அமெரிக்காவைச் சேர்ந்தவர் சங்கர் ( வயது 56) இவர் இந்தியாவில் அமெரிக்காவிலும் சாப்ட்வேர் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்திற்காக அடிக்கடி இந்தியா வருவார் .இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து கோவை வந்தார்.கோவை தீத்திபாளையம் நல்லாசிரியர் நகரில் தங்கியிருந்தார். அப்போது இவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வருபவர் பாலகிருஷ்ணன். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். இதற்காக பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 56 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ...
திமுகவை கண்டித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து நடிகை கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வெளிநபரால் வளாகத்திலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஆளும் திமுக அரசை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்த சென்றபோது தடுத்து கைது செய்யப்பட்டனர். ...
சென்னை அண்ணா பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், சென்னை உயர்நீதிம்னறம் சராமாரி கேள்வி எழுப்பியுள்ளது, சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் ...
சென்னையில் 48 வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. சுமார் 18 நாட்களுக்கு நடைபெறும் புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை புத்தகக் கண்காட்சி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 ...
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் அசோசியேஷன் தலைவர் ஜி.சங்கரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 2019 முதல் தடை விதிக்கப்பட்டது. அத்தகைய ...
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஞானசேகரன் என்பவர் அத்துமீறி நுழைந்து, மாணவர் ஒருவரை அடித்து உதைத்துவிட்டு உடன் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதை ...
சென்னை: போக்குவரத்து போலீஸாருக்கு ஒலி இரைச்சலை தடுக்கும் நவீன ‘இயர்பட்ஸ்’ கருவி அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை முறையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் பயணிக்கின்றன. அந்த வாகனங்களில் இருந்து வரும் சத்தம் 90 முதல் 150 டெசிபல் இருப்பதாக தெரிய வருகிறது. இத்தகைய அதிக ஒலி இரைச்சல் அளவுகளை போக்குவரத்து பணிகளில் ...
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இந்த நாட்களில் மோசடி செய்பவர்கள் புதிய மோசடி வழிகளை பின்பற்றுகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி இதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கி மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) ...
கேப்டன் விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தேமுதிக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு 28ம் தேதி உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு ...













