முதல்வர் ஸ்டாலின் தனது பதிவில், அடுத்தவர் முதுகில் சவாரி செய்வதில் பழகிய பாஜக, பிறர் ரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி கட்சி. கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் என கடுமையான சொற்களை பயன்படுத்தியிருந்தார். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “இந்த பதிவின் ஒவ்வொரு வார்த்தையிலும் முதலமைச்சரின் பதற்றம் ...

நேற்று டெல்லியில் கௌடில்ய பொருளாதார மாநாடு, 2025 மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தங்கம் விலை உயர்வு குறித்து பேசியுள்ளார். சஞ்சய் மல்ஹோத்ரா பேசும்போது, “முன்பெல்லாம், உலகளவில் நிலையற்ற தன்மை ஏற்படும்போது, எண்ணெய் விலை அதிகம் உயரும். ஆனால், இப்போது அப்படி இல்லை. எண்ணெய் விலை பெரிதாக உயரவில்லை. ...

கரூர் துயரச் சம்பவம் பூதாகரமாக வெடிக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ...

சென்னை : நீதிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் உண்மை நிச்சயம் வெளியில் வரும் என்று தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார் கரூர் விவகாரம்  தொடர்பாக  2025 அக்டோபர் 3ஆம் தேதியான நேற்று நீதிமன்றம் கடுமையாக சாடிய நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் ...

கோவை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2 – ந் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த நாளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ...

கோவை மாநகர பகுதிகளில் ஆயுத பூஜையை யொட்டி ஒரே நாளில் 1,250 டன் குப்பைகள் குவிந்தது. அவைகள் மாநகராட்சி ஆணையர் சிவகுரு. பிரபாகரன் உத்தரவின் பேரில் 2,500 தூய்மை பணியாளர்கள் மின்னல் வேகத்தில் அகற்றினார்கள். நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. கோவை மாநகரில் வணிக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட ...

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 43) தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்து உள்ளார். இதனால் அவர் புகைபிடிப்பது நிறுத்தியுள்ளார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் மீண்டும் புகைபிடிக்க தொடங்கினார். அதை பார்த்த அவரது மனைவி கண்டித்துள்ளார். ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள சுப்பிரமணியம் பாளையம், ஜல்லி கோரையை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சித்ரா (வயது 32) இவர் அங்குள்ள பாலாஜி கார்டனில் டீ வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கு அவருடைய தங்கையின் கணவர் கார்த்திக் செல்போனில் ஆபாச மெசேஜ் அனுப்பினாராம். இதை சித்ரா கண்டித்தார் .இந்த நிலையில் நேற்று அங்குள்ள ரோட்டில் ...

நாமக்கல் திருச்செங்கோடு, பக்கமுள்ள ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் அரி சுதா (வயது 21 )இவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 30-ஆம் தேதி விடுதியில் தனது ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் ஊருக்கு செல்லவில்லை. விடுதிக்கும் ...

கோவைபீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்று அங்குள்ள “டைட்டல் பார்க்” ரயில்வே பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1, 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...