தொழில் நகரமான கோவையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட மக்கள் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் பொங்கல் பண்டிகையையொட்டி அவர்கள் சொந்த ஊர் திரும்பி வருகிறார்கள். இதனால் கோவையிலிருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் ...
கோவை மாவட்ட எர்த் மூவர் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சங்க உறுப்பினர்களின் நலன் காக்க குடும்ப நலனில் சிமோவா எனும் புதிய திட்டம் துவக்கம்.கோவையில் எர்த் மூவர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் 14 ஆம் ஆண்டு விழா சரவணம்பட்டி பகுதியில் உள்ள (CEMOWA) ...
இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நலத்திட்ட உதவிகள், ஆலம் பசுமை பண்ணையில் உள்ள ஐ.ஜே.கே ...
பொங்கல் திருநாளை முன்னிட்டு மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் அமோகமாக 3 கோடி ரூபாய் மேல் விற்பனை ஆனது. தைத் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி சந்தையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது.இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...
கோவை ஆர் .எஸ் . புரம், சுக்கரவார்பேட்டை, சின்ன எல்லை சந்தில் வசிப்பவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 55) ஆர் .எஸ் .புரம் போலீசார் இவரிடமிருந்து 3 கிலோ 4 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட் கா) கைப்பற்றினார்கள்.இது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் ...
கோவை சவுரிபாளையம் ,மீனா எஸ்டேட் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 46 )இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உடையவர் .குடும்பத் தகராறு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து பி.ஏன்.பாளையம்,ரோட்டில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் . ...
கோவை சிவானந்தா காலனி ,டாடாபாத் முதல் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் . இவ ஒரு மகன் லோகேஸ்வரன் (வயது 23 )இவர் ஆட்டோவில் பனியன் வியாபாரம் செய்து வருகிறார் . நேற்று இவர் அங்குள்ள ராஜு நாயுடு வீதியில் பனியன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த ஒருவர் தனக்கு மாதம் மாதம் ...
இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ‘இன்ஃப்ளேடபிள்’ (Inflatable) பூங்கா – கேண்டி பவுன்ஸ் (Candy Bounce) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் நகரம் வண்ணங்கள், மகிழ்ச்சி மற்றும் அதீத உற்சாகத்தை அனுபவிக்கத் தயாராகிவிட்டது. இந்தியாவின் மிகப்பெரிய மிட்டாய் தீம் கொண்ட ஊதப்பட்ட (Inflatable) விளையாட்டு பூங்காவான ‘கேண்டி பவுன்ஸ்’ கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. ‘குளோபல் மீடியா பாக்ஸ்’ ...
பொங்கல் பண்டிகையையொட்டி கோவை பஸ் நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-பண்டிகை காலங்களில் ரயில் பஸ்களில் முன்பதிவு விரைவாக முடிந்து விடுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் சிறப்பு பஸ்களில் பயணம் செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக வெளியூர் செல்லும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை ...
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது கணவர் பாலாஜி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சங்கீதாவுக்கு ஒரு கடிதம் வந்தது .அதை அவர் பிரித்து படித்துப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு ...













