கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 11-வது சாட்சியாக சேர்க்கபட்ட லாட்ஜ் உரிமையாளர் சாந்தாவை மிரட்டிய வழக்கில், சயான் மற்றும் வாளையாறு மனோஜ்  விடுதலை செய்து மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை  சம்பவம் நடைபெற்றது. ...

தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை செங்கோட்டையன் அண்ணா சமாதிக்கு அழைத்துச் சென்றது நல்ல விஷயமாக பார்க்கிறேன். -திருச்சியில் துரை வைகோ எம் பி பேட்டி. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சியில் பால்பண்ணை பகுதியில் சர்வே சாலை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ...

   திருச்சி  மன்னார்புரம் பகுதியில், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர் கலைவாணி. குடும்ப தலைவியான இவருக்கு, திருச்சி சிம்கோ மீட்டர் காலனியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வங்கி  கணக்கு உள்ளது. அதில் ரூ.3500 பணம் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் மருத்துவ செலவிற்கு, அந்த பணத்தை ஏ.டி.எம்மில் இருந்து எடுக்க சென்ற போது, ...

தனக்கு குழந்தை பிறந்த உடன், அப்பாவை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு காசிக்கு செல்ல வேண்டும் என கூறி இருந்ததாகவும், ஆனால் அப்பா இறந்ததற்கு பிறகு அவரை குடுவையில் அடைத்து காசிக்கு கொண்டு சென்றது மிகுந்த வேதனை அளித்ததாக, மறைந்த பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மறைந்த பிரபல நடிகர் ...

கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி, மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குணா ...

ஆத்தூர்- சித்தையன் கோட்டை பேரூராட்சி பகுதியில் மழை வரம் வேண்டி மும்மதங்கள் இணைந்து நடத்திய மாபெரும் கூட்டுப் பிராத்தனை மற்றும் அன்னதான விழாவில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையில் விவசாய நிலங்களும் வறட்சியோடு காணப்பட்டன ...

அவசரகதியில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இந்தச் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை (SIR) உடனடியாக ரத்து செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் நெல்லை முபாரக் கோவையில் வலியுறுத்தல். எஸ்.டி.பி.ஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு,கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது.மாநாட்டை தொடர்ந்து,எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு பேட்டி ...

தமிழ்நாடு உலக நாடுகள் மத்தியில், சாதனை படைக்க வேண்டும் என்ற வேட்கையில் பணியாற்றுகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள  லீ மெரிடியன் தனியார் நட்சத்திர விடுதியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் “TN RISING” முதலீட்டாளர்கள் மாநாடு – 2025 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ...

ஆழியார் வனப்பகுதியில் பாறை மீது ஒய்யாரமாக நிற்கும் யானையை பார்த்து துள்ளி குதித்த‌ மாணவர்கள். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் அமைந்துள்ளது சின்னார்பதி அரசு துவக்கப்பள்ளி.இந்தப் பள்ளி ஆழியார் அணை அருகே உள்ளது. வனப்பகுதியை ஒட்டி இந்த பள்ளி அமைந்துள்ளதால், அடிக்கடி வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளது.இன்று பள்ளியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள உயரமான  ...

2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கோவை மாநகருக்கு வந்த முதலமைச்சர் மு.கஸ்டாலின் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்திட, முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ...