கோவை மருத்துவமனையில் திடீர் தீ .கோவை நவ6 கோவை துடியலூர் பன்னிமடை ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது.இதை டாக்டர் மூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார்.இந்த மருத்துவமனை முகப்பு தோற்றத்தில் மருந்து கடையும் உள்ளது..நேற்று இரவு கடை பூட்டப்பட்டது. இன்று அதிகாலை மருத்துவமனை கட்டிடத்திலிருந்து புகை வந்தது.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் விரைந்து வந்து ...
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கொன்ற மானிற்காக கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கொலை கும்பலில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று(நவம்பர் 4) ஒரு தனிநபரிடமிருந்து கேங்க்ஸ்டர் ...
விளாங்குறிச்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புது தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைப்பதற்காக கோவை வந்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நேரில் சந்தித்து வரவேற்றார். விமான நிலையத்திலிருந்து வழி நெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாநகரில் வருகிற ...
டீ, பிஸ்கட், எண்ணெய், ஷாம்பு போன்ற எஃப்எம்சிஜி பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. அதிக உற்பத்திச் செலவு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, குறைந்த நுகர்வு போன்ற காரணங்களால் எஃப்எம்சிஜி நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தேநீர், பிஸ்கட் முதல் எண்ணெய், ஷாம்பு, பல்வேறு வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் அல்லது எஃப்எம்சிஜி ...
திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மகா தீபத்தின் போது, பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் போது வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை ...
சிதம்பரம் நடராஜர் கோயிலின் உள்ளே இருக்கும் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை மாற்றும் பணியை.நட்ராஜ் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனா் . தற்போது உள்ளதைப் போலவே கொடிமரத்தை மாற்ற வேண்டும் எனவும், புதிதாக மாற்றப்படும் கொடி மரத்தில் வளையம் பொருத்தக் கூடாது எனவும் தற்போது உள்ளதைப் போலவே கொடி மரத்தை மாற்ற வேண்டும் ...
சென்னை: அமெரிக்கா அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது பூர்வீக ஊரான, தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.அமெரிக்கா அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று (நவ.,05) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் ...
கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் விற்பனை செய்பவர்களிடம் போலீசார் லஞ்சம் பெறுவதாக கோவை மாவட்ட காவல் துறைக்கு புகார் வந்தது . இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில் சட்ட விரோதமாக மது மற்றும் கள் இறக்கி விற்பனை செய்பவர்களிடம் லஞ்சம் வாங்கிய ...
கோவை : சிவகாசியை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 39) இவரது மனைவி வத்சலா (வயது 35) இவர்கள் இருவரும் கோவை வேடப்பட்டி, வி. கே. வி .நகரில் வசித்து வந்தனர். இவர்களது 7 வயது மகன் கடந்த ஏப்ரல் மாதம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டான். இதனால் மன அழுத்தத்துடன் இருவரும் காணப்பட்டனர். ...
கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் யஷ்வந்த்குமார் ( வயது 23) இவர் கடந்த 1 – ந் தேதி நாரணாபுரம் ,ஜே.ஜே பம்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 பேர் யஷ்வந்த்குமாரை பீர் பாட்டிலை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ...













