கோவை கரும்புக்கடை இலாகி நகரை சேர்ந்தவர் முகம்மத் யூசுப் (வயது 45) இவர்கோவை – பொள்ளாச்சி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி .காலனியில் சீட் கவர் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவுகடையை பூட்டுவதற்கு இரும்பு ராடால் ஷட்டரை இழுக்கும்போதுமின் வயரில் பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் அவர் ...

கோவை ரத்தினபுரி நால்வர் லே-அவுட் ,சம்பந்தர் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 60) குடிப்பழக்கம் உடையவர் இவர் நேற்று ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் உள்ளஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் சம்பவ ...

கோவை அருகே உள்ள தீத்திப்பளையதைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 43 )இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார் .நேற்று இவர் சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனது வேனில் ஓடுகள் பாரம் ஏற்றி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர் குடிபோதையில் இவரது சரக்கு வேனை முந்தி சென்று ...

கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் திறப்பு. உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் .வாகன ஓட்டிகள் அவதி.கோவை அக்டோபர். 11 கோவை -அவிநாசி ரோட்டில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அவிநாசி சாலை பழைய மேம்பாலம் மற்றும் அதன் கீழ் பகுதியில் உள்ள சுரங்கப் பாதை வழியாக வரும் ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மதன் ( வயது 28 )இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுபோலசிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 30) இவர் கடந்த மாத 6-ந்தேதி மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ஒருவரை கொடூரமாக தாக்கினார் .இது தொடர்பாக ...

கோவை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில் பாதையில் பொறியியல் பணிகள் காரணமாக இன்று ( சனிக்கிழமை) மாலை 4 10 மணிக்கு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து புறப்பட்டு கோவைக்கு 13-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு வந்தடையும் தன் பாத் கோவை வாராந்திர சிறப்பு ரயில் ...

கோவை மாவட்டம் சூலூர் போலீசார் கடந்த 11-11- 2021 அன்று சூலூர் ஜி. கே எஸ். நகரில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை சோதனை செய்தனர் . அப்போது அவரிடம் உயர் ரக போதை பொருளான ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அடர்ந்த வனப் பகுதியில் வாழும் இவர்களுக்கு சாலை வசதி இல்லாமல், மின் வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இன்றி வனப்பகுதிக்குள், வன விலங்குகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வால்பாறை அருகே சேக்கல்முடி பகுதி பாலகினார் ஆதிவாசி பழங்குடியின கிராமம் உள்ளது. ...

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் நுழைந்து உணவு தேடி நியாய விலை கடை மளிகை கடை வீடுகள் சத்துணவு மையங்கள் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவு பொருள்களை சாப்பிட்டு சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட் இஞ்சிபாறை எஸ்டேட்டில், காளீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். மெக்கானிக் பணி முடிந்து நேற்று, பேருந்தை விட்டு இறங்கி, வீட்டுக்கு செல்லும்போது, தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த கரடி ஒன்று, அவரை துரத்தி, தலையில் தாக்கியது. படுகாயம் அடைந்த அவரை, உடன் வந்தவர்கள் கரடியிடம் மீட்டனர். ...