சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இதுபோல கோவை வடக்கு மாவட்டம் முன்னாள் பாஜக பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ் என்பவரும் அரசூர் ஊத்துப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன் நேற்று மாலையில் தனக்கு தானே ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்படுகிறது. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ...

7வது ஊதியக் குழு, அதன் பரிந்துரைகளை 2016 இல் அமல்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த ஆணையத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.7,000ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்ந்து, பலருக்கு நிதி நிவாரணம் அளிக்கிறது. வரலாற்று ரீதியாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ...

சுரண்டை : சுரண்டையில் 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் காவல் கட்டுப்பாட்டு அறையை திறந்துவைத்து அதன்சேவையை துவக்கிவைத்து பேசிய தென்காசி எஸ்.பி. சீனிவாசன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் 3வது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களின் பங்கு முக்கியமானது என்றார். சுரண்டையில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களை இணைக்கும் கட்டுப்பாட்டு ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தரப்பிலிருந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கிடையே, இச்சம்பவத்தின் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர் நகலையோ இணையத்தளத்தில் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சம்பவம் நேற்று முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மறுபக்கம், இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது ...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை டிசம்பர் 26ம் தேதி இரவு 10 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 92. இவருடைய மறைவுக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது ...

விருநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ.மேகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (53). இவர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மலையடிப்பட்டியில் ...

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் ...

கோவை சுந்தராபுரம் ,குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 -ல் வசிப்பவர் ராஜலட்சுமி ( வயது 30) இவருக்கும் காஞ்சிபுரம், பழைய ரயில் நிலையம் ரோடு அருட்பெருஞ்ஜோதி நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் (வயது 39) என்பவருக்கும் 19-2-2018 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மனைவியின் பெற்றோர் 104 பவுன் தங்க நகைகளும் 3 கிலோ வெள்ளிப் ...