப்போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இவர் நேற்று காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து இவரது மனைவி காட்டூர் ...

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர் கணேசன் ( வயது 35) இவர் சின்னியம்பாளையம், கருப்பராயன் கோவில் வீதியில் தங்கி இருந்து “பேப்ரிகேஷன்” வேலை செய்து வருகிறார் . நேற்று சின்னியம்பாளையம் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் மைக்கேல்ராஜ் (வயது 42)என்பவர் குடிபோதையில் தனது வீட்டிற்கு சென்றார்.அவரது மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதை ...

தமிழ்நாடு காவல்துறையில் 4கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி நீலகிரி மாவட்ட தலைமையிட ஏ டி எஸ் பி . தங்கவேல் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் குற்றப்பிரிவுக்கும், கரூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் கோவை மாவட்ட காவல்துறையின் தலைமை இடத்துக்கும் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு ...

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதிகளில் ஏற்கனவே இந்திய வன பாதுகாப்பு சட்டம், தமிழக வனபாதுகாப்பு சட்டம், தனியார் வனபாதுகாப்பு சட்டம் என கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் தமிழ்நாடு 34.S.O.2143(E) DRAFT NOTIFICATION, ECO SENSITIVE ZONE அறிக்கையை தமிழக அரசின் முதன்மை வன அதிகாரி ராஜேஷ்குமார் வெளியிட்டு இருப்பதையும் புலிகள் காப்பகத்தின் ...

கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மதுமது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை , ,ஆர். எஸ். நகரை சேர்ந்த பெனிடோ (வயது 21) கைது செய்யப்பட்டார். ...

நீலகிரி மாவட்டம் ஊட்டி எம். பாலாடை சேர்ந்தவர் சியாம் (வயது 42) இவர் நேற்று ஊட்டியில் இருந்து கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரமடை மெயின் ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்த போது காரின் முன்பகுதியிலிருந்து கறும்புகை வெளியேறியது. இதனால் சுதாரித்துக் கொண்டு சியாம் உடனே காரை ரோட்டின் ஓரம் நிறுத்திவிட்டு கீழே ...