கோவை, தெற்கு உக்கடம் ரோஸ் அவென்யூவை சேர்ந்தவர் சாலி சலீம் (வயது 65) இவரது மனைவி ரசிதா பேகம் இவர் கடந்த 27ஆம் தேதி தனது மூத்த மகளின் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தார். வீட்டில் கணவர் சாலி சலீம் மட்டும் தனியாக இருந்தார்.நேற்று அவருக்கு போன் செய்த போது அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் ...

கோவை ரத்தினபுரி ,சம்பத் விதியைச் சேர்ந்தவர் முத்துவேல் .இவரது மகள் சிந்திகா (வயது 23 )இவர் அதே பகுதியைச் சேர்ந்த விமல் என்பவரை காதலித்து வந்தாராம். இது சிந்திகாவின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிந்திகா கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்து திடிரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தந்தை முத்துவேல் ...

கோவைமாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நால்ரோடு பகுதியிலும், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியிலும் புதிதாக புறக் காவல் சாவடி தொடங்கப்பட்டுள்ளது. இதை போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் திறந்து வைத்தார். குற்றங்களை தடுப்பதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காகவும் மற்றும் சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்காகவும்இந்த புறக்காவல் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் , சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் நேற்று சின்னவேடம்பட்டி, ஏரி பகுதியில் ரோடு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்த சோதனை செய்தனர். அவரிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ. கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் நேற்று முன்தினம் இரவு தன் வீட்டின் பின்புறம் மேற்கூரை இல்லாத பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். அதை யாரோ ஒருவர் எட்டி பார்த்ததாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சல் போட்டார். உடனே அந்த நபர் தப்பி ...

உலகம் முழுவதும் 2025 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது..2025ம் ஆண்டின் முதல் நாளான இன்று இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் மக்கள் கோயில்கள், தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். கோயில்கள்,தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.. அதே போல் பொதுமக்கள் கடற்கரை, நட்சத்திர விடுதிகளில் வாண ...

கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹமீத் . இவரது மனைவி அமீதா ( வயது 62 )இவர் தாஸ் உம்ரா சர்வீஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் உம்ரா யாத்திரை அனுப்புவதாக 66 பேரிடம்ரூ 36 லட்சத்து 51 ஆயிரம் வாங்கினார். இந்த பணத்தை சென்னை புரசைவாக்கம் பெருமாள் ...

கோவை மாவட்டம்பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் ரெக்ஸ் மரியா ஹெப்பர் (வயது 30) இவர் கடந்த 26.12.2024 அன்று அவரது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டதாகவும், வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் ரஞ்சித் என்பவர் போன் மூலம் ரெக்ஸ் மரியா ஹெப்பரிடம் வீட்டின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தகவல் கூறியுள்ளார். உடனே ரெக்ஸ் மரியா ஹெப்பர் ...

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இன்று இரவு முதல் நாளை வரை கோவையில் 35 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு முழுதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 23 நான்கு சக்கர வாகனங்களிலும்,60 இருசக்கர வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ...

நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுடாசோலை என்ற இடத்தில் வசித்து வரும் பழனிச்சாமி (எ) செல்வம் (50), த.பெ. பி. மணி, என்பவர் கடந்த 19.12.2024 அன்று காலை 11 மணிக்கு தனது மனைவியுடன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 48 ...