கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே ...
சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட ...
கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு, தவெக நிர்வாகிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் , நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கரூர் மாவட்ட தவெக செயலாளர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், முக்கிய குற்றவாளி எனக் கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் சம்பவத்திற்குப் ...
காஷ்மீர்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் அரசு ஒரு சூனியக்காரி போல அப்பாவி மக்களைக் கொல்வதாகவும் பாகிஸ்தான் அரசின் கைகள் ரத்தத்தால் நனைந்துள்ளதாகவும் போராட்டத்தை நடத்தும் நவாஸ் மிர் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் தங்களை ஒடுக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் தங்கள் போராட்டங்கள் கடைசி வரை தொடரும் ...
கோவை : ஆயுதபூஜையை யொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:- பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தேவை காரணமாக பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. மல்லிகை கிலோ ரு 1200 முல்லை கிலோ ரு 800 செவ்வந்தி ரூ 200, ரோஜா ரூ ...
குடிநீர் குழாய்க்காக சாலையில் தோண்டப்பட்ட குழியை சரிவர மூடாததால், கடந்த வாரம் காவல்துறை பெண் ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார். கோவை நகரம் முழுவதும் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளை சரிவர மூடாததால், நாள்தோறும் சாலை விபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கோவை முழுவதும் உள்ள சாலைகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சாலை ...
கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்படும் சிமெண்ட் தொழிற்சாலை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு புகையிலிருந்து சிமெண்ட் துகள்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், மரம், செடி, கொடிகள் என அனைத்திலும் படிவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கோவை ...
கோவை அருகே உள்ள வடவள்ளி, மருதபுரம், நஞ்சப்பர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராணி (வயது 55 )கணவர் செல்வராஜ் அங்குள்ள வீரமாச்சி அம்மன் கோவிலில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராணி தினமும் உணவு எடுத்துச் சென்று கொடுத்து வருவது வழக்கம் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராணி ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் நேற்று குளத்துப்பாளையம், நேதாஜி நகர், செங்குளம் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 கிராம் கஞ்சா, 70 கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு,சேரன் மாநகரை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி மல்லிகா ( வயது 63) இவர் கடந்த 26, ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார் நேற்று அவரது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் பார்த்து மல்லிகாவுக்கு தகவல் ...
 
		









 
				        


