மதுரை: தவெக மாநாடு முடிந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட தொண்டர்களால் எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி தவெகவின் முதல் ...
மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை நீக்க முன்மொழிந்துள்ளது. இதனால் காப்பீட்டுத் திட்டங்கள் மலிவாகி, மக்கள் எளிதில் காப்பீட்டைப் பெற முடியும். மத்திய அரசு சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் விதிக்கப்பட்டுள்ள 18% ஜிஎஸ்டியை முழுமையாக நீக்க முன்மொழிவை கொண்டு வந்துள்ளது. தற்போது 18% வரி காரணமாக, ...
தமிழக வெற்றிக் கழகம் மாநாடு மதுரை திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில், 500 ஏக்கர் பரப்பளவில் மிகப் பெரிய இடத்தில் நடைபெறுகிறது. பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் ஒரு வலிமையான அரசியல் சக்தி என்பதை நிரூபிக்கவும், தொண்டர்களை அணிதிரட்டவும் இந்த மாநாடு ...
தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள கச்சேரி மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்.இவர் அரூரில் உள்ள தனியார் பைக் ஷோரூம் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பிரவீன் வயது 21 இவர் கோவை கே.ஜி. சாவடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சைபர் செக்யூரிட்டி நான்காம் ஆண்டு படித்து வந்தார் .சாவடியில் ...
கோவை மதுக்கரை அருகே உள்ள அரிசி பாளையம் , எஸ்.எஸ் எஸ் ,கிரீன் பாரடைஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53)இவர் நேற்று பைக்கில் தனது மகள் ஸ்ரீவித்யா வுடன்( வயது 19) போடி பாளையம் – மலுமிச்சம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவர்கள் சென்ற ...
கோவை புதூர் வி.பிளாக், நாகப் பிள்ளையார் கோவில் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் இளங்கோ (வயது64) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 13 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது,குட் கா விற்ற பணம் ரூ. 17,900 ...
கோவை கவுண்டம்பாளையம், தோமையன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 52 )கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் நேற்று தென்திருப்பதிக்கு சென்றார் . அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வீரபாண்டி பிரிவு அருகே வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் இடத்துக்கு சென்றார். அங்கு காருக்கு கியாஸ் நிரப்பிவிட்டு ஸ்டார்ட் செய்தார் ...
கோவை காந்திபுரத்தில் அரசு விரைவு பேருந்து கழக பஸ் நிலையம் உள்ளது .இங்கு சென்னை, பெங்களூர் நாகர்கோவில், திருச்சி ,தூத்துக்குடி உட்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கேரள மாநில போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழக விரைவு பஸ்களும் அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் நாளுக்கு ...
கோவை மாவட்டம் காரமடை, எம்.ஜி.ஆர்.நகர் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன்கள் பூவரசன் ( வயது 17)கார்த்திக் ராஜா (வயது 15) இவர்களில் பூவரசன் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2படித்து வருகிறார்.கார்த்திக் ராஜா 10-ம்வகுப்பு படித்து வருகிறார்.பூவரசன் கடந்த 18-ஆம் தேதி ஏடிஎம் மையத்தில் தனது தந்தைக்கு தெரியாமல் ரூ 6 ஆயிரம் எடுத்து விட்டாராம் ...
கோவை காந்திபுரம், லஜபதிராய் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1569) அருகே ஒரு பெட்டி கடையில் மது பாட்டில் களை பதுக்கி வைத்து 24 மணி நேரம் விற்பனை செய்வதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அந்தப் பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது ...













