கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ” ஸ்மாட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இவர்கள் நேற்று அதிகாலையில் அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கரியாம்பாளையம் அருகில் வாகன சோதனை நடத்திய ...
கோவை நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 54) டீ மாஸ்டர். இவரை கடந்த 24 -ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி ஒருவர் ரூ 5,150, மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்து மைல் கல்லை சேர்ந்த ஷாருக்கான் ...
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல் (வயது 53) வியாபாரி. இவர் பெரியநாயக்கன்பாளையம், பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியிருந்தார். இந்த வீட்டுமனையை வரன் முறைப்படுத்தக் கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் விண்ணப்பத்தி ருந்தார். இதையடுத்து அங்கு பில் கலெக்டராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் என்பவர் அந்த மனையை உள்ளூர் திட்ட குழுமத்தின் மூலமாக ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் ஜெ. ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் ,இவரது மகன் ரஞ்சித் (வயது 20) கூலி தொழிலாளி. இவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் நேற்று மதியம் கஞ்சா போதையில் சொக்கம்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்தார் .அப்போது அவர் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ – மாணவிகளை ...
கோவை அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மோட்டார் அறை உள்ளது. அதற்குள் மலைப்பாம்பு ஒன்று நேற்று பதுங்கி இருந்தது .இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் .பின்னர் அவர்கள் அங்கு பதுங்கி இருந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு முட்டையில் அடைத்தனர். அந்த பாம்பை வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக ...
கோவை போத்தனூர் சாய் நகர், ரயில்வே காலனி சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 52) இவரிடம் சாய்பாபா காலனி என்.எஸ் ஆர்.ரோட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் அவரது மனைவி மைதிலி ஆகியோர் துடியலூரில் தாங்கள் “பிளாட் “போட்டு விற்பனை செய்வதாகவும், 12 சென்ட் இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறினார்கள். இதை நம்பி ஷாஜகான் அந்த தம்பதியிடம் 2022-ம் ஆண்டு ...
கோவை சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோ நேற்று மாலையில் நீலி கோணாம்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர் . அவரிடம் 1,100 கிராம் கஞ்சா, நீளமான வீச்சு அரிவாள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிணத்துக்கடவு ஃபுட்பால் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டு வெகு சிறப்பாக விளையாடி முதல் பரிசு மற்றும் சுழல் கோப்பையை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். அம்மாணவர்களை ...
கோவை, பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல் அவரது கடையறையில் மோட்டார் சைக்கிளில் நிறுத்திவிட்டு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரது மோட்டார் சைக்கிளை நைசாக திருடிக் கொண்டு ...
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.35 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 15 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 ...