கோவை ஜூன் 20 கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டி மடை, அருந்ததியர் வீதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவரது மனைவி பூவம்மாள் ( வயது 51) இவர் நேற்று சித்தாபுதூர் வி .கே கே மேனன் ரோட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ ...
கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ் .புரம், கிழக்கு ராமலிங்கம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக ஆர் .எஸ் . புரம் போலீசுக்கு நேற்று மாலையில் தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை ஜூன் 20 கோவை தடாகம் ரோடு, சிவகாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55) டெய்லர். குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து மனைவி புவனேஸ்வரி சாய்பாபா காலனி போலீசில் புகார் .சப் இன்ஸ்பெக்டர் ...
கோவை ஜூன் 20 கோவை காட்டூர் ,பட்டேல் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு நாய் மீது அந்த வழியாக வேகமாக வந்த லாரி மோதியது. இதில் அந்த நாய் படுகாயம் அடைந்தது..இதுகுறித்து மிருகவதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் நிர்வாகி பிரியா சம்பவ இடத்துக்கு சென்று அந்த நாயை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி ...
கோவை ஜூன் 20 கோவை மாவட்டம் காரமடை, நேரு நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 40) அங்குள்ள தனியார் மருத்துவமனை குடியிருப்பில் வசித்து வருகிறார். ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காயத்ரி ( வயது 20) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.இவர் காதல் திருமணம் செய்தது காயத்ரியின் ...
கோவை ஜூன் 20 தேனி மாவட்டம் .போடிநாயக்கனூர்,பக்கம் உள்ள பி. நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் ரிதிகா ( வயது 19 )கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார் .நேற்று முன் தினம் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை. ...
கோவை ஜூன் 20 கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் ( வயது54 )இவர் சங்கனூர் – நல்லாம்பாளையம் ரோட்டில் இறைச்சி கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 15 -ம் தேதி மதியம் 3 மணிக்கு வியாபாரத்தை முடித்ததும் கடையை மூடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கடைக்கு மோட்டார் சைக்கிளில் ஒரு ஆணும் ...
கோவை ஜூன் 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கம் உள்ள ஆர் .எம் . நகர் ,டி கே டி மில் , குன்னாங்கல் பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக வங்க தேசத்தினர் தங்கி இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு போலி அடையாள அட்டைகளை ...
கோவை ஜூன் 20 கோவை ஆர். எஸ். புரத்தில் அரசு மாதிரி பள்ளிக்கூடம் உள்ளது .கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உண்டு – உறைவிட வசதியுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு “ஸ்மார்ட் ” வகுப்பறை, தங்கும் விடுதி ...
சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது அவரது சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் எம்.பி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.தயாநிதி மாறனுக்காக சென்னையைச் சேர்ந்த Law Dharma நிறுவனத்தின் வழக்கறிஞர் கே.சுரேஷ், கலாநிதி மாறனுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:சட்டவிரோத பணப் பரிமாற்றம் ...