கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ பக்கம் உள்ள விமல் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவரது மனைவி ஷீலா இவர்களது மகன் சத்தின்தரா ( வயது 14) இவன் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தான் .நன்றாக படித்து வந்த சத்தின்தராவகுப்பில் எப்போதுமே முதல் மார்க் எடுப்பது வழக்கம் .கடந்த மாதத்தில் ...
கோவை பீளமேடு ,காந்தி மாநகரை சேர்ந்தவர் நரசிம்மநாராயணசாமி (வயது 41) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு அழைப்பு வந்தது. அதில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . இதை நம்பிய நரசிம்ம நாராயணசாமி பல்வேறு தவணைகளில் 13 ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர், அவுசிங் யூனிட்டைசேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் இன்பரசு ( வயது 19) பிளம்பராக வேலை பார்த்து வந்தார் . இவர் தினமும் தனது நண்பருடன் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். தற்போது அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஒரு பகுதியில் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது .அங்கு இன்பரசு ...
கோவை அருகில் உள்ள வடவள்ளி, சூப்பர் கார்டன் அவன்யூ வை சேர்ந்தவர் பிரபாவதி (வயது 72) இவர் தனது தங்கையுடன் வசித்து வருகிறார். இவரது தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார்.இவரது தங்கை தனது 29 பவுன் நகையை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். இந்த நிலையில் வீட்டை பெயிண்ட் அடித்தனர். அப்போது இவரது வீட்டில் ...
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நகர கழக அலுவலக வளாகத்தில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கலந்துக்கொண்டு அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார், நிகழ்ச்சியில் குன்னூர் சிவசுப்ரமணிய சாமி திருக்கோவில் குருக்கள் ...
இந்த வருடத்திற்கான பெருந்தலைவர் காமராசர் விருது கே.வி. தங்கபாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித் திட்டம், சத்துணவுத் திட்டம் முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமுதாயம் கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்து வரலாறு படைத்த பெருந்தலைவர் அவர்களின் அடிச்சுவட்டில் தொண்டாற்றி வரும் ...
சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கான பணமில்லா சிகிச்சைக்கான கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.1 லட்சம் சிகிச்சை கட்டணமாக இருந்த நிலையில், தற்போது அதை ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம் இவரது மனைவி வசந்தா ( வயது 54) இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் 1 -30 மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த போது வீட்டில் முன் கதவு ...
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விவாதிக்க சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது என்று கூறினார். இந்த ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள வண்ணான் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா மேலும் 6 பெட்டிகளில் இருந்த 600 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது ...













