ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர்.தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார். குடும்பத்துடன் திருப்பதிக்கு வந்த அவர் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள கோமந்திர் எனப்படும் பசு வழிப்பாட்டு மையத்திற்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து ஒரு பசுவின் ...

ரிஷப் பண்ட் யார் என்பதே எனக்கு தெரியாது, நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை. சுற்றி இருப்பவர்கள் சொல்லித்தான் தெரியும் எனக்கு’ என்று அவரை காப்பாற்றிய பஸ் டிரைவர் சுஷில் குமார் பேட்டியளித்துள்ளார். அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து டேராடூன் அருகேயுள்ள தனது சொந்த ஊருக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளார் ...

சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை ...

பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் நேற்று காலை விபத்துக்குள்ளான நிலையில் ரிஷப் பண்ட் கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் கண் விழித்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது காரை தானே ஓடியதாகவும் ...

கோவை பேரூர் செட்டிபாளையம் ரோஜா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது 37). இவரது மனைவி சுபா (34). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜ்மோகன் சிலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கோபித்து ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் .நேற்று முன்தினம் கோவை மாநகரில் போக்குவரத்து போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த முதியவர்கள் ,பெண்கள், உட்பட 412 வாகனங்களை போலீசார் ...

கோவை: நீலகிரி மாவட்டம், ஊட்டி பாலடாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 38) விவசாயி. இவர் நேற்று மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். மிகவும் களைப்பாக இருந்ததால் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கல்லாரில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க அறை ஒன்றை பதிவு செய்தார். அப்போது விடுதியின் மானேஜர் ராஜசுந்தர் (வயது 31) விடுதி ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள கருவலூரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 53) இவர் நேற்று தனது மகளுடன் ஸ்கூட்டரில் கோவில்பாளையம்- கருவலூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார் .இதில் இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காக அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் ராஜு. அவரது மகன் பிரசாந்த் (வயது 21) அங்குள்ள தனியார் கல்லூரியில் எம் .பி.ஏ படித்து வருகிறார். நேற்று இவர் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் இவரது பைக் மீது மோதுவது போலசென்றார். இதனால் பிரசாந்த் ...

கோவை கணபதி கொங்கு நகர் 6 -வது வீதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் விஷ்ணு பிரியா (வயது 25) இவருக்கும் பீளமேடு, நவ இந்தியா பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் லட்சுமி நாராயணன் (வயது 26) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது . திருமணத்தின் போது விஷ்ணுபிரியா வீட்டில் 100 ...