கோவை ஜூன் 2 கோவை தெற்கு உக்கடம், கோட்டை புதூர் பகுதியில் உள்ள ஒரு சாக்கு குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கடைவீதி காவல் நிலையத்துக்குநேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்பு நகர் இஸ்மாயில் ( 59) ...
கோவை ஜூன் 2 கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி ( வயது 30) மதன்குமார் (வயது 38) தினேஷ் ( வயது 25) மாணிக்கம் (வயது 28) மோகன் ( வயது 28) நண்பர்களான இவர்கள் 5 பேரும் ஆட்டோ டிரைவர்கள் . நேற்று அதிகாலை 5 பேரும் ஒரு காரில் மேட்டுப்பாளையம் ...
கோவை ஜூன் 2 கோவை பேரூர் பச்சாபாளையம் ,ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் தமிழரசு.இவரது மனைவி நிவேதா.தமிழரசு கடந்த 25-ஆம் தேதி தஞ்சாவூருக்கு சென்றார். மறுநாள் அவரது மனைவி நிவேதாவும் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.தமிழரசு தஞ்சாவூரில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...
கோவை ஜூன் 2 பிரபல யோகா குரு பாபா ராம் தேவ் நேற்று காலை மும்பையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வந்தார் .பின்னர் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து தனி விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டார் .அந்த தனி விமானம் புறப்பட்ட ...
கோவை ஜூன் 2 திருப்பூரை சேர்ந்தவர்கள் வசந்தாதேவி, கீதா இவர்கள் இருவரும்,சிங்காநல்லூர் , நீலி கோணாம் பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று கோவைக்கு வந்தனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சிங்காநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து திருப்பூர் செல்வதற்கு ரெயில்வே தண்டவாளத்தில்நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து அந்த வழியாக வந்த ரெயில் வசந்தா தேவி ...
கோவை ஜூன் 2 கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மகன் வருண்காந்த் ( வயது 23) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் வருண் காந்த் கொடூரமாகதாக்கப்பட்டு ...
கோவை மே 31 கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அங்குள்ள கஞ்சி கோணாம்பாளையம். வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா,மேலும் கஞ்சா ...
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 29 ஆம் தேதியன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வால்பாறை அருகே முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்க் கூரை தூக்கி வீசப்பட்டதால் சேதமடைந்தது இதனால் அப்பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஹைடெக் லேபும் சேதமடைந்துள்ளது இந்நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் வரும் ஜூன் ...
14 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம்செய்து கர்ப்பிணியாக்கியதாக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிவ குமரேசன். ...
கோவை மே 31 கோவைஅருகே உள்ள வெள்ளலூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று அவரது பேக்கரிக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஸ்நாக்ஸ்களை திருட முயன்றார். அவரை வீரமணி கையும் களவுமாக பிடித்துபோத்தனூர்போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை ...