குற்றவாளி இரண்டு பேர் பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்… கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (41) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு ...
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்துக்கு பிரதமர் வருவதை முன்னிட்டு, பாஜக மாவட்ட நிர்வாகிகள் அவரை வரவேற்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தில், நவ.11-ல் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அவரை வரவேற்க கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் தனபாலன், மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் ஆகியோர் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் மாநகர காவல் துறையிடம் 2 டிரோன் உள்ளது இதை எப்படி இயக்குவது ?என்பது பற்றி பயிற்சி அளிக்கும் திட்டம் இன்று தொடங்கியது.ஒவ்வொரு காவல் நிலையம் ஒருவருக்கு முதல் கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.மேலும் மாநகர காவல் துறையில் அதிக பேருக்கு இதைப் பற்றி தெரிந்து ...
அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி இவரது மகன் சங்கீத் குமார் (22) இவர் டிராவல்ஸ் ஓட்டுநராக ஒரு வருடமாக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கு நேற்று மாலை முதுகு வலி ஏற்பட்டுள்ளது இதனையடுத்து சங்கீத் குமார் சிகிச்சைக்காக அன்னூரில் உள்ள (பிரணவ்)தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஊசி ...
நமீபியாவிலிருந்து இந்தியா வந்தடைந்த சீட்டா எனும் சிறுத்தைகள் தனது முதல் இரையை வேட்டையாடியுள்ளது. இந்தியாவில் ஆப்பிரிக்க சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து இந்தியாவின், மத்திய பிரதேசத்திலுள்ள குனோ பால்பூர் தேசிய பூங்காவிற்கு செப்டம்பர் 17 அன்று வரவழைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி அவற்றை சரணாலயத்திற்குள் விடுவித்தார். செப்-17 இலிருந்து ...
பொள்ளாச்சி சுங்கம் அருகே உள்ள கோலார் பட்டி, தோப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் ( வயது 38) விவசாயி .இவர் நேற்று தனது மகள் மாலதி ( வயது 14) என்பவருடன் ஸ்கூட்டியில் உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். கெடிமேடு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர்களது ...
கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்தவர் சையத் இப்ராகிம் ( வயது 40) இவர் தனது முகநூலில் இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் சையத் இப்ராகிம் மீது மத விரோத உணர்ச்சியை தூண்டுதல், பொது ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பூமாதேவி நகரை சேர்ந்தவர் நித்யா (வயது30) இவருக்கும் செந்தில் என்பவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .14 வயதில் கவதமி என்ற மகள் உள்ளார். கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு கணவர் செந்தில் இறந்துவிட்டார். இதனால் நித்யா வெள்ளியங்காட்டை சேர்ந்த கோபிநாத் என்பவரை 2 -வது ...
கோவை ராமநாதபுரம் நாகலிங்க தேவர் விதியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகன் ராஜா ((வயது 22) கூலித்தொழிலாளி.இவர் நேற்று தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார். பின்னர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று மதியம் ராஜா ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் கே.டி.சி .லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் ...
கோவை வைசியாள் வீதியில் உள்ள டாஸ்மாக் கடையை (எண் 1702)மூடக்கோரி பாஜகவினர் ராஜ வீதியில் உள்ள தேர்நிலை திடல் அருகே நேற்று மாலை அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.அங்கு சென்ற வெரைட்டி ஹால்ரோடு போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய உக்கடம் டிவிஷன் பாஜக நிர்வாகி சேகர் உட்பட 99 பேரை கைது செய்தனர்.இவர்களில் 30 பேர் ...