இந்திய அமலாக்கத்துறை தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி வழக்குகளை குறித்த சோதனையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் குற்றவாளிகள் பலர் கிழக்கு இந்தியா பகுதிகளை சேர்ந்தவர்கள் என அதிர்ச்சி தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. ...
கோவை மாவட்டம் காரமடை அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீலாம்பதி என்ற பழங்குடி கிராமம் உள்ளது.இங்கு வசிப்பவர் பொன்னுசாமி ( வயது 51 )விவசாயி. இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சாப்பிட்டு விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு ...
சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் பக்தர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. தற்போது மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யும் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் மற்றும் ஸ்பார்ட் ...
விழுப்புரம்: பொதுக்குழுக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணியும், நானும் பேசியது உட்கட்சி விவகாரம். அது சரியாகிவிட்டது. பாமக இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்துவிட்டோம். அவருக்கு நியமனக் கடிதமும் கொடுத்துவிட்டோம், என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜன.2) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், வேறு சில நபர்களும் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில், “தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக குற்ற ...
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்பசாமி, மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- முன்னாள் பாரத பிரதமர் குறித்து யூடியூபர் பரத் பாலாஜி என்பவர் அவதூறாக கருத்தை பரப்பி வருகிறார். நாட்டில் 17 ...
கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்தவர் சரவண சுந்தர். இவர் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக ஈரோட்டில் சிறப்பு அதிரடிப்படை சூப்பிரண்டாக பணி புரிந்த சசி மோகன் பதவு உயர்வுபெற்று கோவை சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலைரேஸ்கோர் சில் உள்ள டி. ஐ.ஜி ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய பாலகிருஷ்ணன் சென்னை தலைமை இடத்து ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார் .இதை தொடர்ந்து கோவை சரக டிஐ.ஜி யாக பதவி வகித்து வந்த சரவண சுந்தர் ஐ ஜி.யாக பதவிஉயர்வு பெற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை பொறுப்பு ...
கோவை மதுக்கரை அருகே உள்ள மாவுத்தம் பதி பகுதியில் வசிப்பவர் நாராயணசாமி. இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 51) நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த 4 கொள்ளையர்கள் இவரது தோட்டத்தில் உள்ள வீட்டினுள் புகுந்தனர். தனியாக இருந்த காளீஸ்வரியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினார்கள். பின்னர் இவரை கட்டிப்போட்டு விட்டு வீட்டில் பீரோவில் இருந்த நகை,பணத்தை ...
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது :- கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 28 கொலைகள் நடந்துள்ளன .இது 2023 ஆம் ஆண்டை விட 20 சதவீதம் குறைவு. அனைத்து கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் .பாலியல் ...













