தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக பெயர் பெற்ற ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் ...
நேர்மை என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய அதேசமயம் அனைவராலும் கடைபிடிக்க முடியாத ஒரு நல்ல குணமாகும். உண்மைசில சமயங்களில் காயங்களை ஏற்படுத்தலாம், சில சமயங்களில் மோதல்களை உருவாக்கலாம், ஆனால் உண்மைக்கென்று ஒரு மரியாதையும், முக்கியத்துவமும் உள்ளது. சிலர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உண்மைகளை மறைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். விதிவிலக்காக சிலர் சூழல் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், ...
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பிரதமர் மோடியின் படத்தால் ஒளிரச் செய்யப்பட்டது . புர்ஜ் கலீஃபாவில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று எழுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ...
கோவை: இந்திய விமான நிலைய ஆணையகம் (ஏஏஐ) சார்பில் ‘பயணிகள் சேவை திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி கோவை விமான நிலையத்தில் இன்று நடந்தது. அதிகாலை முதல் விமானங்களில் வந்த பயணிகளை கல்லூரி மாணவ, மாணவிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மேலும் மருத்துவம் முகாம், கண் ...
பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென 140 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியா அணு ஆயுத மிரட்டல்களை ...
பங்குச் சந்தை இன்றும்(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,108.92 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 340.34 புள்ளிகள் அதிகரித்து 83,029.92 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.05 புள்ளிகள் ...
சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது ” நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை மண்டல் சார்பாக மண்டல் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஆனைமலை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரும் அதிமுக தொழிற்சங்க தலைவருமான வால்பாறை வீ.அமீது கலந்து கொண்டு மண்டல் அலுவலகத்திலிருந்து அனைவரும் ஊர்வலமாகச் ...
கோவை சாய்பாபா காலனி, பாரதி பார்க், 2-வது கிராசில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்.சாந்தராமன் ( வயது 75) சம்பவத்தன்று இவர் வீட்டின் பூஜை அறையில் கற்பூரம் கொளுத்தி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது கற்பூரம் தவறி விழுந்து வேட்டியில் தீப்பிடித்தது. இதில் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அங்கு ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரம், காந்தி நகரை சேர்ந்தவர் சிவராமன். இவரது மகள் சந்தியா ( வயது 21 )இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார் . நேற்று இவர் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை விட்டதில் கட்டி ...













