சென்னை: கண்ணாடியை திருப்புனா வண்டி எப்படி ஓடும் என்ற காமெடியை நாம் அனைவரும் பார்த்து இருப்போம். ஆனால், சீக்கிரமே கண்ணாடியில் பார்த்தால் பணம் அனுப்பும் வசதி வரவுள்ளது. இதில் செல்போன், பின் நம்பர் என எதுவும் தேவையில்லையாம். வெறுமன கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தாலே பணம் அனுப்ப முடியுமாம். இது என்ன புதிய வசதி.. இது ...

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, வேணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 38) இவர்கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் ...

கோவை சிங்காநல்லூர் வ. உ. சி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சுபி ( வயது 23) கணினி இன்ஜினியர் .இவர் பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் . அவர் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வீட்டில் மாடியில் தனி அறை ஒதுக்கப்பட்டு ...

கோவை சரவணம்பட்டி அருகே கடந்த மே மாதம் 15-ந்தேதி நடந்த விபத்தில் லாரி மோதி இளங்கோ என்பவர் இறந்தார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இழப்பீடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது . அப்போது அந்த லாரியின் உரிமையாளர் தரப்பில் இருந்து இன்சுரன்ஸ் ஆவணங்கள் தாக்கல் செயல்பட்டன. விசாரணையில் அந்த இன்சூரன்ஸ் ஆவணங்களை போலியாக தயாரித்து கோர்ட்டில் ...

கோவை பேரூர் தீத்திபாளையம் அருகே பெருமாள் மலை உள்ளது .இந்த மலை மீது பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் .அதன்படி நேற்று முன்தினம் இந்த கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் ...

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை சுமார் 10.01 கிலோ மீட்டர் தூரத்திற்குரூ 1,791 கோடி செலவில் பிரம்மாண்ட பாலம்கட்டப்பட்டுள்ளது. கடந்த 9 – ந் தேதி முதல்வர் .மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். வழக்கமாக உப்பிலிபாளையத்திலிருந்து கோல்டு வின்ஸ் வரை செல்ல 45 நிமிடம் வரை ஆனது. இந்த நிலையில் புதிய பாலம் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாட்டர் பால்ஸ் ஊமாண்டி முடக்கு ஐந்தாவது டிவிசன் மக்கள் குடியிருப்பு பகுதியில் இரவு சுமார் இரண்டரை மணியளவில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அங்கு வசிக்கும் மாரியப்பன் சுகன்யா என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த ஹேமா ஸ்ரீ என்ற இரண்டரை வயது பெண் ...

கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில், மூன்று நாட்கள் கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் கைத்தறி ஆடைகள், பட்டு ஆடைகள், பட்டுப் புடவைகள், கைவினைப் பொருட்கள், உணவு அங்காடிகள் என பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ மாணவிகளின் எதிர்கால தொழில் திட்டத்தை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களும் அரங்கங்கள் ...

41 உயிர்களை பலி கொண்ட கரூர் சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக உள்ளிட்ட தரப்புகள் சார்பில் 5 மனுக்கள் தொடரப்பட்டுள்ளது. இந்த 5 மனுக்களும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ...